• Mon. Mar 2nd, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

Trending

கொள்முதல் நிலையம் அமைக்க கோரிக்கை..,

விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம் பண்ணை,ஊத்துபட்டி, ராமநாதபுரம்,மேலசத்திரம், ஜக்கம்மாபுரம் அன்னபூரணிபுரம், கஸ்தூரி ரங்காபுரம், பாறைப்பட்டி, கோவில் செல்லையாபுரம், அப்பணம்பட்டி, மஞ்சள் ஓடைப்பட்டி, விளாமரத்துபட்டி, உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மானாவாரி பயிரான மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு மழை…

தனி விமானம் வானில் 3 மேற்பட்ட முறை வட்டமடித்ததால் பரபரப்பு..,

பிரதமர் விமானம் செல்ல தாமதமானதால் கரைடங்க முடியாமல் விருதுநகரில் பகுதியில் வானிலை சுற்றி தெரிகிறது. மதுரை மண்டேலா நகர் பகுதியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, கூட்டணி கட்சியினர் மற்றும் பாஜக மத்திய அமைச்சர்கள் மதுரை வருகை…

விராலிமலையில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் சி.விஜயபாஸ்கர் பேச்சு..,

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதி விராலிமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அஇஅதிமுக விராலிமலை மேற்கு விராலிமலை தெற்கு மற்றும் விராலிமலை நகர கழகங்களின் சார்பில் 2026 சட்டமன்ற தேர்தலில் எதிர் கொள்ளும் வகையில் அஇஅதிமுக, பாஜக, அமமுக, தமாக,…

மதுரை விமான நிலைய வளாகத்தில் பிரதமர் மோடி பேச்சு..,

மதுரை விமான நிலைய வளாகத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடைபெற்ற மத்திய அரசின் நெடுஞ்சாலைத்துறை மற்றும் ரயில்வே துறைக்கான திட்டங்கள் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது . விழாவில் பிரதமர் ரூபாய் 4 ஆயிரத்து,400 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.…

முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம்..,

விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம்பண்ணையில் வெம்பக்கோட்டை திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமையில் முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கல்வி வளாகம் மற்றும் மாணவர்கள் தங்கும் விடுதியை காணொளி வாயிலாக திறந்து வைத்த பிரதமர்..,

காரைக்காலில் உள்ள மத்திய அரசின் என்.ஐ.டி கல்லூரியில் 130 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புயல் உள்ளிட்ட மிகப்பெரிய பேரிடர்களை எதிர்கொள்ளும் வகையில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்ட கல்லூரி கல்வி வளாகம் மற்றும் மாணவர்கள் தங்கும் விடுதியை பாரத பிரதமர் நரேந்திர மோடி…

மு.ஞானமூர்த்திக்கு கௌரவ டாக்டர் பட்டம்…

சென்னையில் மைலாப்பூர் கற்பகம் இன்டர்னேஷனல் ஓட்டலில் சர்வதேச தமிழ் கலாச்சாரப் பல்கலைக்கழகத்தின் சார்பில் கௌரவ முனைவர் பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது.விழாவிற்கு துணைவேந்தர் முனைவர் மணிகண்டராஜா தலைமை வகித்தார். விழாவில் ஓய்வுபெற்ற நீதிபதி வெங்கடேசன், கலைமாமணி விருது பெற்ற நடிகை அம்பிகா,…

அதிரடி சோதனையில் போதை சாக்லேட்டுகள், கஞ்சா, போதை வஸ்துக்கள் பறிமுதல்..,

கோவை மாவட்ட காவல்துறையினர் இன்று நடத்திய அதிரடி சோதனையில் போதை சாக்லேட்டுகள், கஞ்சா, போதை வஸ்துக்கள் என ஏராளமானவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் செட்டிபாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மாவட்ட போலீசார் நடத்திய திடீர் சோதனையில் கஞ்சா,…

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி திருப்பரங்குன்றத்தில் சுவாமி தரிசனம்

அறுபடை வீடுகளில் முதன் படை வீடான அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் திருப்பரங்குன்றம் தரிசனம் – முக்கிய நிகழ்வுகள்: திருப்பரங்குன்றம் தலைமை பட்டர் ராஜா பட்டர் பூர்ண கும்ப மரியாதையுடன் மாலை சுமார் 4:00 மணியளவில் கோயிலுக்கு வருகை தந்த…

கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்..,

புதுக்கோட்டை மாவட்டம் இரும்பாளி கிராமத்தில் பொதுமக்களுக்கும், விவசாய நிலங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வரும் தனியார் கல் குவாரிக்கு அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கடந்த 27ஆம் தேதி குவாரி செயல்படுவதற்கு எதிராக அப்பகுதியை சேர்த்த…