• Sat. Aug 8th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

Trending

கலைஞர் கருணாநிதி நினைவஞ்சலி முன்னாள் எம்எல்ஏ தலைமையில் திமுகவினர் மௌன அஞ்சலி..,

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள செட்டியார்பட்டியில் ராஜபாளையம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஒன்றிய செயலாளர் ஆன தங்கபாண்டியன் தலைமையில் தமிழக முன்னாள் முதல்வரும் திமுகவின் தலைவருமான கலைஞர் கருணாநிதியின் எட்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு முகவூர் பெருந்தலைவர் காமராஜர்…

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில் 10 வது உட்கோட்ட பேரவை கூட்டம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி உதவி கோட்ட பொறியாளர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில் 10 வது உட் கோட்ட பேரவை கூட்டம் உட்கோட்ட தலைவர் ராஜபாண்டி தலைமையில் நடைபெற்றது., இதில் சாலைப் பணியாளர்களின் 41 மாத…

இளைஞர் கொலை வழக்கில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முற்றுகை போராட்டம்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சேர்த்தூர் அடுத்துள்ள காமராஜர் நகர் பகுதியில் நேற்றைய முன்தினம் இரவு குடிபோதையில் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த நபர்களுக்கிடையே வாக்குவாதம் மற்றும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது, இது சம்பந்தமாக தளவாய்புரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் புகார்…

பட்டாசு கூலி தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்..,

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களாக பட்டாசு ஆலைகளில் தொடர் ஆய்வு நடத்தப்பட்டு சுமார் 200 ஆலைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு பதினைந்து ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். இந்நிலையில் தொடர்ந்தும் அதிகாரிகள் ஆய்வு நடத்தி பட்டாசு ஆலைகளை மூடும் நடவடிக்கையை…

கோவையில் “ஃபேர்ப்ரோ 2026” வீட்டுமனை கண்காட்சி தொடக்கம்..,

கோவையில் வீடு வாங்க விரும்புவோர் மற்றும் முதலீட்டாளர்களுக்கான மிகப்பெரிய வீட்டுமனை கண்காட்சியான ‘ஃபேர்ப்ரோ 2026’ இன்று கோவை கொடிசியா வளாகத்தில் தொடங்கியது. ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சியில், 40 முன்னணி கட்டுமான நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.…

மதுரையை ஆட்சி புரிந்த பீட்டர் பாண்டியனும்… மீனாட்சி அம்மன் மீதான இறை நம்பிக்கையும்… – ஒரு வரலாற்றுத் தொகுப்பு…

மதுரை அரிய பல வரலாற்றத் தடங்களை பல்வேறு காலகட்டங்களில் கடந்து சென்றுள்ளது. இவையெல்லாம் வரலாற்றுக்கு முந்தைய ஆண்டுகளிலிருந்து தொடங்கி இன்று வரை நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அதுபோன்ற நெகிழ்ச்சியான வரலாற்று நூலில் பீட்டர் பாண்டியன் என்ற ஆங்கிலேயே ஆட்சியரின் பக்கங்களும் உள்ளன.…

கலைஞரின் நினைவுநாள் மௌன ஊர்வலத்தில் ஆயிரம் பேருக்கு அன்னதானம்..,

சிவகாசி மாநகர திமுக சார்பாக தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் 8-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மாநகர திமுக செயலாளர் உதயசூரியன் தலைமையிலான திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் 500க்கும் மேற்பட்டோர் நகரின் முக்கிய வீதிகளில் மௌன ஊர்வலம்…

செம்பட்டி விடுதி கிராமத்தில் சாலை மறியல் செய்த உடன் சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள்..,

புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை தாலுகா செம்பட்டி விடுதி கிராமம் வறட்சிக்கு இலக்காகிய ஒரு பகுதியாகும். ஒரு காலத்தில் விவசாய பூமியாக இருந்த இந்த கிராமம் தற்போது பல்வேறு காரணங்களால் விவசாயம் செய்ய முடியாத நிலையில் இருக்கிறது. இந்த நிலையில் இங்கு குடிநீர்த்…

புதுக்கோட்டை அருகே ஹிரோஷிமா நாகசாகி தினம் குறித்து விழிப்புணர்வு..,

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் வடகாட்டில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திருவரங்குளம் வட்டாரக்கிளையும் புதுக்கோட்டை குழந்தைகள் நலக் குழுமமும் இணைந்து நடத்திய ஹிரோசிமா – நாகசாகி அனுசரிப்பு தினம், குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு, போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்வுகள்…

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்..,

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கல்லூரி முன்பு மூட்டா அமைப்பைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியர்கள் 8-வது ஊதிய குழுவில் அமைக்க வேண்டும், பழைய ஓய்வு திட்டத்தை அமுல்படுத்த வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன…