• Sat. Jul 18th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

Trending

நாகம்மாள் திருக்கோயில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பூஜை..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட கருக்கட்டான்பட்டி 16 வது வார்டு பகுதியில் பிரசித்தி பெற்ற நாகம்மாள் திருக்கோவில் அமைந்துள்ளது., இந்நிலையில் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நாகம்மாள் அம்மனுக்கு பால்,தயிர், சந்தனம், குங்குமம், தேன், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை…

கடுமையான வெயிலுக்கு முற்றுப்புள்ளி தாம்பரத்தில் திடீர் கனமழை..,

கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கடுமையான வெயில் பொதுமக்களை கடுமையாக வாட்டி வந்தது. குறிப்பாக தாம்பரம், முடிச்சூர் சாலை, பெருங்களத்தூர், செம்பாக்கம், சிட்லப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பகல் நேரங்களில் வெப்பநிலை அதிகரித்து மக்கள் அவதியடைந்தனர். இந்த…

மலைச்சாலையை கம்பம் சட்ட மன்ற உறுப்பினர் ஆய்வு..,

தமிழக கேரளா எல்லையை இணைக்கும் கம்பமெட்டு மலை சாலை நாற்பது நாட்களுக்கு பிறகு இன்று திறக்கப்படுகிறது தமிழக கேரளா எல்லையை தேனி மாவட்டத்தில் குமுளி கம்பம் மெட்டு போடி மெட்டு ஆகிய மலைச்சாலையில் இணைக்கின்றன. இந்தப் பாதைகளில் நாள்தோறும் ஏலக்காய் தோட்டங்களுக்கு…

தரையிறங்க முடியாமல் வானில் 3 முறை வட்டமடித்த இண்டிகோ விமானம்..,

மதுரை விமான நிலையம் பகுதியில் அதிக காற்றழுத்தம் மற்றும் வானிலை மற்றும் காரணமாக மதுரையை விமான நிலைய ஓடுதள பாதையில் தரையிறங்க முடியாமல் நவி மும்பை, மற்றும் சென்னையிலிருந்து வந்த இண்டிகோ விமானம் தரையிறங்க முடியாமல் வானில் மூன்று முறை வட்டமடித்துக்…

தமிழ்நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்..,

தமிழ்நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நேற்று முதல் தொடங்கி தொடர்ந்து 31 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் சுய கணக்கெடுப்பில் தவறாமல் பங்கு கொள்ள வேண்டும் என வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே…

வேளாண் துறை அலுவலர்கள் புதுக்கோட்டையில் போராட்டம்..,

புதுக்கோட்டை பி எல் ஏ ரவுண்டானா அருகில் இன்று பகலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் வேளாண் துறையில் பணிபுரியும் அலுவலர்கள் போராட்டம் நடத்தினார்கள். அப்போது உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் இதுவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்படுத்தப்படாமல் இருந்த நிலையில் இப்போது வந்துள்ள…

சர்வதேச யோகா தினம்உலக சாதனை அனஹத யோகா அகாடமியின் மாபெரும் சாதனை..,

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, சென்னை பெருங்குடி அருகே உள்ள டெக்கலத்தான் விளையாட்டு மைதானத்தில், அனஹத யோகா அகாடமி சார்பில் யுனிவர்சல் புக் ஆப் அச்சீவ்மெண்ட்ஸ் கவுன்சிலின் அங்கீகாரத்துடன் உலக சாதனை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. யோகா ஆசிரியர்கள் திலீபன், ஆர்த்தி…

கோவை ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக விளையாட்டு போட்டிகள்..,

கோவையில், பள்ளி மாணவ மாணவியர்களிடையே விளையாட்டு திறன்களை ஊக்குவிக்கும் விதமாக கோவை ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.. இதன் தொடர்ச்சியாக,8 வது ஜூனியர் மற்றும் சீனியர்களுக்கான தடகள போட்டி கோவை நேரு ஸ்டேடிய மைதான…

கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் மோதல் கவுன்சிலர்கள் 5 பேர் 2 மாதங்கள் இடைநீக்கம்…

கோவை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் மேயர் ரங்கநாயகி தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே கடந்த திமுக ஆட்சியில் செம்மொழி பூங்கா அமைப்பில் ரூ.40 கோடி அளவிலான முறைகேடு நடைபெற்றதாக காங்கிரஸ் கவுன்சிலர்கள் குற்றம்சாட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.…

ரசாயன வாயு உற்பத்தி செய்யும் இடத்தில் வாயு கசிவு ஏற்பட்டதால் தீ விபத்து..!

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள வடக்குவாஞ்சூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் ரசாயன தொழிற்சாலையில் இன்று ரசாயன வாயு உற்பத்தி செய்யும் இடத்தில் திடீரென்று வாயு கசிவு ஏற்பட்டதால் அந்த பகுதியில் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. அந்தப் பகுதியில் பணியில்…