



”துரோகி வேலுமணி” – பொதுவெளியில் வெடித்த தொண்டர்களின் ஆக்ரோஷம்..,
கனமழையில் சிக்கிய ஆட்டோவை கரை சேர்த்த பாசக்கார மதுர பயலுக..,
தமிழகத்தில் தற்போது நடைபெறும் ஆட்சி வேடிக்கை விளையாட்டாக உள்ளது-கே.டி.ஆர்..,
வருங்கால முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி” என தொண்டர்கள் கோஷங்களால் பரபரப்பு..,
கோவையில் செயல்பட்டு வரும் டிஎன் ஹாப்பி கிட்ஸ் பிளே ஸ்கூல்..,
தமிழக அரசியலின் கொண்ட கொங்கு கோட்டையான கோவையில், அ.தி.மு.க-வின் “இரட்டைத் தூண்கள்” என்று வர்ணிக்கப்படும் எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி வேலுமணி ஆகிய இருவருக்கும் இடையே அசைக்க முடியாத கடுமையான உள்கட்சி விரிசல் விழுந்து இருப்பது இன்று பொதுவெளியில் அம்பலமாகி…
மதுரையில் காலை முதலாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்த நிலையில் மாலை வேளையில் கடந்த ஒரு மணி நேரமாக மதுரை முக்கிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்த நிலையில் மதுரையின் மத்திய பகுதியாக இருக்கக்கூடிய பெரியார் பேருந்து நிலையம் ரயில்…
விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பாக திருத்தங்கல் பாலாஜி நகரிலுள்ளமாவட்ட அதிமுக தலைமை அலுவலத்தில் அதிமுக ஒற்றுமைக்காக தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட, தஞ்சை கிழக்கு மாவட்ட வர்த்தக அணி இணைச்செயலாளர், பூக்கடை K.S.மகேந்திரனின் திருவுருவ படத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சரும்,விருதுநகர்…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவை விமான நிலையம் வருவதற்கு முன்பாகவே, அங்கு திரண்டிருந்த அக்கட்சியின் தொண்டர்கள் எழுப்பிய கோஷங்களால் விமான நிலைய வளாகத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதிமுக முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் இல்லத்தில் நடைபெற்ற…
கோவை சாய்பாபா காலனியில் செயல்பட்டு வரும் “டிஎன் ஹாப்பி கிட்ஸ்” நிறுவனத்தின் ஆன்லைன் மானிட்டரிங் பிளே ஸ்கூல் ஒரு ஆண்டு நிறைவை முன்னிட்டு சிறப்பு ஆண்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் சிறப்பு…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் வெயில் சுட்டெரித்து வந்தது. இந்த நிலையில் திடீரென மதியம் கருமேகங்கள் சூழ்ந்து பலத்த இடி, மின்னலுடன், மழை பெய்யத் தொடங்கியது. ஆனால் வழக்கத்திற்க்கு மாறாக…
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு காரில் புகையிலை பாக்கெட்டுகள் வெம்பக்கோட்டை பகுதியில் விற்பனைக்கு கொண்டு செல்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் சாத்தூர் துணை சூப்பிரண்டு குருசாமி,வெம்பக்கோட்டை இன்ஸ்பெக்டர் இளங்கோவன், ,சப் இன்ஸ்பெக்டர் முருகேஸ்வரன், தலைமையில்…
வெம்பக்கோட்டை ஒன்றியம் சிப்பிபாறையில் குடிநீர் ஆதாரத்திற்காக ஊரணி அமைந்துள்ளது. இந்த ஊரணியை சிப்பிப்பாறை, சிப்பிப்பாறை காலனி, வால் சாபுரம் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு நிலத்தடி நீர் ஆதாரமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஊரணி கடந்த 30 ஆண்டுகளாக தூர்வாரப்படவில்லை. மேலும் வரத்து…
தென்காசி பகுதியை சேர்ந்த வேல்ராஜ் (வயது 45) இவர் தனக்கு சொந்தமான காரில் உறவினரை சந்திப்பதற்காக தாயில்பட்டியை நோக்கி சென்று கொண்டிருந்தபோது தனியார் பல்க் அருகே வந்தபோது திடீரென கார் நிலை தடுமாறியதில் பள்ளத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதி கார்…
திண்டுக்கல் அருகே இடி தாக்கியதில் ஆடுகள் பலியாயின. திண்டுக்கல் அருகே செட்டிநாயக்கன்பட்டி யை சேர்ந்தவர் ரெங்கசாமி(47).. இவருக்கு சொந்தமான தோட்டம் பித்தளைபட்டியில் உள்ளது.அந்த தோட்டத்தில் பித்தளைபட்டியை சேர்ந்த மெம்மேலி(53) என்பவர் ஆட்டுப்பட்டி அமைத்துள்ளார். இந்நிலையில் திண்டுக்கல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில்…