



ஸ்ரீ காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்..,
விலங்குகளுக்கு உணவளிக்க முடியாவிட்டால் விட்டு விடுங்கள் துன்புறுத்தாதீர்கள்..,
ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்தில் வைகாசி பிரம்மோற்சவ விழா..,
எம்.எல்.ஏ. அலுவலகத்தில் புகுந்த பாம்பு: அடித்துக் கொன்றதால் சிக்கல்..,
717 மதுக்கடைகளை மூட உத்தரவிட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த வி.சி.கவினர்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மாதரை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ காளியம்மன் கோவில் உள்ளது., சுமார் 15 ஆண்டுகளுக்கு பின்பு கும்பாபிஷேகம் செய்வதற்காக திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு கோவில் முன்பு யாகசாலை அமைத்து யாகசாலையில் புனித நீர் அடங்கிய குடங்கள் வைக்கப்பட்டு…
காரைக்கால் மாவட்டம் சமத்துவபுரம் பகுதியில் நாய், பூனை உள்ளிட்ட விலங்குகள் மர்மமான முறையில் இறப்பதாக கிடைத்த தகவலின் பேரில் ஹோப் டைல் அனிமல் ஃபவுண்டேஷன் அமைப்பினர் அப்பகுதியில் இதுகுறித்து விசாரித்தபோது அங்குள்ள நபர் ஒருவர் கோழிகளை வளர்ப்பதற்காக நாய் பூனைகளுக்கு விஷம்…
திருநள்ளாறில் உள்ள உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்தில் வைகாசி பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் 27ஆம் தேதி திருத்தேரோட்டமும், 28ஆம் தேதி சனீஸ்வர பகவான் தங்க காக வாகனம் வீதியுலா நடைபெற உள்ளது. காரைக்கால்…
திண்டுக்கல் எம்.எல்.ஏ. அலுவலகத்துக்குள் புகுந்த பாம்பால் பரபரப்பு ஏற்பட்டது. இதை பிடித்தவர்கள் அடித்துக் கொன்றனர். திண்டுக்கல் சட்டமன்ற அலுவலகத்திற்குள் புகுந்தது. இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக வந்த தீயணைப்புத் துறையினர் பாம்பினை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்து மீண்டும் வனப்பகுதிக்குள்…
717 மதுக்கடைகளை மூட உத்தரவிட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நன்றி தெரிவித்து தீர்மானம். மேலும் சில கடைகளை அடைக்கவும் அடையாளப்படுத்தி இருக்கிறார்கள். தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள 717 மதுக்கடைகளை மூட உத்தரவிட்ட உள்ளதைத் தொடர்ந்து…
உலக செவிலியர் அமைப்பு நவீன தாதியியல் முறையை உருவாக்கிய புளோரண்ஸ் நைட்டிங்கேல் அவர்களின் பிறந்த நாளான மே 12- ஆம் நாளை நினைவு கூறவும் செவிலியர்கள் சமூகத்திற்கு ஆற்றும் பங்களிப்பை அங்கீகாரம் செய்யவும் மே 12 ஆம் தேதியை உலகமெங்கும் சர்வதேச…
கோவை ரத்தினபுரி மேம்பாலத்தின் கீழ் பகுதியில் தண்டவாளத்தில் ஏணி வைத்த இரண்டு பேரை கைது செய்து ரயில்வே பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுத்தனர். கோவையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு தினமும் ஏராளமான ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன இந்த ரயிலில் அடிக்கடி ரயில்கள்…
கோவை உக்கடம் வாளாங்குளம் பகுதியில் நேற்று இரவு காங்கேயம் காளை ஒன்றை சுற்றிக் கொண்டிருந்தது. அதை பார்த்து அந்த பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலர் மரத்தின் மீது ஏறி காளையின் மீது கல் மற்றும் பொருட்களை வீசினர். கோபமடைந்த காளை அவர்களை…
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகேயுள்ள ஐம்பதுரைக் கோட்டை ஊராட்சியில் உள்ள காமலாபுரம் காலணி பகுதியில் 100க்கு மேற்பட்ட வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கு மயான வசதி இல்லாமல் நீண்ட காலமாக சாலை ஓரத்தில் மயானமாக பயன் படுத்தி வந்தனர். காமலபுரம் பிரிவு முதல்…
கோவை மாவட்டம் செட்டிபாளையம் ஸ்டார் சுப்ரீம் குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு தனியார் காலி மனை இடத்தில், தொடர்ந்து மர்ம நபர்களால் குப்பைகள் கொட்டப்பட்டு தீ வைத்து எரிக்கப்படும் விவகாரம் தற்போது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தத் தீ…