




நேபாள பேரிடரில் சிக்கி மீட்கப்பட்ட 5 தமிழர்கள் சென்னை வருகை அமைச்சர் சரத்குமார் வரவேற்பு..,
அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி..,
கோவை அருகே அடுத்தடுத்து நகைப் பறிப்பில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் கைது…,
சோழவந்தான் வைத்தியநாதபுரம் பகுதியில் திடீர் தீ விபத்து..,
சேதமடைந்த இருக்கைகளை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை..,
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் பனிச்சரிவு மற்றும் இயற்கை பேரிடரில் சிக்கி மீட்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த மேலும் 5 பேர் இன்று சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். அவர்களை அமைச்சர் சரத்குமார் நேரில் வரவேற்று, அயலக தமிழர் நலத்துறை சார்பில் தேவையான உதவிகளை…
கோவை எஸ்எஸ்விஎம் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், மாணவர்களுடன் கலந்துரையாடினார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ருதுராஜ் கெய்க்வாட், சிஎஸ்கே கேப்டனாக இருப்பது தொடர்ந்து கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு பயணம் என தெரிவித்தார். எம்.எஸ்.தோனிக்குப் பிறகு கேப்டன் பொறுப்பை ஏற்றிருப்பதால் எதிர்பார்ப்புகள் அதிகமாக…
போத்தனூர் காவல் எல்லைக்குட்பட்ட வெள்ளலூர் பகுதியில், முகமூடி அணிந்து கொண்டு அடுத்தடுத்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்த இரு கல்லூரி மாணவர்களைக் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி மாலை, வெள்ளலூர் பேருந்து நிறுத்தம் அருகே தனது உறவினருடன்…
மதுரை மாவட்டம் சோழவந்தான் வைத்தியநாதபுரம் பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன இந்த குடியிருப்பு பகுதியில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் குடிசை மற்றும் ஓட்டு வீடுகளாக உள்ளது மேலும் குடியிருப்பு அருகில் சோழவந்தான் பேட்டை பகுதியிலிருந்து தேனூர் வரை செல்லக்கூடிய…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி பஸ் நிறுத்தத்தில் பயணிகளுக்கான அமைக்கப்பட்ட நிழற்குடையில் இரும்பிலான இருக்கையில் வைக்கப்பட்டுள்ளன. இதில் போதிய பராமரிப்பு வசதி செய்யப்படாததால் இருக்கைகள் சேதம் அடைந்தும் காணாமலும் போய் வருகின்றன. இதனால் பெண்கள் முதியோர்கள் உட்கார முடியாமல்…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி எல்.ஐ. சி கிளை சார்பாக 70 வது ஆண்டு இன்சூரன்ஸ் வார விழா நடைபெற்றது. சிவகாசி கிளை மேலாளர் முத்துக்குமரன் தலைமை வகித்தார், உதவி மேலாளர் ராஜேஷ் முன்னிலையில் தொழிலதிபர் ஏ.ஆர்.டி.ஜெயராஜ் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார்.…
தமிழக வெற்றிக் கழக ஆட்சி 5 ஆண்டுகள் நிலைக்காது” என்றும் அதிமுக தேசிய ஜனநாயக கூட்டணியிலேயே தொடர்வதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் . கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மதுரை மாவட்ட சமூக நலத்துறை சார்பில் உசிலம்பட்டி பகுதியில் உள்ள கணவரால் கைவிடப்பட்ட, ஆதரவற்ற பெண்களுக்கு ரூ.50 ஆயிரம் மாணியமாக வழங்க உள்ளதாக நாளிதழில் விளம்பரம் வெளியானது., இதனை அறிந்த உசிலம்பட்டியைச் சுற்றியுள்ள…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மேலத்திருமாணிக்கம் முதல் எழுமலை வரை உள்ள சுமார் 6 கிலோமீட்டர் தொலைவிற்கு செல்லும் சாலை சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக சாலை அமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக காணப்படுகிறது., இந்த சாலை வழியாக காமாட்சிபுரம், சுப்புலாபுரம், ஆத்தங்கரைப்பட்டி…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே புத்தூர், வடுகபட்டி, பூதிப்புரம் பகுதிகளில் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு கடந்த 2019 – 20 ஆம் கல்வியாண்டில் வழங்கப்பட்ட 5 ஆயிரத்திற்கும் அதிகமான காலணிகளை புதர் மற்றும் ஊரணி பகுதியில் குப்பை போல, வீசி…