





ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் ஆலயத்தின் தீமிதி திருவிழா..,
குழந்தைகள் மனநிலை மூலமான தவெக பெற்றுள்ள வெற்றி ஆபத்தானது -திலகபாமா..,
ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் வைகாசி உற்சவ பொங்கல் திருவிழா..,
தொடர் மின்வெட்டை கண்டித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு..,
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டாடிய வெள்ளி விழா..,
காரைக்கால் அடுத்த கோட்டுச்சேரியில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் ஆலயத்தின் தீமிதி திருவிழா கடந்த 02ம் தேதி பூச்சொரிதல் உற்சவத்துடன் விமரிசையாக தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா இன்று விமரிசையாக நடைபெற்றது. இதில் பக்தர்கள்…
தமிழகத்தில் அரசியல் சூழல் இன்றைய தினம் மாறி இருக்கிறது. மக்கள் விருப்பத்தின் பேரில் மாறியுள்ளது. 60 ஆண்டு காலமாக இரண்டு திராவிட கட்சிகளும் கூட்டணி ஆட்சியை அனுமதிக்காத நிலையில், தற்போது கூட்டணி ஆட்சி வந்திருப்பது ஜனநாயக அடிப்படையிலான நல்ல நகர்வு. மக்கள்…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மேலப்புதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது., இக் கோயில் வைகாசி மாத பொங்கல் திருவிழா ஓவ்வெரு ஆண்டும் 3 நாட்கள் திருவிழாவாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் நேற்று துவங்கிய நிலையில் இன்று இரண்டாவது நாள்…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஜயரெங்காபுரம் ஊராட்சிக்குட்பட்ட மீனாட்சிபுரம் கிராமத்தில் கடந்த பல மாதங்களாக அறிவிக்கப்படாத மின் வெட்டு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் வீட்டில் டிவி வாஷிங் மெஷின் பிரிட்ஜ் உள்ளிட்ட மின்சார பொருட்கள் சேதம் அடைந்து வருகின்றன.…
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம் பி. ராமச்சந்திராபுரம் தியாகி ரா. கிருஷ்ணசாமி அரசு மேல்நிலைப் பள்ளியில் 2000- 2001 ஆண்டு மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவ, மாணவியர்கள் 25 ஆண்டுகள் கழித்து ஒன்றாக இணைந்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து வெள்ளி விழா…
மதுரை மாவட்டம் கருங்காலக்குடி அருகே பூக்குழி மேடு இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ஊமைத்துரை. இவரது மனைவி ஜெயா (37), கடந்த மே 20 ஆம் தேதி 12:00 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்று கொண்டிருந்தபோது, வேகமாக வந்த…
கோயமுத்தூர் போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பாககாவலர்களின் உடல்நலம் மற்றும் பார்வை திறன் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் Aalaya Eye Care மற்றும் Agarwal Eye Hospital ஆகியவற்றுடன் இணைந்து காவலர்களுக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்…
தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கான பக்தர்களும் ஆயிரக்கணக்கான வாகனங்களும் திருப்பரங்குன்றம் வந்து செல்கின்றனர். திருவிழா காலங்கள் முகூர்த்த நாட்களில் போக்குவரத்து நெரிசல் கோவில் நிர்வாகம்…
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டது. இந்த சர்ச்சையான நிலையில் தீபதூண் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. திருப்பரங்குன்றம் மலையில் மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் மலையை சுற்றியுள்ள…
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரை அடுத்த மதுரா கண்டிகையில் அமைந்துள்ள அருள்மிகு கங்கையம்மன் ஆலயத்தில் மூன்று நாள் திருவிழா பக்தி உற்சாகத்துடன் நடைபெற்றது. விழாவின் முதல் நாளான வெள்ளிக்கிழமை, நல்லம்பாக்கம் சிவசக்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மகளிர் பால்குடம் எடுத்துச்…