• Sat. Aug 22nd, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

Trending

இரவு நேரத்தில் அரை மணி நேரமாக வட்டமடித்த விமானத்தால் நார்த்தாமலை பகுதியில் பரபரப்பு..,

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை, அம்மாச்சத்திரம், செங்கிப்பட்டி ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளில் தற்போது இரவு எட்டரை மணிக்கு விமானம் ஒன்று தரையிறங்க முயற்சி செய்து வட்டம் அடித்துக் கொண்டே இருந்திருக்கிறது. இதுகுறித்து அம்மாச்சத்திரம் கிராமத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் கூறுகையில் இரவு…

மலைக்கிராம மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரிக்கை!

ஸ்ரீவில்லிபுத்தூர்–மேகமலை புலிகள் சரணாலயம் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை மனதார ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனவும், பல தலைமுறைகளாக இப்பகுதியில் வாழ்ந்து வரும் மலைக்கிராம மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றக் கூடாது எனவும் வருஷநாடு பகுதியைச் சேர்ந்த சலவைத் தொழிலாளி பஞ்சன் உருக்கமாக தெரிவித்துள்ளார்.…

சோழவந்தான் அருகே இரும்பாடி ஊராட்சியில் 3 மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு..,

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் இரும்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட சின்ன இரும்பாடி பகவதியம்மன் கோவில் தெருவில் கடந்த 3 மாதங்களாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஊராட்சி செயலாளர் வாடிப்பட்டி வட்டார வளர்ச்சி…

விஜய்க்கு உண்மையாக துணிச்சல் இருந்தால் ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே?ஆர்.பி. உதயகுமார் ..,

கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க திண்டுக்கல் மாவட்ட அம்மா பேரவை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திண்டுக்கல் நாயுடு மகாஜன மண்டபத்தில் நடைபெற்றது.மாவட்ட அம்மா பேரவை செயலாளரும், முன்னாள் அபிராமி கூட்டுறவு பண்டகசாலை தலைவருமான வெ.பாரதி முருகன் வரவேற்புரையாற்றினார்.கழக…

திண்டுக்கல் அருகே அம்மன் கோவில் திருவிழா..,

திண்டுக்கல் டவுன் இந்திராநகர், முருகபவனம், பழனி ரோடு பகுதியில் அமைந்துள்ள 51 அடி உயர ஸ்ரீ வைஷ்ணவி காளியம்மன், ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலில் இன்று வெள்ளிக்கிழமை வரலட்சுமி பூஜையை முன்னிட்டு, வைஷ்ணவி காளியம்மனுக்கு 16 அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து மகாலட்சுமி அலங்காரம்…

காமராஜர் யூத் பவுண்டேஷன் சார்பில் மாணவர்களின் திறமை திருவிழாவில் கே டி ஆர் பங்கேற்பு..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் காமராஜர் யூத் பவுண்டேஷன் சார்பில் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் , தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளின் தனித் திறமைகளை ஊக்குவிப்பதற்காக திறமை திருவிழா என்ற பெயரில் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில்…

ஏழாயிரம் பண்ணையில் பத்ரகாளியம்மன் கோவில் அபிஷேகம்..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஏழாயிரம் பண்ணையில் நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் இன்று வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், உள்ளிட்ட 11 வகையான அபிஷேக…

குலசேகரன்கோட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் ஆவணி மூலத் திருவிழா கொடியேற்ற விழா..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் உள்ள குலசேகரன் கோட்டையில் அமைந்துள்ள அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் ஆவணி மூலத் திருவிழா கொடியேற்ற விழா நடைபெற்றது கொடியேற்ற விழாவை முன்னிட்டு கோவிலில் சிறப்பு மகாயாகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அர்ச்சகர்கள் கொடிமரத்தில் கொடியேற்றினர் தொடர்ந்து…

நுகர்பொருள் வாணிபக் கழக சுமை தூக்கும் தொழிலாளர்கள் 4-வது நாளாக காத்திருப்பு போராட்டம்..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிட்டங்கி (குடோன்)செயல்பட்டு வருகிறது. இங்கு பணிபுரிந்து வரும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 4-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காலவரையின்றி தொடரும் இப்போராட்டத்தில் பணி…

கனவு முதல் களம் வரை – CA வழிகாட்டல் நிகழ்ச்சி..,

மதுரை கோ.புதூர் அல்-அமீன் மேல்நிலைப்பள்ளி வணிகவியல் மன்றம் மற்றும் சார்டட் அக்கவுன்டன்ட் ஆப் இந்தியா நிறுவனம் இணைந்து நடத்திய கனவு முதல் களம் வரை – CA வழிகாட்டல் நிகழ்ச்சி அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. மாணவர்கள் ஆர்வமுடன் CA கல்வி குறித்த…