



மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தாய், தந்தையை இழந்து தவிக்கும் அண்ணன், தங்கைக்கு வெங்கடேசன் எம் எல் ஏ ஆறுதல் கூறி, கல்லூரி படிப்புக்கு உதவி செய்வதாக உறுதியளித்தார். சோழவந்தான் அருகே காடுபட்டி கிராமத்தைச்சேர்ந்த ஜெயபாண்டி வயது 40. இவர் நேற்றைய…
திருச்சியில் நடைபெற்றது திமுக நிர்வாகிகள் கூட்டம் தான் எனவும் இதற்கே 10 லட்சத்துக்கு மேற்பட்ட கட்சியினர் வந்தது மீண்டும் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைவதற்கான அச்சாரம் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தமிழ்நாடு மாநில கனிமவளத்துறை அமைச்சர் எஸ் ரகுபதி புதுக்கோட்டை மாநகரின்…
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே ராஜதானி கோட்டை மேல் பகுதியில் சிறு மலையில் உச்சியில் தீ பிடித்து எரிந்து கொண்டு வருகிறது. இதனால் சிறுமலையில் விலை உயர்ந்த மரங்களும் செடி கொடிகளும் மூலிகைச் செடிகளும் அழிந்து வரும் ஆபத்தான நிலையில் ஏற்பட்டு…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பண்ணப்பட்டி விலக்கு அருகே தேனி மாவட்டம் உப்புக்கோட்டையைச் சேர்ந்த மாரிமுத்து என்ற இளைஞர் வரும் 22 ஆம் தேதி தனது இல்ல விழாவிற்கு அழைப்பிதழ் வைப்பதற்காக தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை சேர்ந்த ஸ்ரீசரண் என்ற இளைஞரை…
நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை ஒட்டி மத்திய துணை ராணுவ பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி திருப்பரங்குன்றம் ஆர்ட்ஸ் பகுதியில் துவங்கியது. மதுரை மாநகர காவல் உதவி ஆணையர் சசி பிரியா தலைமையில் நடைபெற்ற கொடிய அணிவகுப்பு ஊர்வலத்தில் ஒடிசாவில்…
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர்மன்ற அவசரக் கூட்டம் நகர்மன்ற தலைவி பவித்ரா ஷாயம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு இராஜபாளையம் நகராட்சி ஆணையாளர் நாகராஜன் முன்னிலை வகித்தார் . கூட்டம் துவங்கியவுடன் 17 வது வார்டு திமுக கவுன்சிலர் ஜெகதீஸ்வரி நான் ஒரு…
மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே திருவாலவாயநல்லூர் பிரிவில் வெள்ளாளர் முன்னேற்ற கழகம் தென்னக மக்கள் இயக்கம் தென்மாவட்ட வ.உ.சி. பேரவை சார்பாக மகளிர் தின விழா பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டதிற்கு வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தின் மாநில மகளிர் அணி தலைவி…
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே தாதம்பட்டி மேட்டுப் பெருமாள் நகர் விஷ்வ பாரதி வித்யா மந்திர் ஆங்கில நர்சரி பிரைமரி பள்ளியில் 29 வது ஆண்டு விளையாட்டு விழா பரிசளிப்பு நடந்தது. இந்த விழாவிற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமை தாங்கி,…
மத்திய அமைச்சரவைக் குழுவின் ஒப்புதலின்படி, இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் (AAI) தலைமையக உத்தரவின் அடிப்படையில் மதுரை விமான நிலையம் அதிகாரப்பூர்வமாக ‘பன்னாட்டு விமான நிலையமாக’ இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான செய்தியாளர் சந்திப்பு மதுரை விமான நிலைய வளாகத்தில் நடைபெற்றது. இதில்…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நக்கலப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது குளத்துப்பட்டி கிராமம்., இங்கு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட அருந்ததியர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்., இந்நிலையில் கழிவு நீர் கால்வாய் செல்வதற்கு வழியின்றி மதுரை-தேனி தேசிய…