




மைசூருவில் பிரபல பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி (88) காலமானார்…
மின் வயர்கள் உரசல் ஏற்பட்டு அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக குற்றச்சாட்டு..,
100 நாள் வேலைத் திட்டத்தை சிதைக்கும் புதிய அரசாணையை திரும்பப் பெற வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரம்..,
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஓய்வு பெற்ற காவல்துறையினர் நலச்சங்க விழா..,
அரசு பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் திருவள்ளூர் மாவட்டக் கல்வி அலுவலர் அமுதா பங்கேற்பு..,
மைசூருவில் பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி காலமானார். “தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்” என்று அன்போடு அழைக்கப்படுபவர் எஸ்.ஜானகி (88). எஸ்.ஜானகி ஆந்திர குண்டூர் மாவட்டத்தில் பிறந்தவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட 17 மொழிகளில் பாடல்களை பாடியவர் ஜானகி. 17…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே விளாம்பட்டி கிராமத்தில் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்., இந்த கிராமத்தின் அருகில் சிமெண்ட் மின்கம்பம் நடுவில் துண்டாகி கம்பிகள் வெளியில் தெரியபடி சிதலமடைந்து விழும் ஆபாத்தான சூழல் ஏற்பட்டுள்ளது.,மேலும் இந்த மின் கம்பம்…
அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் (AIAWU) சார்பில் நடைபெற உள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் மற்றும் 100 நாள் வேலைத் திட்டத் தொழிலாளர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என்ற நோக்கில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், சிபிஐ(எம்) தேசியக் குழு உறுப்பினருமான…
ஸ்ரீவில்லிபுத்தூர்: தமிழ்நாடு ஓய்வு பெற்ற காவல்துறையினர் நலச்சங்கத்தின் சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற சிறப்பு விழாவில், பாண்டியர் செங்கோல் மற்றும் பாண்டியர்களின் அரச அடையாளமான மீன் சின்னம் பொதுமக்கள் மற்றும் ஓய்வு பெற்ற காவல்துறையினரின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டது. இந்நிகழ்விற்கு தலைமை தாங்கிய மேனாள்…
திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டை அரசு ஆதிதிராவிடர் நல ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் தலைமை ஆசிரியர் ஆர்.வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது. பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் லாவண்யா ஜெயக்குமார் அனைவரையும் வரவேற்றார், நிர்வாகிகள் ஜெயக்குமார், சதீஷ்குமார், நிரஞ்சன், ஆகியோர்…
திருப்பரங்குன்றம் அடுத்துள்ள திருநகரில் தனியார் மண்டபம் ஒன்றில் தமிழக வெற்றி கழகத்தில் மாற்றுக் கட்சி வழக்கறிஞர்கள் இணையும் விழா தமிழக எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அமைச்சருக்கு வழக்கறிஞர்கள்…
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தனியார் மண்டபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் நடைபெற்றது .அப்போது நிர்வாகிகள் மத்தியில் பேசிய கே.டி.ராஜேந்திரபாலாஜி, அதிமுக திமுக வேண்டாம் என நினைக்கும்…
புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் அமைந்துள்ள உலகப் பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்ப்பாரனேஸ்வரர் சுவாமி தேவஸ்தானம் ஸ்ரீ சனி பகவான் ஆலயத்தில் முன்னாள் பாரத பிரதமர் தேவகவுடா சாமி தரிசனம் மேற்கொண்டார்.அதிகாலை திருநள்ளாறு கோவிலுக்கு வருகை தந்த முன்னாள்…
திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் பொதுமக்கள் சிறப்பு குறைதீர்ப்பு முகாம் நடந்தது. திண்டுக்கல் மாவட்ட S.P.ஜெயக்குமார் மேற்பார்வையில் திண்டுக்கல், நகர் வடக்கு காவல் நிலையத்தில் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் சிறப்பு பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெறுகிறது. மேலும் பொதுமக்கள்…
காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த நிர்மல் விஷ்ணு என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், கடந்த 5-ஆம் தேதி காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். நேற்று மகாபலிபுரம் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அவர்களது வலையில் பழங்கால…