




100 நாள் வேலை உறுதித் திட்டத்தை பாதுகாக்க போராட்டம் தொடரும் ..,
பணத்தை வாங்கிக் கொண்டு கொடுக்க மறுத்தவர் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார்!
பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ மாணவியர்க்கு கௌரவிப்பு..,
முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசரின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனைகள்..,
திருவண்ணாமலையில் ஜூலை 25, 26-ல் திருவாசக தெய்வீக மாநாடு..,
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை (MGNREGA) பாதிக்கும் வகையில் ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள “வி.பி.ஜி. ராம்” புதிய நடைமுறைகளை திரும்பப் பெற வலியுறுத்தி, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் (AIAWU) சார்பில் இன்று காரைக்கால்…
புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்ரா கோட்டை சேர்ந்தவர் அரவிந்த், இவர் சிங்கப்பூரில் வேலை செய்து அதில் கிடைத்த வருமானத்தை தனது சொந்த ஊரில் ஏதாவது தொழில் செய்யலாம், என இருந்த நிலையில் புதுக்கோட்டை மேல இரண்டாவது தெருவை சேர்ந்த ஸ்ரீதர் மற்றும் அவரது…
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியம் காயாம்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் SMC கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர், SMC உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மக்கள்…
புதுக்கோட்டையில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசரின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன. 13.7.2026. புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வடக்கு சார்பில் மாவட்டத் தலைவர் DD.பெனட் அந்தோணி ராஜ் தலைமையில் புதுக்கோட்டை திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன்…
திருவண்ணாமலை திருப்பெருந்துறை அடியார்கள் குழு மற்றும் தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் சார்பில் திருவண்ணாமலையில் மாதவி பன்னீர்செல்வம் மஹாலில் ஜூலை 25 மற்றும் 26 ஆகிய சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் திருவண்ணாமலையில் “திருவாசக தெய்வீக மாநாடு”நடைபெற உள்ளது.இதனை முன்னிட்டு கோவை காந்திபுரத்தில்…
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் சங்கரன்கோவில் முக்கு அருகே தொடர்ந்து சாலை பழுதடைந்து பள்ளமேடாக உள்ளதால் வாகன ஓட்டிகள் மிக அவதிப்பட்டு வரும் நிலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அவ்வப்போது சாலையை ஓட்டு போட்டு சரி செய்த…
வீடு தேடி வரும் மாநகராட்சி பணியாளர்களிடம் பொதுமக்கள் மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்து வழங்க வேண்டும் என, அறிவுறுத்தினார்.மதுரை மாநகராட்சி மண்டலம் 2 வடக்கு விளாங்குடி, சத்யா நகர், தீக்கதிர் பாலம் அருகில், ராமமூர்த்தி நகர் மற்றும் பாரதிதாசன்…
சென்னை செம்மஞ்சேரியில் உள்ள சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 35-வது பட்டமளிப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. பல்கலைக்கழகத்தின் வேந்தர் மரியஜீனா ஜான்சன் மற்றும் தலைவர் மரிய ஜான்சன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், தமிழ்நாடு அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா…
திருமங்கலம் அருகே உள்ள உலகாணி கிராமத்தைச் சேர்ந்தவர் அலெக்ஸ். வேன் ஓட்டுநர். இவர் திருமங்கலத்தில் உள்ள சிமெண்ட் கடை வேன் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். நேற்று காலை திருமங்கலம் கடையில் இருந்து சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு திருமங்கலம் விமான நிலையம் சாலை…
கோவை சரவணம்பட்டியில் அட்வான்ஸ்டு குரோஹேர் & குளோஸ்கின் கிளினிக்கின் 150-வது கிளை திறக்கப்பட்டது இந்தியாவின் முன்னணி முடி மீளுருவாக்கம் மற்றும் சருமப் பராமரிப்பு சிகிச்சை நிறுவனங்களில் ஒன்றான அட்வான்ஸ்டு குரோ ஹேர் & குளோ ஸ்கின் கிளினிக், கோவை சரவணம்பட்டியில் தனது…