• Fri. Jul 17th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

Trending

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கோலாகலம்..,

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராசிங்காபுரம் கிளை பகுதியில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராஜரின் 124-வது பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. போடி மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கே.ஜெயப்பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவிற்கு…

கோவையில் கலாஷா ஃபைன் ஜுவல்ஸ்-ன் பிரத்யேக கைவினை நகைக் கண்காட்சி இன்று தொடக்கம்..,

தென்னிந்தியாவின் மிகப்பெரிய கேப்ஸ் கோல்ட் நிறுவனத்தின் அங்கமாக செயல்படும் கலாஷா ஃபைன் ஜுவல்ஸ், கைவினை நுணுக்கத்தில் உருவாக்கப்பட்ட விழாக்கால மற்றும் மணமகள் நகைத் தொகுப்புகளை அறிமுகப்படுத்தும் பிரத்யேக நகைக் கண்காட்சியை கோவையில் இன்று தொடங்கியது. அபர்ணா சுங்கு தேர்ந்தெடுத்து வடிவமைத்துள்ள இக்கண்காட்சி…

பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சோலைசேரியில் காமத்தில் கல்வி கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் 124 வது பிறந்தநாளை முன்னிட்டு மாரியம்மன் கோவில் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்ட காமராஜரின் திருஉருவப்படத்திற்கு தமிழ்நாடு நாடார் பேரவை மாவட்ட செயலர் ரமேஷ் தலைமையில், உறவின்முறை…

புதுக்கோட்டையில் முன்னாள் அமைச்சர் ரகுபதி பேட்டி..,

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ரகுபதி என்று முறைப்படி தனது எம்எல்ஏ அலுவலகத்தில் திறந்து வைத்து தனது பணியை தொடங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி பழனியில் கோவில் நிலம் விற்கப்பட்டு…

நெல்மணிகளை கொள்முதல் செய்யவில்லை விவசாயிகள் குற்றச்சாட்டு..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய உட்பட்ட கொடிக்குளம் கிராமத்தில் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் கோடை நெல் பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்பட்டு வருகின்ற சூழலில், இந்நிலையில் இக் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது.,…

உசிலம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் சார் ஆட்சியர் உத்கர்ஷ் குமார் தலைமையில் வட்டாட்சியர் கார்த்திகேயன் முன்னிலையில் நடைபெற்றது., இதில் பேசிய சார் ஆட்சியர் உத்கர்ஷ் குமார் சென்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 25 கோரிக்கைகளை…

“பேருந்து கட்டணத்தை உயர்த்த வேண்டாம்”..,

“பேருந்து டிக்கெட் விலையை உயர்த்தாமல் போக்குவரத்து துறை வருவாயை பெருக்க வேண்டும்” – போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். 2,000 AC பேருந்துகளை உடனடியாக வாங்க அறிவுறுத்திய CM விஜய், AC பேருந்து பயன்பாட்டிற்கு வந்தாலும் டிக்கெட்டை உயர்த்த…

காவல்துறையில் பணிபுரியும் தன் கணவரை தன்னிடம் சேர்த்து வைக்கக் கோரிய இளம் பெண்..,

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி இளம் பெண் வர்ணியா. இவரும் அண்டக்குளம் அருகே உள்ள சூசையப்பர் பட்டினத்தை சேர்ந்த காவல்துறையில் பணிபுரியும் அன்புராசு என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவரும் இரு…

சோழவந்தானில் வ உ சி சிலை முன்பு காங்கிரஸ் கட்சி பேனர் வைத்து மறைத்ததாக கூறி வாக்குவாதம்..,

மதுரை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் சோழவந்தானில் கர்மவீரர் காமராஜரின் 124 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் வடக்கு மாவட்ட தலைவர் நூர் முகமது மற்றும் காங்கிரஸ்…

கல்வி வளர்ச்சி நாள் தினத்தை ஒட்டி அரசு பள்ளிகளில் கலை நிகழ்ச்சிகள்..,

முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற கல்வி வளர்ச்சி நாள் தினத்தை ஒட்டி அரசு பள்ளிகளில் மாணவ மாணவிகள் நிகழ்த்திய பேச்சுப்போட்டி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் வரவேற்பை பெற்றுள்ளன. தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் பிறந்தநாளை, கல்வி வளர்ச்சி…