• Mon. Aug 24th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

Trending

கோவையில் ஈஷா கிராமோத்சவம் மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள்!

ஈஷா சார்பில் நடத்தப்படும் ‘ஈஷா கிராமோத்சவம்’ 2026 விளையாட்டுத் திருவிழாவின் கோவை மண்டல அளவிலான போட்டிகள் கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று (23/08/2026) சிறப்பாக நடைபெற்றன. தமிழ்நாட்டில் கோவை, சேலம், வேலூர், கடலூர், மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய…

ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனை, இணைந்து இலவச பொது மருத்துவ முகாம்..,

தமிழ்நாடு வைகை கரம் கொடுக்கும் கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பாக மதுரை என்டிசி மருத்துவமனை, ஞானம் பல் மருத்துவமனை, ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனை, இணைந்து மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. மதுரை செல்லூர்…

தேசிய வாஸ்குலர் தினம்: உறுப்பு நீக்கம் இல்லா தமிழ்நாடு விழிப்புணர்வு ஓட்டம்..,

சென்னை அடுத்த பல்லாவரத்தில் தேசிய வாஸ்குலர் தினத்தை முன்னிட்டு “உறுப்பு நீக்கம் இல்லா தமிழ்நாடு” என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் 6 கிலோமீட்டர் மற்றும் 12 கிலோமீட்டர் விழிப்புணர்வு ஓட்டம் உற்சாகமாக நடைபெற்றது. பல்லாவரத்தில் உள்ள தனியார் வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில்…

தங்க பல்லாக்கில் எழுந்தருளிய சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மன்..,

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நாளை காலை புட்டு திருவிழா நடைபெறவுள்ளது. அதில் கலந்து கொள்வதற்குகாக திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மனுக்கு இன்று காலை உற்சவ சன்னதியில் சர்வ அலங்காரம் செய்யப்பட்டு தீப தூப ஆராதனைகள் அறக்கட்டளை சார்பில்…

அரசு போட்டி தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளை துவக்கி வைத்த ஆதீன மடாதிபதி..,

மயிலாடுதுறை மாவட்டம் தர்மபுரத்தில் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீன சைவத் திருமடம் அமைந்துள்ளது. தருமை ஆதின மடம், மற்றும் தமிழ் சேவா சங்கம் இணைந்து ஐஏஎஸ் ஐபிஎஸ் மற்றும் டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட அரசு போட்டி தேர்வுகளுக்கான கட்டணம் இல்லா…

பரவை அருகே 3 மணி நேரம் ரயில்வே கேட் பழுதால் வாகன ஓட்டிகள் அவதி..,

மதுரை மாவட்டம் பரவை அருகே உள்ள சத்தியமூர்த்தி நகர் பகுதியில் ரயில்வேகேட் செயல்பட்டு வருகிறது. இதனை கடந்து சமயநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இன்று…

திருமங்கலத்தில் ஆம்னி வேன் கவிழ்ந்து விபத்து 2 பேர் பலி 14 பேர் படுகாயம்..,

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நாகப்பட்டினம் மாவட்டம் திருவள்ளுவர் மாவட்டத்தில் இருந்து விருதுநகர் நோக்கி திருமண விழாவிற்கு வந்த ஆம்னி பேருந்து திருமங்கலம் கப்பலூர்பாலம் அருகில் வரும்போது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் அதிர்ச்சி அடைந்த கணேசன் மூர்த்தி . வலிப்பு வந்து…

“ஒடிசாவில் இருந்து லாரியில் வந்த 181 கிலோ கஞ்சா”..,

கோவை மாவட்டத்தில் போதைப்பொருட்கள் விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட தீவிர சோதனையில், ₹181 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்த மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார், கடத்தலில் ஈடுபட்ட தேனியைச் சேர்ந்த நபரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். கோவை மாவட்ட…

மாணவர் அறைகளில் 400 போலீஸார் அதிரடி வேட்டை..,

​ கோவை மாவட்டத்தைப் “போதைப்பொருள் இல்லாத கோவை” மண்டலமாக மாற்றும் நோக்கில், கல்லூரி மாணவர்கள் தங்கி உள்ள தனியார் விடுதிகள் மற்றும் அறைகளில் 400-க்கும் மேற்பட்ட போலீஸார் ஒரே நேரத்தில் அதிரடிச் சோதனை மேற்கொண்டனர். கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்…

கட்சிக் கொடிகளையும், அபாயகரமான முறையில் பிளக்ஸ் பேனர்களையும் வைத்துள்ள தவெகவினர்..,

கோவையில் தவெக அரசின் 100 நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெறும் நிலையில், குறுகலான சிங்காநல்லூர் சாலையில் தவெகவினர் கட்சிக் கொடிகளையும், அபாயகரமான முறையில் பிளக்ஸ் பேனர்களையும் வைத்துள்ளது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏறனவே கோவையில் அதிமுகவினர் வைத்த கட்சிக்கொடிக்கம்பத்தால்…