• Sat. Apr 11th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

Trending

வாக்கு சாவடி மையங்களில் கலெக்டர் பிரவீன் குமார் நேரில் ஆய்வு..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி தேர்தல் பணி கள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் வாடிப்பட்டி பகுதியில் உள்ள 5 வாக்குச்சாவடி மையங்கள், பதட்டமான வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள்முன் ஏற்பாடு மற்றும் பாதுகாப்பு பணிகள் ,தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு பயிற்சி…

விஜய் வருகைக்காக காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம்..,

இன்று மாலை 3 மணிக்கு காரைக்குடியில் இருந்து புதுக்கோட்டை வழியாக திருச்சிக்கு தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் திரைப்பட நடிகருமான விஜய் வருகிறார். என்றும் அவரை வரவேற்க புதுக்கோட்டை அருகே உள்ள கட்டியா வயல் என்ற இடத்தில் தமிழக வெற்றி கழகத்தின்…

எனது பேரில் கல்லூரி இருந்தால் அதை செந்தில்குமார் பேரில் எழுதி வைக்கிறேன் -சீனிவாசன் ஆவேசம்..,

எனது பெயரில் இரண்டு கல்லூரியில் இருந்தால் அதை செந்தில்குமார் பேரிலும், அவரது அப்பா பேரிலும் எழுதி வைக்கிறேன். எனக்கு சொத்து இல்லாவிட்டால் அரசியலில் விட்டு செந்தில்குமார் விலக தயாரா என சவால் விட்டு சீனிவாசன் பேச்சால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் பிரச்சாரம்…

மதச்சாற்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக செயல் வீரர்கள் கூட்டம்..,

கோவை துடியலூர் அருகே வடமதுரையில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சாற்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சூரிய பிரகாஷ் அறிமுகக் கூட்டம் மற்றும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.…

முத்தாலம்மன் கோவில் 21 ஆண்டுகளுக்கு பிறகு திருவிழா..,

சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட நரியம்பட்டி கிராமத்தில் முத்தாலம்மன் கோவில்21 ஆண்டுகளுக்குப் பிறகு திருவிழா நடந்தது. கிராமமே விழாக்கோலம் கொண்டிருந்தது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா விக்கிரமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட நரியம்பட்டி கிராமத்தில் முத்தாலம்மன் கோவில் மிகவும் சிறப்பு பெற்ற கோவிலாகும்.…

வேட்பாளர் பிரிசில்லா பாண்டியன் தாமரைச் சின்னத்திற்கு தீவிரவாக்கு சேகரிப்பு..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் நிறுவனத் தலைவர்ஜான் பாண்டியன் மனைவி பிரிசில்லா பாண்டியன் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர் இராஜபாளையம் ஆண்டாள்புரம் ஆர் ஆர் நகர் பொன்னகரம் பாரதி…

ஓபிசி மக்கள் உரிமைக்கான கட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்..,

புதுக்கோட்டையில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு, அதன் அரசியல் கட்சியான ஓபிசி மக்கள் உரிமைக்கான கட்சி வேட்பாளர்களை நிறுவனத் தலைவர் மேனாள் காவல்துறைக் கண்காணிப்பாளர் தேர்வாணையக் குழு உறுப்பினர் வெ.ரத்தின சபாபதி அவர்கள் அறிமுகம் செய்து வைத்தார். புதுக்கோட்டை…

ஒட்டன்சத்திரத்தில் தவெக தொண்டர் மீது காரை மோதி விபத்தை ஏற்படுத்திய பாஜக நிர்வாகி..,

ஒட்டன்சத்திரத்தில் மோட்டார் சைக்கிள் மீது காரை மோதி தவெக கட்சியைச் சேர்ந்த டிராக்டர் டிரைவரின் சாதி பெயரை கூறி அடித்து உதைத்த பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த நிர்வாகியை போலீசார் தேடி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் அழகுப்பட்டியைச் சேர்ந்த…

இன்டர்சிட்டி ஸ்மார்ட்பஸ் அதிரடி அறிமுகம்..,

இந்தியாவின் முன்னணி மாநிலங்களுக்கிடையேயான போக்குவரத்து பிராண்டான ‘இன்டர்சிட்டி ஸ்மார்ட்பஸ்’ (IntrCity SmartBus), பயணிகளின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு, நாட்டிலேயே முதன்முறையாக காற்று சுத்திகரிக்கப்பட்ட “IntrCity SmartBus.AQI” பேருந்து சேவையை கோயம்புத்தூர் – சென்னை வழித்தடத்தில் இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. ​தூய்மையான காற்று –…

உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு வேட்டை நடத்திய முத்துராஜா..,

புதுக்கோட்டை மாநகரப் பகுதியில் உள்ள அதிகாலை முதல்கோவில்பட்டி திருக்கோவ வர்ணம் மியூசியம் இடைத்தெரு பால் பண்ணை கால்நடை ஆஸ்பத்திரி மற்றும் வடக்கு ராஜவீதி போன்ற பகுதியில் புதுக்கோட்டை திமுக வேட்பாளருக்கு மக்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர் வழியெங்கும் வரவேற்பு கொடுத்தனர். புதுக்கோட்டை…