• Sat. Jun 6th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

Trending

புதுக்கோட்டை மாவட்ட அளவிலான அபாகஸ் போட்டி..,

புதுக்கோட்டை மாலையிடு அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று எஸ்ஐபி அபாகஸ் புதுக்கோட்டை சார்பில் நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான அபாகஸ் போட்டி வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த போட்டியினை எஸ்ஐபி அபாகஸ் நிர்வாக இயக்குனர்கள் ராஜேந்திரன் பிரவீனா ராஜேந்திரன் ஏற்பாடு…

மதுரை மதிச்சியம் தென்கரை பிரதான சாலையில் ஒரு பெண் தீ குளித்ததால் பரபரப்பு..,

மதுரை மதிச்சியம் தென்கரை பிரதான சாலையில் உள்ள ராமராயர் மண்டபம் பகுதியில் சாலையில் ஒரு பெண் திடீரென தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது அதிக வாகனம் மற்றும் ஆட்கள் நடமாட்டம் உள்ள பிரதான பகுதியின் சாலையின் நடுவே ஒரு பெண் தீக்குளித்த சம்பவம்…

பொழிச்சலூர் ஏரி புனரமைப்பு பணிகளை ஆய்வு செய்த பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி..,

பல்லாவரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பொழிச்சலூரில் 22 லட்சம் ரூபாய் மதிப்பில் நடைபெற்று வரும் ஏரி புனரமைப்புப் பணிகளை, பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பொழிச்சலூரில் அமைந்துள்ள வடக்குத் தாங்கல் மற்றும் தெற்குத் தாங்கல் ஏரிகள் பல…

பயணிகள் உயிரை காப்பாற்றிய டிரைவர்..,

திண்டுக்கல் அருகே உடல் நல கோளாறு காரணமாக சாலையோரம் பேருந்தை நிறுத்தி பயணிகளின் உயிரை காத்த டிரைவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன மதுரையில் இருந்து கோயம்புத்தூருக்கு அரசு பேருந்து 35 பயணிகளுடன் சென்றது இந்த பேருந்தை கருப்புசாமி என்பவர் ஓட்டி சென்றார்.…

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக கோடைக்கால தண்ணீர் பந்தல் விழா..,

*புதுக்கோட்டை மாவட்ட கோடை வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்படும் நிலைமையை கண்ட தமிழக வெற்றி கழகத்தின் முதலமைச்சர் அனைத்து மாவட்டங்களிலும் தண்ணீர் பந்தல் விழாவினை தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பழைய பேருந்து நிலைய அருகாமையில்…

அனுமதி பெறாத வழித்தடத்தில் இயங்கும் மினி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை..,

சிவகாசியில் இருந்து பேர்நாயக்கன்பட்டி, டி.ராமலிங்கபுரம் கோட்டையூர், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தாயில்பட்டி, வரை இயக்குவதற்காக அனுமதி பெற்று இயங்கும் இரண்டு RSR மினி பேருந்துகள் மற்றும் சிவகாசியிலிருந்து வெம்பக் கோட்டைக்கு தாயில்பட்டி, கணஞ்சாம்பட்டி, கோமாளிபட்டி, பிள்ளையார் கோவில், வெம்பக்கோட்டை தாலுகா…

அப்போலோ மருத்துவமனை சார்பில் மருத்துவ விழிப்புணர்வு முகாம்..,

சென்னை அப்பல்லோ மருத்துவமனை தகவல் மையம் மற்றும் சசி சர்வேஷ் பாலி கிளினிக் இணைந்து காரைக்காலில் சிறப்பு மருத்துவ ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் செரிமான மண்டல நோய் நிபுணர் டாக்டர் விஷ்ணு அபிஷேக் ராஜ் மற்றும் இதய…

மதுபோதையில் இயக்கப்பட்ட கார் மோதி ஒருவர் உயிரிழப்பு..! நான்கு பேர் காயம்..,

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள காமராஜர் சாலையில் இன்று காலை திடீரென்று ஒரு கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சென்ற இருசக்கர வாகனம் மற்றும் நடந்து சென்றவர்களை மோதியவாறு சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்றுள்ளது. அப்பொழுது…

டாடாஏசி வேன் இருசக்கர வாகனம் மீது மோதியதில் வாலிபர் பலி..!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சின்னக்கட்டளை கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் (25). ஆட்டு வியாபாரியான இவர் தனது இருசக்கர வாகனத்தில் மங்கல்ரேவு-லிருந்து சின்னக்கட்டளையை நோக்கி சென்ற போது உசிலம்பட்டியில் இருந்து பேரையூர் நோக்கி காய்கறி ஏற்றி சென்ற டாடாஏசி வேன் இருசக்கர…

மத நல்லிணக்க அன்னதான வழிபாடு..,

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள சூலப்புரம் பஞ்சாயத்தில் அமைந்துள்ள உலைப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள கருப்பசாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது. இந்த திருவிழாவில் இஸ்லாமிய மக்கள் கலந்து கொண்டு அன்னதானத்திற்கு அரிசி சிப்பங்கள் வழங்கி பக்தர்களுக்கு உணவு பரிமாறினார்கள்.…