• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

ஸ்ரீ பத்திரகாளியம்மன் சித்திரை பொங்கள்திருவிழா..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஸ்ரீ பத்திரகாளியம்மன் சித்திரை பொங்கள்திருவிழா நடைபெற்று வருகிறது. பொங்கல் திருவிழாவை முன்னிட்டு சிவகாசி இஸ்லாமிய உறவுகள் சார்பாக கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது. அருகில் செய்யது ஜஹாங்கீர். S. சாகுல் ஹமீது M இக்பால் மைதீன்…

மதிமுக 33வது ஆண்டு தொடக்க விழா..,

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக 33 வது ஆண்டு தொடக்க விழா வெம்பக் கோட்டையில் உள்ள சிபியோ உண்டு உறைவிடப் பள்ளியில் உணவு வழங்குதல்,மடத்துப்பட்டியில் உள்ள பொதுநூலகத்தில் வைகோ அவர்களின் சிறையில் விரிந்த மடல்கள் புத்தகம் வழங்கல் நிகழ்ச்சி மற்றும் ஆலங்குளம்…

வணிகர் தின விழிப்புணர்வு எழுச்சி மாநாடு..,

வணிகர் தின விழிப்புணர்வு எழுச்சி மாநாடு திருவாரூரில் ஏ.எம் விக்கிரம ராஜா தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பிரபல தொழிலதிபரும், நடிகருமான லெஜன்ட் சரவணன் கலந்து கொண்டார். இந் நிகழ்வினைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த லெஜன்ட் சரவணன் கூறியதாவது,…

பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்த அதிகாரிகள்..,

பட்டாசு தொழிலை பாதுகாக்கவும் தொழிலாளர்கள் நலன் கருதியும் பட்டாசு தொழிலக பாதுகாப்பு அதிகாரிகள், வருவாய்த்துறையினர், தீயணைப்புத் துறையினர், சுகாதாரம், ஊரக வளர்ச்சி அதிகாரிகள், காவல் துறையினர் அடங்கிய சிறப்பு குழு முதன்மை தணிக்கை அலுவலர் திருப்பதி வெங்கடசாமி தலைமையில் வெம்பக்கோட்டை சுற்றுவட்டார…

மின்சார வயர்களில் மின்சாரம் பாய்ந்து மூவர் பலத்த காயம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அன்னம்பாரிப்பட்டி பகுதியில் உசிலம்பட்டி- வத்தலக்குண்டு சாலை விரிவாக்க பணிக்காக சாலையோரம் இருந்த மின்கம்பங்களை மாற்றியமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் மதுரை மாவட்டம் சோழங்குருணி மற்றும் சங்கரன்கோவில் அருகே தலைவன்கோட்டை பகுதியில் இருந்தும் பணியாளர்கள் பணியாற்றினர்.…

இளைஞர்கள் இருவர் கல்குவாரி கிடங்கில் குளிக்கச் சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழப்பு..!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஏழாயிரம்பண்ணை சாலையில் கீழச் செல்லையாபுரம் அருகில் உள்ள கல்குவாரி கிடங்கில் இளைஞர்கள் இருவர் நீரில் மூழ்கியதாக வந்த தகவலை அடுத்து ஏழாயிரம் பண்ணை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு சென்று…

திண்டுக்கல் காங்., மண்டல தலைவர் திமுகவில் இணைப்பு..,

திண்டுக்கல் காங்கிரஸ் மண்டலத் தலைவர் திமுக வில் இணைந்தார்.திண்டுக்கல் மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவரும், காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவருமான கார்த்திக் இன்று மாலை கலைஞர் மாளிகை திமுக அலுவலகத்தில்மாநகர திமுக செயலாளர் ராஜப்பா முன்னிலையில் தன்னை திமுக வில் இணைத்துக்கொண்டார்.…

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் விழுந்து விபத்து..!

​கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் சாலையோரம் இருந்த பிரம்மாண்ட மரம் ஒன்று திடீரென வேரோடு சாய்ந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில், அதில் பயணித்தவர் பலத்த காயம் அடைந்தார். இந்த விபத்தில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார் மற்றும் இருசக்கர வாகனங்கள்…

ரயில்வே கேட் அமைத்து தர கிராம மக்கள் கோரிக்கை..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சங்கம்பட்டியில் மதுரை-போடி செல்லும் அகல ரயில்வே பாதை அமைந்துள்ளது. இந்த ரயில்வே பாதை வழியாக நாட்டமங்கலம் நுழைவு வாயிலிருந்து சங்கம்பட்டி, ஜோதிமாணிக்கம், கருகப்பிளை, கொடிக்குளம், பிறவியம்பட்டி,வடுகபட்டி என சோழவந்தான் வரை 50 க்கும் மேற்பட்ட கிராம…

சின்னாளபட்டியில் சித்திரை திருவிழா நிறைவு விழா..,

சின்னாளபட்டியில் சித்திரை திருவிழா நிறைவு விழாவில் காமயசுவாமி கோவில் கமிட்டியார் பூப்பல்லாக்கில் ஸ்ரீராமஅழகர் கள்ளழகர் அவதாரத்துடன் பிரியாவிடைபெற்று பிருந்தாவன தோப்பிற்கு சென்றார். கள்ளழகர் மீது பக்தர்கள் வாழைப்பழம், காசு, பூக்கள் எறிந்து பக்தர்கள் வழிபாடு செய்து நேர்த்தி கடன் செலுத்தினார்கள். திண்டுக்கல்…