• Mon. May 18th, 2026
WhatsAppImage2026-05-15at0006252
previous arrow
next arrow
Read Now

Trending

காரைக்காலில் பறவைகள் மற்றும் விலங்குகள் குறைந்து வருவதாக கவலை..,

காரைக்கால் மாவட்டத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஸ்ட்ரீட் லைட் பவுண்டேஷன் என்ற அமைப்பு மூலம் பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு உணவளிப்பதுடன் பல்வேறு சமூக நல பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனா பெருந்தொற்றின் போது விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு போதுமான உணவு…

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் சுகாதார விழிப்புணர்வு கண்காட்சி..,

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் இரண்டு நாள் சுகாதார விழிப்புணர்வு கண்காட்சி துவங்கியது. உலக ஆஸ்துமா தினம் மற்றும் உலக செரிமான ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு, நுரையீரல் மற்றும் இரைப்பை குடல் நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம், கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா…

‘டெய்சி’ விருது பெற்று கோவை ராயல் கேர் மருத்துவமனை வரலாற்றுச் சாதனை..,

இந்தியாவில் முதன்முறையாக செவிலியர்களுக்கான சர்வதேச ‘டெய்சி’ விருது பெற்று கோவை ராயல் கேர் மருத்துவமனை வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது செவிலியர்களின் அர்ப்பணிப்பு மிக்க சேவையை சர்வதேச அளவில் கௌரவிக்கும் உலகப் புகழ்பெற்ற டெய்சி விருதுகள்’ (DAISY Awards for Nursing Excellence)…

பெரம்பலூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் கலந்துரையாடல் கூட்டம்..,

பெரம்பலூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில், மாவட்டத் தலைவர் சி.தங்கராசு தலைமையில் மாவட்ட செயலாளர் விசயேந்திரன் அவர்களது இல்லத்தில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திராவிடர் கழகம் மாநில ஒருங்கிணைப்பாளர் ஒரத்தநாடு குணசேகரன் கலந்து கொண்டு பெரியார் உலகத்திற்கு நிதி திரட்டுவது…

‘சாட்ஜிபிடி’யில் சத்குருவின் “மிராக்கிள் ஆஃப் மைண்ட்” தியான செயலி!

உலகளவில் அதிகமானோர் பயன்படுத்தும் செயற்கை நுண்ணறிவு செயலியான சாட்ஜிபிடி (ChatGPT) தளத்தில், சத்குருவின் “மிராக்கிள் ஆஃப் மைண்ட்” தியான செயலி இடம்பிடித்துள்ளது. இதன் மூலம் இந்த ஏஐ தளத்தின் பயனர்களாக இருக்கும் 90 கோடிக்கும் அதிகமானோர் எளிய தியானப் பயிற்சிகள் மற்றும்…

போதை உச்சத்தில் மண்ணை வாரி வீசிய ‘வீரர்’ கோவையில் அரங்கேறிய கூத்து..,

கோவை, சின்னியம்பாளையம் அடுத்த ஆர்.ஜி புதூர் பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபானக் கடை மற்றும் பார் வளாகத்தில், மது போதை ஆசாமிகள் நடுரோட்டில் அரங்கேற்றிய வினோத ரகளை பரபரப்பு காட்சிகள் வைரல். வழக்கம் போல காலை நேரத்தில் மது அருந்தக்…

ஊரக நலப் பணிகள் இயக்குனர் இஎஸ்ஐ மருத்துவமனையில் திடீர் ஆய்வு..,

மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குனர் ரமேஷ்பாபு மதுரை மாவட்டத்தில் இயங்கி வரும் இ எஸ் ஐ மருத்துவமனைகளில் மேல பொன் நகரம் பழங்காநத்தம் உள்ளிட்ட ஆகிய மருந்துகளை ஆய்வு மேற்கொண்டார். மருத்துவ காப்பீட்டாளர்கள் நலன் கருதி உயர் அதிகாரிகளில்…

உதயநிதிக்கு நல்ல புத்தி கொடு – தோப்புக்கரணம் போட்டு இந்து மக்கள் கட்சி போராட்டம் !!!

சனாதனத்தை ஒழிப்பேன் என்று கூறியதற்காக உதயநிதிக்கு நல்ல புத்தி கோரி தோப்புக்கரணம் போட்டு இந்து மக்கள் கட்சி பிரார்த்தனை போராட்டத்தில் ஈடுபட்டது. சட்டசபையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்றார். இதற்கு பல்வேறு தரப்பில் கண்டனங்கள் எழுந்தன.…

பாதி வழியில் இறக்கி விடப்படும் மலை கிராம மக்கள்..,

பாதி வழியில் இறக்கிவிடும் தரமற்ற அரசு பேருந்துகளால் எப்போது தீரும் மலை கிராம மக்களின் பிரச்சனை என பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். கொடைக்கானல் கீழ் மலை வத்தலகுண்டு பகுதியில் இருந்து மணலூர் KC பட்டி வழியாக ஆடலூர் சென்ற அரசு பேருந்து…

காயங்களுடன் வந்த கடமானுக்கு சிகிச்சை..,

திண்டுக்கல் அருகே காயங்களுடன் வந்த கடமானுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு வனச்சரகத்திற்கு உட்பட்ட பட்டிவீரன்பட்டி அருகே ஊருக்குள் வழி தவறி வந்த 6 வயது கடமான் ஒன்று. உடலில் காயங்கள் ஏற்பட்ட நிலையில் தீயணைப்புத்துறை உதவியுடன் வத்தலகுண்டு வனத்துறையினர் உயிருடன்…