








நமது அரசியல் டுடே வார இதழ் 11.09.2026
சோழவந்தான் பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கில் ஒருவர் கைது – போலீசார் விசாரணை…
அடிப்படை வசதிகள் இல்லாத சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி..,
மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் நேரில் ஆய்வு..,
அவனியாபுரம் பகுதியில் பெய்த மழையினால் மின்சாரம் பாய்ந்து மாடு உயிரிழப்பு..!
உலகம் முழுவதும் பல கோடி வாசகர்கள் தேடிப் படிக்கும் விறுவிறுப்பான டிஜிட்டல் வார இதழான (வெள்ளி கிழமை அன்று வெளிவரும்) நமது அரசியல் டுடே – இதழை நீங்களும் படிக்க கீழே உள்ள லிங்கை டச் பண்ணுங்கள் 👇👇👇👇👇👇 https://arasiyaltoday.com/book/at11092026 https://arasiyaltoday.com/book/at11092026
மதுரை மாவட்டம் சோழவந்தானில் இன்று அதிகாலை நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டம் சோழவந்தான் பெரிய கடை வீதியில் குடியிருந்து வரும் சதீஸ்கண்ணன் என்பவரது வீட்டில் இன்று அதிகாலை சுமார் 12.45…
மதுரை மாவட்டம் சோழவந்தான் மையப் பகுதியில் அமைந்துள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பத்துக்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் இருந்து இந்தப் பள்ளியில் ஆறாம்…
மதுரை-தேனி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்தை கண்காணிக்கும் வகையிலும்,விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி செல்லும் வாகனங்கள் குற்றச்சம்பங்களில் ஈடுபட்டு தப்பி செல்வோரின் வாகனங்களை கண்காணித்து அடையாளம் காணும் வகையில் முக்கிய சாலை சந்திப்புகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் பணிகள் பல்வேறு கட்டங்களாக நடந்து வருகின்றன.…
மதுரை அவனியாபுரம் யாதவா தெரு பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். விவசாயம் செய்து வரும் இவர், மாடுகளுக்கு புல் அறுப்பதற்காக மாட்டு வண்டியில் மதுரை–திருப்பரங்குன்றம் சாலை உள்ள விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். மதுரையில் மாலை நேரத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த…
உலகம் முழுவதும் பல கோடி வாசகர்கள் தேடிப் படிக்கும் விறுவிறுப்பான டிஜிட்டல் வார இதழான (வெள்ளி கிழமை அன்று வெளிவரும்) நமது அரசியல் டுடே – இதழை நீங்களும் படிக்க கீழே உள்ள லிங்கை டச் பண்ணுங்கள் 👇👇👇👇👇👇 https://arasiyaltoday.com/book/at11092026 https://arasiyaltoday.com/book/at11092026
உலகம் முழுவதும் பல கோடி வாசகர்கள் தேடிப் படிக்கும் விறுவிறுப்பான டிஜிட்டல் வார இதழான (வெள்ளி கிழமை அன்று வெளிவரும்) நமது அரசியல் டுடே – இதழை நீங்களும் படிக்க கீழே உள்ள லிங்கை டச் பண்ணுங்கள் 👇👇👇👇👇👇 https://arasiyaltoday.com/book/at11092026 https://arasiyaltoday.com/book/at11092026
மதுரை விராட்டிபத்து அருகே உள்ள ஓம் சாதனா CBSE பள்ளியில் இன்று கிருஷ்ண ஜெயந்தி தினத்தை முன்னிட்டு கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் நூற்றுக்கு மேற்பட்ட பள்ளி குழந்தைகள் கிருஷ்ணன்,ராதை போல் வேடமணிந்து பள்ளிக்கு வந்தனர். பள்ளிச் சிறுவர்கள்…
மதுரை மாநகராட்சி விளாங்குடி பகுதியைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர் நாகஜோதியின் கணவர் சித்தன், தூய்மை பணியாளர்களை எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி வெறும் கைகளால் சாக்கடையை அள்ளும் பணியில் ஈடுபடுத்தியதாக கூறப்படும் காணொளி காட்சி தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த காட்சியை…
புதுக்கோட்டையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் முகமது பர்வேஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில் தொழிலாளர் நலத்துறை சார்பில் பட்ஜெட்டின் மானிய கோரிக்கையில் அதிக திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஐடிஐ மாணவர்களுக்கு…