




கோவில்பட்டியில் கர்மவீரர் காமராஜர் சிலை திறப்பு விழா..,
நீட் தேர்வு கசிவு விவகாரம் டெல்லியில் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக கண்டன ஆர்ப்பாட்டம்..,
சட்ட விரோதமாக 30 கிலோ சோல்சா வெடிகள், மற்றும் மூலப்பொருட்கள் பறிமுதல்..,
தொடர்ச்சியாக சட்டவிரோதமாக செயல்படும் கல்குவாரி!
விக்கிரமங்கலம் அருகே ஊரணியில் செத்து மிதக்கும் மீன்களால் தொற்றுநோய் பரவும் அபாயம்..,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள கோவில்பட்டியில் கர்மவீரர் காமராஜர் சிலை திறப்பு விழா நடைபெற்றது. நாடார் மகாஜன சங்க பொதுச் செயலாளர் கரிக்கோல்ராஜ் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக திரைப்பட நடிகர், தொழிலதிபர் லெஜெண்ட்ஸ் சரவணன் கலந்து கொண்டு காமராஜர்…
டெல்லியில் நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவாக நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினர் மற்றும் மாணவர்களின் போராட்டங்களும் தீவிரமடைந்து வரும் சூழலில்., இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம உசிலம்பட்டி அரசு போக்குவரத்து பணிமனை முன்பு…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பதை தடுக்கும் விதமாக அமைக்கப்பட்ட தனி படையை சேர்ந்த ஆலங்குளம் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார், வெம்பக்கோட்டை சப் இன்ஸ்பெக்டர் காளிராஜ், ஆகியோர் தலைமையில் போலீசார்…
மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியம் கச்சிராயன்பட்டி ஊராட்சி க.புதூர் அருவிமலை அடிவாரத்தில் புல எண் 697/2-ல் உள்ள வி.ஆடுதுரை கல்குவாரி சிறுகனிம சலுகை விதிகளை மீறி சட்டவிரோதமாக செயல்பட்டு வந்தது. இதில் பல்வேறு சட்டவிதிமீறல்கள் நடந்துள்ளது. கருப்பாயூரணி,அருவி குளம்,வெள்ளுத்து…
மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே கல்புலிச்சான் பட்டி ஊரணியில் கடந்த மூன்று நாட்களாக மீன்கள் செத்த மிதந்து கிடப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தகவல் கூறியும் செத்து கிடக்கும் மீன்களை சுத்தம் செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை…
செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் இலக்க முறை சேவைகள் துறை அமைச்சர் மற்றும் திருவள்ளூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் மாண்புமிகு ஆர்.குமார் அவர்கள் மாவட்ட வளர்ச்சி கண்காணிப்பு குழு கூட்டத்திற்கு வருகை தந்தபோது தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல…
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மனித உரிமை துறை தலைவர் அபிஷேக் திங்கி ஒப்புதலோடு இ.காங்கிரஸ் கமிட்டி மதுரை வடக்கு மாவட்டம் முன்னாள் மாவட்ட தலைவர் ஆலத்தூர் ரவிச்சந்திரன் பரிந்துரைப் படி மனித உரிமை துறை மாநில தலைவர் ஜெயசிம்மா, மதுரை…
விருதுநகரில் நேற்று 3 திரையரங்குகளில் நடிகரும் முதல்வருமான விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையிடப்பட்டது. இதையொட்டி, விருதுநகர் கிழக்கு மாவட்டச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான செல்வம் அமிர்தராஜ் திரையரங்கில் நடைபெற்ற ரசிகர்களுக்கான சிறப்பு காட்சியை காண வந்தார். அந்த திரைப்படக் காட்சியின் போது,…
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குலசேகரன்கோட்டையில் பழமையும் பெருமை வாய்ந்த குலசேகர பாண்டிய மன்னர் காலத் தில் கட்டப்பட்ட மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் தெற்கு முகமாக வீட்டிருக்கும் மீனாட்சி அம்மனுக்கு ஆடி இரண்டாவது வார வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை…
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் டி பி மில்ஸ் சாலையில் அமைந்துள்ள விமல் என்பவர் நடத்தி வரும் விமல் (ஸ்டுடியோ )புகைப்பட கலைக்கூடத்தில் கம்ப்யூட்டரில் மின் கசிவின் காரணமாக தீ பிடித்து புகைப்பட கலைக்கூடத்தில் வைத்திருந்த விலை உயர்ந்த உபகரணங்கள் தீயில் எரிந்து…