• Thu. Jun 25th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

Trending

செம்புக்குடிபட்டி பள்ளியில் கருப்பையா எம்எல்ஏ ஆய்வு..,

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் தனிச்சியம் ஊராட்சி செம்புக்குடிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் எம் வி கருப்பையா எம்எல்ஏ திடீர் ஆய்வு மேற்கொண்டார். இன்று காலை பள்ளிக்கு வருகை தந்த எம்எல்ஏ வகுப்பறை உணவு தயாரிக்கும்…

டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம்..,

மதுரை மாவட்டம் பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக இன்று நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஜூன் 22…

பழநி கோயிலில் 3 காவலர்கள் பணி நீக்கம்..,

பழனி கோவில் பக்தர்கள் லஞ்சம் வாங்கிய, 3 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பழநி முருகன் கோயிலில் விரைவு தரிசனம் செய்து வைப்பதாகக் கூறி, பக்தர்களிடம் லஞ்சம் பெற்ற விவகாரத்தில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நடந்தது என்ன?வெளியூரில் இருந்து வந்த 3…

குடிநீர் தேவைக்கான ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை துவக்கி வைத்த எம்எல்ஏ..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூர் ஊராட்சிக்குட்பட்ட திடீர் நகர் கிராமத்தில் 100 க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு கடந்த 10 ஆண்டுகளாக முறையான குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது, இந்த கிராமத்திற்கு நிரந்தரமாக குடிநீர் தடையின்றி…

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் பேட்டி..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்காணூரணி அரசு உண்டு உறைவிடப்பள்ளி மற்றும் மாணவ மாணவிகள் விடுதியை தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் மற்றும் எம்எல்ஏ – க்கள் கல்லானை, விஜய் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது…

புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம்..,

புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வடக்கு சார்பில் மத்தியில் ஆளும் மக்கள் விரோத பா ஜ க அரசின் நிர்வாக திறமையின்மை காரணமாக மாணவர்களை பாதிக்கும் வகையில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவுகள் தேர்வுகள் ரத்து செய்யப்படுதல் பணியாளர்கள் ஆட்சேர்ப்பில் தாமதம்…

போதைப் பொருள் மனித இனத்துக்கு தீமையானது*கருத்தரங்கில் தகவல்..,

திண்டுக்கல் செவாலியர் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு சம்பந்தமான விழிப்புணர்வு கருத்து அரங்கம் நடந்தது. இதற்கு பள்ளி தாளாளர் சேசு ஆரோக்கியம் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் ஞானசீலா முன்னிலை வகித்தார். என். எஸ். எஸ் . ஒருங்கிணைப்பாளர்…

குடியரசு தலைவரிடம் விருது பெற்ற மீனாட்சி சுந்தரம்- திற்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்த விவசாயிகள்..,

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரம், பயங்கரவாத தாக்குதலின் போது குண்டு பாய்ந்தும் அவர்களுடன் தாக்குதல் நடத்தி நாட்டுக்காக போராடினார். இதற்காக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, கீர்த்தி சக்ரா விருது வழங்கி…

வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர் முதலமைச்சர் விஜய்க்கு பெற்றோர் நன்றி..,

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின்போது வீரமரணம் அடைந்து, மரணத்திற்குப் பிறகு அசோக சக்கரா விருது பெற்ற மேஜர் முகுந்த் வரதராஜனின் தியாகத்தைப் போற்றும் வகையில், தாம்பரம் ரயில் நிலையம் முதல் வேளச்சேரி வரை உள்ள சாலைக்கு “மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை” என…

தமிழக முதல்வர் பிறந்த நாள்விழா நிகழ்வுகள் இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் போல் தெரிகிறது..,

தமிழக முதல்வர் மாண்புமிகு விஜய் அவர்கள் இப்போது முதலமைச்சராக இருந்தாலும் அவர் திரைத்துறை நட்சத்திரமாக இருந்த காலம் தொட்டு அவருக்காகப் பிறந்த நாள் விழாக்களை நடத்தியதில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு முக்கியப் பங்கு உண்டு.அந்த வகையில் இதே புதுக்கோட்டைக்குள் ரசிகர்களாக மட்டுமல்லாது ரசிகர்…