• Wed. Jul 15th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

Trending

வாடிப்பட்டியில் மாதந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலூகா அலுவலகத்தில் மாதந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு தாசில் தார் சுந்தரவேல் தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பஞ்சாட்சரம், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் கௌதம்,தோட்டக் கலை உதவிஇயக்குநர் தாமரை செல்வி,…

உசிலம்பட்டி அருகே பணம் வைத்து சூதாடிய 11 பேரை கைது செய்த போலீசார்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வடக்கம்பட்டி பகுதியில் பணம் வைத்து ஒரு கும்பல் அடிக்கடி ரகசியமாக சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையிலான தனிப்பிரிவு காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்., செக்காணூரணி காவல் ஆய்வாளர்…

காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூரிடம் மனு கொடுக்க முயன்றபோது பரபரப்பு..,

மதுரை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக சின்ன உடைப்பு கிராமத்தில் நிலம் கையகப்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் 2-வது நாளாகவும் தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்தினர். இன்று காங்கிரஸ் மாநிலத் தலைவராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக மதுரை வந்த எம்.பி.…

காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணாஆய்வு..,

மதுரையின் மிக முக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க அடையாளங்களில் ஒன்றான காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் (Gandhi Memorial Museum), பொதுப்பணித்துறையின் மரபுக் கட்டடங்கள் வட்டம் (சென்னை) மற்றும் கட்டட மையம் மற்றும் பாதுகாப்பு கோட்டம் (மதுரை) மூலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் பழமை மாறாத…

முதியோர் இல்லத்தில் பிறந்தநாளைக் கொண்டாடிய பாஜக மாநில செயலாளர் துரை சேனாதிபதி..,

புதுச்சேரி மாநில பாஜக மாநில செயலாளர் துரை சேனாதிபதியின் பிறந்தநாளை முன்னிட்டு, காரைக்காலில் உள்ள சப்தஸ்வரம் முதியோர் இல்லத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியின் தொடக்கத்தில், முதியோர் இல்லத்தில் தங்கியுள்ள முதியவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து துரை சேனாதிபதிக்கு பாடல்கள் பாடி…

கோவிலுக்குச் சொந்தமான நிலங்களை தனியாருக்கு கொடுத்து விட்டதன் பேரில் புகார்..,

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் காயம்பட்டி ஊராட்சியில் உள்ள மாங்கனாம்பட்டி ஊராட்சி சேர்ந்த கணேசன் என்பவரது மகன் மாரிமுத்து என்பவர் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் ஒன்றைக் கொடுத்திருக்கிறார். அந்த மனுவில் அவர் மாங்கனாம் பட்டி மற்றும்…

அதிமுகவை அழிவின் பாதைக்கு தள்ளியவர் டிடிவி தினகரன் -மாணிக்கம் தாகூர் பேட்டி..,

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக பொறுப்பேற்ற பின்பு முதல்முறையாக மதுரை வருகை தந்த விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூருக்கு மதுரை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்;- காங்கிரஸ் தலைவர் கார் கேக்…

விமான நிலையத்தில் காங்கிரஸ் கமிட்டி தலைவரை வரவேற்க விசிறியுடன் வந்த தொண்டர்கள்..

மதுரையில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக மதுரை விமான நிலையம் வருகிறார். மதுரை விமான நிலையத்தில் மாணிக்கம் தாகூரை வரவேற்க காங்கிரஸ் கட்சியினர் ஏராளமானோர்…

எந்த ஒரு அரசியல் தலைவர்களையும் பற்றி பேசும் போது பொது நாகரிகத்தை பேண வேண்டும்-சு.வெங்கடேசன்..,

மதுரை மேலமாத்தூர் ஊராட்சிக்குட்பட்ட நாடார் தெரு பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 10 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்ட புதிய பேருந்து நிழற்குடை மற்றும் படிப்பகத்தை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வருகை தந்து திறந்து வைத்தார்…

காவலரை 3 பேர் தாக்கியதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி..,

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே பெருங்குடி பகுதியில் ஆயுதங்களுடன் மூன்று பேர் நிற்பதாக குற்ற தடுப்பு பிரிவினருக்கு தகவல் தெரிந்து திருமங்கலம் காவல் துணை கண்காணிப்பாளர் குற்ற தடுப்பு பிரிவு காவலர் ராஜா மற்றும் சிலர் சம்பவ இடத்திற்கு செல்ல முயன்றனர்…