








கோவை இஸ்கான் கோவிலில் கிருஷ்ண ஜென்மாஷ்டமி பண்டிகை..,
சோழவந்தான் பகுதியில் அதிகாலையில் அடுத்தடுத்து இரண்டு பெட்ரோல் குண்டு வீச்சு போலீசார் விசாரணை..,
ஆசிரியர் தின விழா!!
‘துரோகம் பழகு’ திரைப்படத்தின் முதல் பார்வை வெளியானது!
அருந்ததியர் சமூக அஜப்பன் கோவில் கட்டுவதற்கு தனி நபர் எதிர்ப்பு தெரிவிப்பதை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம்..,
கோவை இஸ்கான் கோவிலில் கிருஷ்ண ஜென்மாஷ்டமி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இன்று கிருஷ்ணர் பிறந்த தினம். இதனை கிருஷ்ண ஜெயந்தியாகவும் கிருஷ்ண ஜென்மாஷ்டமியாகவும் கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை கொடிசியா அருகில் உள்ள இஸ்கான் ஜெகன்நாதர் ஆலயத்தில் ஸ்ரீ…
மதுரை மாவட்டம் சோழவந்தானில் மதுரை செல்லும் பிரதான சாலையில் காமராஜர் நடுநிலை பள்ளி எதிரே உள்ள தெருவில் சுமார் 10-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அதிகாலையில் தெருவின் முன்பகுதியில் உள்ள வீட்டின் சுவரில் திடீரென மர்மநபர் அடுத்தடுத்து இரண்டு பெட்ரோல்…
புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் புதுகை வெற்றி ரோட்டரி சங்கம் இணைந்து புதுக்கோட்டை அரசு உயர் துவக்கப்பள்ளி வளாகத்தில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம் தலைமை ஆசிரியர் R.சிவசக்திவேல் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக வருகை தந்த அனைவரையும் பட்டதாரி ஆசிரியர்…
மகிழ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சி. பியூலா மஜிஷ் தயாரிப்பில், இயக்குநர் சீயோன் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘துரோகம் பழகு’. இத்திரைப்படத்தின் முதல் பார்வையை இயக்குநர் எஸ்.வி. சேகர், பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி,நடிகர் நட்டி நட்ராஜ், நடிகர் ராம்கி,…
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் வட்டம், அருந்ததியர் வடக்கு மேட்டுத்தெரு பகுதியில் உள்ள அஜப்பன் கோவிலில், மூன்று தலைமுறைகளாக குலதெய்வ வழிபாடு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த நபர்கள் அருந்ததியர் சமூக மக்கள் அஜப்பன் கோவில் கட்டுவதற்கும், சாமி கும்பிடுவதற்கும்…
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள உச்சப்பட்டி ஊராட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து 7.50 லட்சம் செலவில் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடை கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. இதில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவருமான மாணிக்கம் தாகூர்…
மதுரை திருநகர் குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் மதுமித்ரன் 33. ஐ.டி. ஊழியர். கடந்தாண்டு அப்பகுதியில் தன் பெயரிலும், மனைவி புஷ்பலதா 28, பெயரிலும் இரு மனைகளை வாங்கி, பத்திரப்பதிவு செய்தார். ஆனால் மனைவி பெயரில் மட்டுமே பட்டா வழங்கப்பட்டது. தன் பெயரில்…
மதுரை மாவட்டத்தில் காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. கொளுத்திய வெப்பத்தின் தாக்கத்தால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளான நிலையில் மாலையில் திடிரென அரை மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. மதுரை மாட்டுத்தாவணி, கே.கே.நகர், கோரிப்பாளையம், அண்ணாநகர், அண்ணா…
மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் நிஷாந்த் கிருஷ்ணா உத்தரவுபடிமாவட்ட சுகாதார அலுவலர் பொற் செல்வன் ஆலோசனையின் படிவட்டார மருத்துவ அலுவலர் அஸ்வி னி வழிகாட்டுதலில் படி வாடிப்பட்டி பேரூராட்சியில் டெங்கு தடுப்பு தீவிரப் பணிகள் செய்யப்பட்டது. இதில் டெங்கு காய்ச்சல்,சிக்குன் குன்யா, மலேரியா…
புதுக்கோட்டை மாவட்டம் டாக்டர் கண் அகர்வால் மருத்துவமனை சார்பாக இன்று உலக கண்தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில் மற்றும் கே கே சி கல்லூரி ஆசிரியர் சுதர்சன் கல்லூரி ஆசிரியர் டாக்டர் அகர்வால்…