




ஆட்டோ தலைகீழாக கவிழ்ந்து விபத்து மாணவர்கள் உட்பட 9 பேர் படுகாயம்..!
இராஜபாளையம் அருகே அனுமதி இன்றி பட்டாசு திரி தயார் செய்த இடத்தில் வெடிவிபத்து ஒருவர் பலி..!
தமிழ்நாட்டில் தவெக உடன் பலமான கூட்டணியில் உள்ளோம்-எம்பி மாணிக்கம் தாகூர் பேட்டி..,
பாஜக சார்பில் பாரதிராஜா திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி..,
நிரவி – திருப்பட்டினம் தொகுதியில் வாய்க்கால் தூர்வாரும் பணி தொடங்கி வைத்த டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம்..,
திண்டுக்கல் மாவட்டம் கொடை ரோடு அருகேயுள்ள சிலுக்குவார்பட்டியில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 8 மாணவ – மாணவிகளை ஒரு ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு குல்லலக்குண்டு ஊராட்சியில் உள்ள பொட்டி செட்டிபட்டிக்கு புறப்பட்டு வந்து கொண்டு இருந்தது. அந்த…
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் அருகே மாஞ்சோலை காலனியில் தளவாய்புரம் பகுதியைச் சேர்ந்த SR ரவிச்சந்திரன் என்பவர் சொந்தமான இடத்தில் மாட்டு பண்ணை வைத்து நடத்தி வந்துள்ளார். கடந்த மூன்று மாத காலமாக மாட்டுப்பண்ணையை காலி செய்துவிட்டு சட்ட…
விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் மதுரை பசுமலையில் 7.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பயணியர் நிழற்குடையை எம்பி மாணிக்கம் தாகூர் இன்று மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும் போது: தமிழ்நாட்டினுடைய…
மதுரை மண்ணின் மைந்தன் இயக்குநர் இமயம் பாரதிராஜா (84) உடல்நலக் குறைவு காரணமாக இன்று சென்னையில் அவரது இல்லத்தில் காலமானார்., இந்நிலையில் திரைத்துறையினர், தமிழக முதல்வர், திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தி வருகின்ற சூழலில், இதன்…
காரைக்கால் மாவட்டம் நிரவி – திருப்பட்டினம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தூதுபோன்மூலை பகுதியில் வாய்க்கால்கள் தூர்வாரும் பணியை சட்டமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம் ஹிட்டாச்சி வாகனத்தை இயக்கி தொடங்கி வைத்தார். பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, மழைக்காலங்களில் நீர் தேக்கம் ஏற்படாமல் தடுக்கவும்,…
பழனி அருகே மண்டு காளியம்மன் கோவில் திருவிழா நடந்தது. பழனி அருகே நெய்க்காரப்பட்டியில் உள்ள அருள்மிகு மண்டு காளியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் போக்குவரத்து பாதிப்புகள்கோவில் நிர்வாகத்தின் சார்பில் உரிய…
காரைக்காலில் உள்ள பல்வேறு உணவு கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை. சுவைக்காக உணவில் கலக்கப்படும் தடை செய்யப்பட்ட ரசாயன பொருட்களை பினாயில் ஊற்றி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அழித்தனர். புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள…
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாற்றில் அமைந்துள்ள புகழ்பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில், பிரதமர் நரேந்திர மோடியின் 12 ஆண்டுகால ஆட்சியின் நலத்திட்ட நிகழ்வுகளின் தொடக்கமாக சிறப்பு வழிபாடு இன்று நடைபெற்றது. திருநள்ளாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜி.என்.எஸ். ராஜசேகரன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்…
இயக்குனர் இமயம், பத்மஶ்ரீ பாரதிராஜா உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார். அவரது மறைவிற்கு சினிமாத்துறையை சேர்ந்த பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குனர் பாரதிராஜா மறைவை முன்னிட்டு தமிழ்நாடு அச்சு மற்றும்…
1977-ஆம் ஆண்டு வெளியான ’16 வயதினிலே’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராகத் தமிழ் திரையுலகில் கால் தடம் பதித்த இயக்குனர் இமயம் பாரதிராஜா ரஜினி, கமல் மற்றும் ஸ்ரீதேவி போன்ற முன்னணி நட்சத்திரங்களை இயக்கி, ஒட்டுமொத்த திரையுலகின் கவனத்தையும் ஈர்த்தவர். தமிழ்த் திரையுலகில்…