• Thu. Jul 2nd, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

Trending

கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேட்டுடன் கிடந்த ஊரணியை மீட்டெடுக்கும் பணிகளை துவக்கி வைத்த எம்எல்ஏ..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சொக்கத்தேவன்பட்டி கிராமத்தின் நடுவே அமைந்துள்ள பழமையான ஊரணி, ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் கிராமத்தின் குடிநீர் ஆதாரமாக இருந்தாக கூறப்படுகிறது., இந்த ஊரணிக்கான நீர் வரத்து கால்வாய்கள் பொய்து போனதால் நாளடைவில், சாக்கடை கழிவுநீர் மற்றும் குப்பை…

காந்திநகர் காலனி பகுதியில் சாக்கடை நீளம் அகலம் குறைவு விரிவுபடுத்தக் கோரி பொதுமக்கள் கோரிக்கை..,

தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சி 4 வது வார்டு காந்திநகர் காலனி பகுதியில் சுமார் 130 குடும்பங்கள் 500க்கும் மேல் மக்கள் வசித்து வருகின்றனர். அருகில் மாணவியர் விடுதியும் செயல்பட்டு வரும் சூழலில் சாக்கடை பணி நடைபெற்று 20 ஆண்டுகளுக்கு மேலாகியதால்…

உசிலம்பட்டி அருகே சாலை அமைக்கப் படாமலே சாலை அமைத்ததாக முறைகேடு-கிராம மக்கள் குற்றசாட்டு..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பூதிப்புரம் கிராமத்திலிருந்து ஆனையூர் கிராமம் வரை உள்ள மண் சாலையை தார் சாலை அமைக்க கோரி இரு கிராம மக்களும் கடந்த 6 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர்., இந்நிலையில் கடந்த 2025 ஆம் ஆண்டே…

தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலுக்கு பதில் வந்தே மாதரம் பாடல் முதலில் பாடப்பட்டது..,

மதுரை சௌராஷ்ரா கல்லூரியில் வேர்களை தேடி விருது வழங்கும் விழாவில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விருதுகள் வழங்கினார். விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் முதலில் தேசி கீதம் பாடப்பட்டது தென்னிந்திய கல்வி மையம்…

பள்ளியில் சத்துணவில் முட்டை கேட்ட மாணவியை தகாதவார்தையில் திட்டியதாக கூறி வாக்குவாதம்..,

மதுரை மாவட்டம், சோழவந்தான் பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் சத்திரம் அரசு நடுநிலைப் பள்ளியில், பணியில் இருந்த சத்துணவுப் பணியாளர் மாணவிக்கு முட்டை வழங்க மறுத்த தாகவும் மாணவி முட்டை கேட்ட போது தகாத வார்த்தையில் பேசி மாணவியை சத்துணவு…

மக்கள் தீர்ப்பு தெளிவாக உள்ளது; திமுக எதிர்க்கட்சியாக செயல்பட தயங்குகிறது – பிரவீன் சக்கரவர்த்தி..,

கோவையில் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் பிரவீன் சக்கரவர்த்தி செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்தார். அப்போது பேசிய அவர், அதிமுகவில் இருந்து த.வெ.க.வுக்கு நிர்வாகிகள் அல்லது எம்.எல்.ஏ.க்கள் செல்வது அவர்களது சொந்த விருப்பத்தின் அடிப்படையிலான முடிவு…

பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்தில் ஒருவர் படுகாயம்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை வட்டம், நதிக்குடி கிராமத்தில் அமைந்துள்ள குரு லக்ஷ்மி பைரோ டெக்ஸ் என்னும் பட்டாசு தொழிற்சாலையில் சுமார் 4.00 மணி அளவில் (நாக்பூர் உரிமம்) வெடி விபத்து ஏற்பட்டதில், ராசம்மாள் (வயது சுமார் 60)…

சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்கள் சந்திப்பு..!

கோவை விமான நிலையத்தில் இன்று அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது ; நாங்கள் கடிதத்தில் தெளிவாக கூறி உள்ளோம். உழைத்தவர்கள் அந்தந்த மாவட்டத்தில் எம்ஜிஆர் ஜெயலலிதா காலத்தில் இருந்து உழைத்தவர்கள் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக உழைத்தவர்கள் அனைவருக்கும் பதவி வழங்கப்படவில்லை. எனவே…

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் பேட்டி..,

இடதுசாரி கட்சிகள் தேர்தல் முடிவை மதித்து வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருவதாகவும், ஆனால் தேர்தல் முடிவை ஏற்க முடியாத திமுக, ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில் குதிரைப் பேரம் கழுதை பேரம் போன்ற முயற்சிகளில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டினார். சில நாட்களுக்கு முன்பு…

இரண்டு டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரியும் பேருந்து வசதி கோரியும் ஆட்சித் தலைவரிடம் மனு…

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டி பாலகிருஷ்ணாபுரம் சாலையில் உள்ள அரசு மதுபான கடையை அகற்றக் கோரியும் சரியான நேரத்திற்கு அரசு பேருந்துகள் கருப்பட்டி பாலகிருஷ்ணாபுரம் பகுதிகளுக்கு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கக் கோரியும் கிராமத்தின் சார்பில் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரிடம்…