• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

Trending

டெல்லியில் மாணவர்கள் மீது நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து DYFI திடீர் ஊர்வலம்…,

கோவையில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், டெல்லில் மாணவர்கள் மீது நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து DYFI திடீர் ஊர்வலம்.திடீர் கண்டன ஊர்வலத்தால் கோவைமாவட்ட ஆட்சியர் அலுவலக பிரதான சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்…

வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த சட்டமன்ற உறுப்பினர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்…

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அருப்புக்கோட்டை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் எம்எல்ஏ தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சுற்றுப்பயணம் சென்று வருகிறார். இதன்படி அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குண்டலகுத்தூர், கணபதியாபுரம்…

திருமுருகன் திருக்கோவில் மண்டல சிறப்பு அபிஷேக பூஜை..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் புகழ்பெற்ற அருள்மிகு திருமுருகன் திருக்கோவில் அமைந்துள்ளது.,இக் கோவில் 12 ஆண்டுகளுக்கு பின்பு புரணமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த ஜூன் மாதம் 4 ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது., இந்நிலையில் இன்று உசிலம்பட்டி அருள்மிகு திருமுருகன் திருக்கோவில் 45 வது…

உயிரோடு இருப்பவரை இறந்து விட்டதாக சொல்லி நில மோசடி..,

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியம் குன்னத்தூர் பகுதியை சேர்ந்த சவரியம்மாள் என்பவர் தனது கணவர் ஜோசப் உயிரோடு இருக்கும்போதே அவர் இறந்து விட்டார் என்று சொல்லி போலிப் பத்திரங்கள் தயாரித்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள எனது சொத்துகளை அபகரித்து விட்டார்கள் என்று…

கோவை விமான நிலையத்தில் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேட்டி..!

கோவையில் உள்ள ஜி.குப்புசாமி நாயுடு மருத்துவமனையின் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக, குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று மதியம் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அங்கு அவருக்கு தமிழக ஆளுநர் மாவட்ட ஆட்சியர் அமைச்சர் சம்பத் ஆகியோர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.…

மாணவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்த போலீஸார்..,

மதுரை காமராஜர் பல்கலை கழகத்தில் பயின்று வரும் மாணவர்கள் டேவிட் ராஜதுரை SFI அமைப்பு மாநில செயற்குழு உறுப்பினர், மாவட்ட தலைவராக உள்ள டீலன் ஜஸ்டின் மற்றும் ரவிக்குமார் என்ற மாணவர் உள்பட மூன்று SFI அமைப்பை சேர்ந்த மாணவர்களை முன்னெச்சரிக்கை…

கோவை மாவட்டத்தில் சுமார் 2 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல்..,

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப் பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில், (21.07.2026) அன்று செட்டிபாளையம் காவல் நிலைய காவல்…

மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் கண்டனம்..,

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்குள் சென்று, வகுப்பறைகளில் இருந்த SFI மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் ஜெ. டீலன் ஜெஸ்டின், மாவட்ட செயலாளர் சி. டேவிட் ராஜதுரை, DYFI நிர்வாகி இரவி ஆகியோரைக் கைது செய்யக் காவல்துறை முயன்றிருப்பது அப்பட்டமான அத்துமீறலாகும். முன்னெச்சரிக்கை…

ஆன்லைன் பணமோசடி செய்த பெண் ஒருவர் கைது..,

*📌 *மதுரை மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் மதுரை புறநகர் மாவட்டத்தில் குறைந்துள்ளன. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மதுரை மாவட்டத்தில் திருட்டு, வழிப்பறி, மற்றும் சைபர் குற்றங்கள் போன்ற குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான…

சிவகாசி காங்கிரஸ் கமிட்டி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியை சேர்ந்த தெற்கு தெரு நாடார் மகாஜன சங்கம், சிவகாசி காங்கிரஸ் கமிட்டி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி பன்னீர் தெப்பம் அருகில் நடைபெற்றது. பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டுகள் எழுதுபொருட்கள் மற்றும் நலத்திட்ட…