• Sun. Sep 13th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Trending

அஜித் கார் ரேஸ் காண வந்த முதல்வர் விஜய்..,

அஜித் குமார் ரசிகர்கள் மற்றும் த.வெ.க நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

டாட்டா ஏசி வாகனம் இருசக்கர வாகனத்தில் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வடுகபட்டி யைச் சேர்ந்தவர் அந்தோணி முத்து., இவர் தி.விலக்கு அருகில் உள்ள தனது மருமகன் வீட்டிற்கு சென்றுள்ளார்., அவ்வழியாக திருமங்கலத்திலிருந்து உசிலம்பட்டி நோக்கி எதிரே வந்த டாட்டா ஏசி வாகனம் இருசக்கர வாகனத்தில் மோதியதில் அந்தோணி…

தெருவிளக்கு வசதி செய்து செய்து தர கோரிக்கை..,

சிவகாசி அருகே உள்ள மேல தாயில்பட்டி மற்றும் கட்டணஞ்சேவல் பகுதிகளில் குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்ட மின்கம்பங்கள் சேதமடைந்து அபாய நிலையில் உள்ளது. இதனால் தெருவிளக்குகள் அகற்றப்பட்டு விட்டன. இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த மின்கம்பங்களை…

மருத்துவ உபகரணங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்க்காக பாக்ட் உர நிறுவனம் அர்ப்பணிப்பு..,

செப்.17ம் தேதி மதுரையில் உள்ளூர் விடுமுறை…

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கை ஒட்டி செப்.17ம் தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் இந்த விடுமுறை பொருந்தும். இதை ஈடு செய்ய செப்.26ம் தேதி (சனி) பணிநாளாகச்…

விவசாயிகள் வேதனை..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை ஒன்றியம் மேலஒட்டம்பட்டி, சுப்ரமணியபுரம், சல்வார்பட்டி, சேது ராமலிங்காபுரம், சிப்பிப்பாறை, அன்பின் நகரம், அன்னபூரணியாபுரம், புலிப்பாறைப்பட்டி, மேலச்சத்திரம், மார்க்கநாதபுரம், பாறைப்பட்டி, அலமேலு மங்கைபுரம், சாமிநாத புரம், உள்ளிட்ட பகுதிகளில் மானாவாரி பயிரான மக்காச்சோளம் பயிரிடுவதற்கு…

தாம்பரத்தில் ‘மகா திருக்குறள் விழா’ 50,000 மாணவர்கள் பங்கேற்று உலக சாதனை முயற்சி வைரமுத்து பங்கேற்பு..,

சென்னை அடுத்த தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளி சார்பில் ‘மகா திருக்குறள் விழா – 2026’-மாபெரும் விழா நடைபெற்றது. மறைந்த பேராசிரியர் சாலமன் பாப்பையாவுக்கும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது திருக்குறளின் பெருமையை…

தேசிய கண் தான விழிப்புணர்வு இருவார விழா..,

கோவை தேசிய கண் தான விழிப்புணர்வு இருவார விழாவை முன்னிட்டு, இந்திய மருத்துவச் சங்கம் தமிழ்நாடு கிளை மற்றும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி இணைந்து நடத்திய “கண்ணொளி தானம் – கண் தானம் செய்வோம், ஒளி நிறைந்த வாழ்வை வழங்குவோம்”…

வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்ணை சக வழக்கறிஞர்கள் தாக்கிய சம்பவம்..,

கோவை நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வழக்கறிஞர் ஒருவரின் கார் இன்று பிற்பகல் 4 சக்கரங்களிலும் காற்று இறக்கிய நிலையில் இருந்துள்ளது. இதை அடுத்து அந்த வழக்கறிஞர் காற்று இறக்கிய நபர் யார் என்று விசாரித்த பொழுது அங்கு வந்த ஒரு இளைஞர்…

சோழவந்தான் அருகே கருப்பட்டி பகுதிக்கு மினிபேருந்து சேவை துவக்கம்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அடுத்து கருப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பொம்மன் பட்டி அம்மச்சியாபுரம் கணேசபுரம் மேல் நாச்சிகுளம் ஆகிய கிராமப் பகுதிகளுக்கு தனியார் மினி பேருந்து சேவை மீண்டும் துவக்கப்பட்டது இந்த பகுதியில் பேருந்துகள் இல்லாததால் கருப்பட்டி கரட்டுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு…