



சிறு பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை கற்பழிப்புச் சம்பவங்கள் நிறைய நடக்கின்றன-அரவிந்த் மேனன்..,
வாட்ஸ்அப் பயனர்களுக்கு சைபர் எச்சரிக்கை..,
பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தரைமட்டமான 2 கட்டிடங்கள்..,
செவிலியர்களுக்கான பதவி உயர்வுக்கான கலந்தாய்வு ரத்தானதால் வேதனையில் செவிலியர்கள்..,
பெளர்ணமி சிறப்பு பூஜை அன்னதானம்..,
கடந்த 12 ஆண்டுகளில் பாரதிய ஜனதா கட்சி அரசாங்கம் பல்வேறு சிறப்பான பணிகளை செய்து வந்திருக்கிறது. இந்த நிலையில் புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் விரிவாக்க பணிகள் எந்த அளவுக்கு நடைபெற்று வருகின்றன என்கிற ஆய்வை கருப்பு முருகானந்தம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட…
வாட்ஸ்அப் வெப், டெஸ்க்டாப் பயனர்களை குறிவைத்து மால்வேர் தாக்குதல் நடைபெறுகிறது. ஹேக் செய்யப்பட்ட வாட்ஸ்அப் கணக்குகள் மூலம் VBScript (.vbs) வகை தீங்கிழைக்கும் கோப்புகள் அனுப்பப்படுகின்றன. நம்பகமான நபர்களிடமிருந்து வந்தாலும் எதிர்பாராத .vbs கோப்புகளை திறக்க வேண்டாம். கோப்பைத் திறப்பதற்கு முன்…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மூர்த்தி நாயக்கன்பட்டி கிராமத்தில் நேற்று முன்தினம் மாலை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பட்டாசுகள் வெடித்து சிதறியதில் இரண்டு கட்டிடங்கள் முழுவதும் தரைமட்டமானது. ஆறு கட்டடங்கள் சேதம் அடைந்தன. தொடர்ந்து பட்டாசுகள் வெடித்து…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உள்ள இணை இயக்குனர் அலுவலகத்தில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை, தத்தனேரி, திருமங்கலம், உசிலம்பட்டி அரசு மருத்துவமனை உள்ளிட்ட மதுரை மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் சுமார் 9 செவிலியர்களுக்கான துணை…
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ரயில் நிலையம் அருகில் சொக்கையா சாமி ஜீவசமாதியில் ஆனி மாத பௌர்ணமி சிறப்பு பூஜை நடந்தது. இந்த பூஜையையொட்டி மதியம் 12 மணிக்கு விநாயகர், முருகன், சொக்கையா சுவாமி ஆகியோருக்கு அபிஷேக, ஆராதனை, அர்ச்சனைகளுடன் சிறப்பு அலங்காரமும்…
2026-27ஆம் ஆண்டு பணியிடமாறுதலுக்கான பொது கலந்தாய்வில் பங்கேற்க ஆசிரியர்கள் நாளை (ஜூன் 30) முதல் விண்ணப்பிக்கலாம்.ஜூலை 7ஆம் தேதி வரை ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல், கல்லூரிகளில் பணிபுரியும்…
கோவை பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியின் பட்டமளிப்பு விருது வழங்கும் விழா கல்லூரியின் நூற்றாண்டு நினைவு அரங்கில் நடைபெற்றது. விழாவில் முதல் தரவரிசை பெற்ற ஒன்பது மாணவர்கள் உட்பட பல்வேறு பொறியியல் துறை சார்ந்த 397 பட்டதாரிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. மேலும், கல்வி,…
கோவையில் உள்ள ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவியருக்கான ஒருங்கிணைப்பு விழா நடைபெற்றது. எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் முனைவர் சுந்தர் ராமகிருஷ்ணன் அவர்கள் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிப் பேசும்போது, தேசிய அளவிலான பல்வேறு ஆய்வுகளில்…
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மது போதையில் இருந்த இளைஞர்கள் சிலர் மருத்துவர்களை தகாத வார்த்தைகளால் திட்டிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அலங்காநல்லூர் அருகே உள்ள எரம்பட்டியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர்…
சென்னை தாம்பரத்தில், காஞ்சிபுரம் மகப்பேறு மருத்துவர் சங்கம் சார்பில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி (HPV) குறித்த விழிப்புணர்வு நடைப்பயணம் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் மருத்துவர் உமையாள் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில், காஞ்சிபுரம் மகப்பேறு மருத்துவர் சங்கம், இந்திய மருத்துவ…