



ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவிலில் மாநாடு அழைப்பிதழ் வைத்து சங்கத்தின் நிர்வாகிகள் சிறப்பு பூஜை..,
அமைச்சர் கீர்த்தனா பெயரை ஏன் முதலில் போட்டீர்கள் என அதிகாரிகளை கண்டித்த அமைச்சர் ஜெகதீஸ்வரி..,
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, தென்மண்டலம் புதிய இயக்குனர் பதவியேற்பு..,
போதைப் பொருள் பயன்பாடு மற்றும் தடுப்பது குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்..,
ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் குறித்து”ஆணையாளர் ஆய்வு..,
தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் சங்க மாநாடு வரும் ஜூலை மாதம் இரண்டு நாட்கள் சென்னையில் நடைபெறுகிறது. அதற்கான அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டுள்ளன. சிவகாசி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவிலில் மாநாடு அழைப்பிதழ் வைத்து சங்கத்தின் நிர்வாகிகள் சிறப்பு பூஜை நடத்தினர்..,
சர்வதேச போதை பொருள் மற்றும் கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு அனைத்தும் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு 5 கிலோ மீட்டர் மாரத்தான் ஓட்டம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற இந்த நிகழ்ச்சியில் சமூக நலன்…
புதிய பொறுப்பு: தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, தென்மண்டலம் – மதுரையின் துணை இயக்குநராக திரு. K. குமார் (M.Sc., B.Ed., A.Dip.F.E., (NFSC)) அவர்கள் 26.06.2026 அன்று முற்பகல் பொறுப்பேற்றுக் கொண்டார். முந்தைய பணி: இதற்கு முன்னதாக இவர்…
மதுரை சுப்பிரமணியபுரம் காவல் எல்லைக்குட்பட்ட பழங்காநத்தம் ரவுண்டானா அருகே திடீர் நகர் சரக காவல் உதவி ஆணையாளர் அசோகன் தலைமையில் சுப்ரமணியபுரம் காவல் ஆய்வாளர் செல்வகுமார் மற்றும் மதுரை தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி ஆகியோரின் தலைமையில் போதைப் பொருள்…
மதுரை மாநகராட்சி அரசு இராசாசி மருத்துவமனை பகுதிகள், பனகல் சாலை மெயின் ரோடு, ஆரப்பாளையம் பேருந்து நிலையம் மற்றும் டி.டி.ரோடு உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர், மின்விளக்கு, கழிப்பறை வசதி மற்றும் தூய்மைப்பணிகள் குறித்து ஆணையாளர் கௌரவ் குமார், நேரில் பார்வையிட்டு ஆய்வு…
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை பத்திரப்பதிவு அலுவலகம் எதிரே வைக்கப்பட்ட பேனரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவு அலுவலகங்களில் லஞ்சம் மற்றும் இடைத்தரகர்களின் தலையீட்டை ஒழிக்கும் நோக்கில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.லஞ்சம் இல்லாமல் பத்திரப்பதிவு செய்யப்படும் என்று வடமதுரை பத்திரப்பதிவு அலுவலகம் எதிரே…
திருப்பரங்குன்றம் அருகே உள்ள பசுமலை விநாயகர் நகரயை சேர்ந்தவர் செல்வராஜ் இவரது மகன் தேவா (வயது 19). முத்துப்பட்டியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் ரோகித் (வயது 20) இருவரும் சின்ன உடைப்பு அருகே உள்ள தனியார் கல்லூரியில் விமான நிலையம் மேலாண்மை…
இந்திய தொழில் வர்த்தக சபை (FICCI) மகளிர் அமைப்பான பிக்கி புளோ (FICCI FLO) கோவை கிளையின் சார்பில், பெண்கள் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் நோக்கில் நடத்தப்படும் ‘புளோ பஜார் 2026’ கண்காட்சி, ஜூன் 26-ஆம் தேதி காலை 10 மணிக்கு கோவை…
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.4 கோடியே 88 லட்சத்து 74 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை, மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சரும் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான த. சரத்குமார் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.…
கோவை சோமையனூர் விகேவி குரூப் ஆப் கம்பெனிஸ் சார்பில் ஆண்டு தோறும் நஞ்சுண்டாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டுப்புத்தங்கள் மற்றும் புத்தக்கப்பை வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டும் 20வது ஆண்டாக நோட்டு புத்தகங்கள் மற்றும்…