



பாதாள சாக்கடை வலையில் சிக்கிய கால் துரிதமாக மீட்ட தீயணைப்பு துறையினர்..,
மக்கள் தேசம் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம்…
மதுரை விமான நிலையம் பகுதியில் மூன்று விமானங்கள் வானில் வட்டமடித்ததால் பரபரப்பு…
காதணி விழா சீர்வரிசையின் போது பட்டாசு வெடித்ததில் பேனர் தீப்பிடித்து எரிந்த சம்பவம்..,
டெங்கு மற்றும் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்..,
மதுரை மாவட்டம் செல்லூர் மணவாளன் நகர் பிரதான சாலை பகுதியில் செல்வம் என்கின்ற கூலித்தொழில் இன்று மாலை நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது இரும்பு கம்பியில் பதிக்கப்பட்டிருந்த பாதாள சாக்கடை மூடி செல்வம் நடந்து சென்று கொண்டிருந்தபோது கால் உள்ளே மாட்டிக்கொண்டது.…
மக்கள் தேசம் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம், புதுக்கோட்டை சிங்கப்பூர் TVS மஹாலில் நடைபெற்றது, மக்கள் தேசம் கட்சியின் தலைவர் வழக்கறிஞர் அ.ஆசைதம்பி தலைமையில், பொதுச்செயலாளர் வேதமணி முன்னிலையில் கட்சியின் மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் தமிழக அரசை வலியுறுத்தி மிக…
மதுரையில் கடந்த சில நாட்களாக மாலை நேரத்தில் மழை பெய்து வருகிறது இந்த நிலையில் இன்று மாலை நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்தது. இதனால் நவி மும்பையில் இருந்து 1:25 மணிக்கு புறப்பட்ட இண்டிகோ விமானம் 3:25…
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே சாணம் பட்டியில் உள்ள தனியார் மஹாலில் இன்று காலை நடைபெற்ற காதணி விழா நிகழ்ச்சியின் போது தாய்மாமன் வீட்டினர்சீர்வரிசை கொண்டு வந்தனர். அப்போது பட்டாசு வெடித்ததில் மகால் முன்பு இருந்த பிளக்ஸ் பேனர் மீது பட்டாசு…
வடகிழக்குப் பருவமழை பரவலாகப் பெய்து வரும் இச்சூழலில், மழைக்காலங்களில் ஏற்படக்கூடிய மலேரியா, டெங்கு, காலரா, தொண்டை வலி, இருமல் மற்றும் சளி போன்ற தொற்றுநோய்களில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் வகையில் மதுரை மாவட்டம் முழுவதும் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது சுகாதாரத்…
மும்பையில் இருந்து இன்று மதியம் 1:25 மணிக்கு புறப்பட்ட வீடியோ விமானம் மதுரை விமான நிலையத்தில் 3:25 மணிக்கு தரையிறங்க வேண்டும். மதுரையில் கடந்த சில மணி நேரமாக பெய்து வரும் இடியுடன் கூடிய மழை காரணமாக மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் மதுரை…
வைகை சிற்பி விருதுகள் வழங்கும் விழா மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் வீ த லீடர்ஸ் தலைவர் அண்ணாமலை சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது,மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் பகுதியில் சொல்ல முடியாத…
மதுரை சிந்தாமணி சுற்றுச்சாலையில் உள்ள வேலம்மாள் ஜடா ஸ்கட்டர் ஹாலில் மூன்று நாள் ஒருங்கிணைந்த விவசாய தொழில் நுட்ப கண்காட்சி மூன்று நாட்களாக நடைபெற்று வரும் இந்த கண்காட்சியில் இறுதி நாளான இன்று தமிழக சட்டத்துறை அமைச்சர் சி டி ஆர்…
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உப்பத்தூர் என்ற கிராமத்திற்கு செல்லும் வழியில் தனியாருக்கு சொந்தமான டால்மியா சிமெண்ட் ஆலை அமைந்துள்ளது.இந்த ஆலைக்கு செல்லக்கூடிய சாலையில் தனியார் பள்ளிக்கூடம் அமைந்துள்ளது. மேலும் சாலையில் கனரக வாகனங்கள் அளவுக்கு அதிகப்படியான லோடுகளை ஏற்றி செல்வதால்…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மடத்துப்பட்டி கிராமத்தில் ஆதிரை கண்ணன் கோவிலில் புரட்டாசி பொங்கல் திருவிழா இரண்டு நாட்கள் நடைபெற்றது. கோவில் வளாகத்தில் சிறப்பு திருவிளக்கு பூஜை மற்றும் பஜனை நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சீதா திருக்கல்யாணம் நிகழ்ச்சி…