• Tue. Sep 8th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Trending

கே.டி ராஜேந்திர பாலாஜி பாஸ்போர்ட் பெற்றுக் கொள்ளலாம்… நீதிபதி உத்தரவு!

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு பாஸ்போர்ட் வழங்க ஸ்ரீவில்லிபுத்தூர் முதன்மை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆவினில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்த…

பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியின் பவள விழா..,

கோவையில் செயல்பட்டு வரும் பி.எஸ்.ஜி. & சன்ஸ் சாரிட்டீஸ் நிறுவனத்தின் நூற்றாண்டு விழா மற்றும் பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியின் பவள விழா நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்…

கோவையில் 10ம் தேதி முதல் ‘மெகா பயன்படுத்திய கார்கள் விற்பனை திருவிழா’..,

கார் வியாபாரிகள் நண்பர்கள் கூட்டமைப்பினர் சார்பில், துடியலூரில் ‘மெகா பயன்படுத்திய கார்கள் விற்பனை திருவிழா’ வரும் 10-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை ஐந்து நாட்கள் நடைபெறுகிறது. இது தொடர்பாக கோவையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், ஸ்ரீ வைஷ்ணவி கார்ஸ்…

சர்க்காரியாவை பற்றி பேசுபவர்கள், 1991-96 ல் ஜெயலலிதா ஊழலை பற்றி ஏன் பேசுவதில்லை -டாக்டர் கிருஷ்ணசாமி கேள்வி..,

கோவை குனியமுத்தூர் இல்லத்தில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் . கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பின் தவெக சந்தித்த முதல் சட்டமன்றத்தில், நிறைவாக காவல் துறை மானிய கோரிக்கையில் முதல்வரின் பதிலுரைக்காக நாள் ஒதுக்கப்பட்டது,…

அனைத்து குற்ற சம்பவங்களுக்கும் அரசுதான் முழு பொறுப்பு என ஊருக்கு, ஊர் சென்று விசில் ஊதிய விஜய் -ஆர்.பி. உதயகுமார்..,

காவல்துறை மீதான மானிய கோரிக்கைக்கு முதல் மறையாக முதல்வர் விஜய் பதிலளித்து பேசியதை பார்க்கின்ற பொழுது,சட்டம் ஒழுங்கு குறித்து முதலமைச்சர் கடந்த கால நிலைப்பாட்டையும் ,ஆட்சி பொறுப்பை ஏற்று முதலமைச்சராக அமர்ந்தவுடன் தலைகீழாக தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டாரோ சந்தேகமும் அச்சமும்…

பள்ளி மாணவர் இறப்பில் மர்மம் போலீசார் தீவிர விசாரணை..,

மதுரை கூடல்நகர் கருப்புசாமி யோகலட்சுமி மகன் தமிழ்ச்செல்வன் வயது 16 அரசு உதவி பெறும் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு மாணவர் இவர் நேற்று முன்தினம் காலை கிரிக்கெட் விளையாடுவதற்கு சென்றவர் இரவாகியும் வீட்டுக்கு திரும்பவில்லை. இது குறித்து கூடல் புதூர் காவல்…

மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு பென்னிகுயிக் பெயர் சூட்டவேண்டும் கருப்பையா எம்.எல்.ஏ.,

சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் எம்.வீ.கருப்பையா சட்டமன்றத் தில் மானிய கோரிக்கையின்போது பேசியதாவது:- உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு,அவனி யாபுரத்தில் பாரம்பரிய கிராமிய விளையாட்டுகளை மேம்படுத்த ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்திட ரூ.15 லட்சமும், அதில் உயிரிழப்பவர்களுக்கு ரூ.10லட்சமும், கடுமை யான காயமடைபவர்களுக்கு…

புதுச்சேரி அளவிலான யோகாசனப் போட்டியில் திருவள்ளூர் கரூர் திருச்சி மாணவ மாணிவிகள் சாதனை..,

புதுக்கோட்டை,ஆத்மா யோகா மையம் சார்பாக 25-ஆம் ஆண்டு தமிழ்நாடு புதுச்சேரி அளவிலான யோகாசன வாகையர் போட்டி நடைபெற்றது.இந்த நிகழ்வில் திருநெல்வேலி, கோயம்புத்தூர், திருவள்ளூர், சென்னை, ராமநாதபுரம், தஞ்சாவூர், கரூர், சிவகங்கை, விருதுநகர், மதுரை உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான…

சோழவந்தான் பகுதியில் 8 ஊராட்சி செயலாளர்கள் பணியிட மாற்றம்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் ஊராட்சி செயலாளர்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிவதாகவும் அவ்வாறு பணி புரியும் ஊராட்சி செயலாளர்களை நிர்வாக நலன் கருதி பணியிட மாற்றம் செய்ய வேண்டுமென அந்தந்த பகுதி…

இரும்பாடியில் கிராமத்தினர் அமைத்த தடுப்பு வேலிகளைதவெக நிர்வாகிகள் உடைத்ததாக பரபரப்பு புகார்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே இரும்பாடி கிராமத்தில் வைகை ஆற்றில் இரும்பாடி கருப்பட்டி மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் திருவிழா காலங்களில் கரகம் எடுப்பதற்கும் முளைப்பாரி கரைப்பதற்கும் மற்றும் புனித நீர் எடுத்து செல்வதற்கும் வைகை ஆற்றை பயன்படுத்தி…