




புகையிலை குட்கா பொருட்கள் விற்பனையை தடுக்கும் விதமாக அதிகாரிகள் ஆய்வு..,
அமைச்சர் ஆனந்த் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட நிகழ்ச்சி..,
கச்சிராயன்பட்டி க.புதூர் வி.ஆடுதுறை கல்குவாரியை ஆய்வு..,
தங்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என கூறி ஒரே குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு..,
கம்பி வேலிகளை சேதப்படுத்திய விவகாரத்தில் அதிகாரிகள் பொதுமக்களிடையே சமரச பேச்சு..,
விருதுநகர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை குட்கா பொருட்கள் விற்பனையை தடுக்கும் விதமாக மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் டாக்டர். மாரியப்பன் தலைமையிலான உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் இணைந்து வணிக நிறுவனங்கள், பெட்டிகடைகளில்…
ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் N. ஆனந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, சமூக அக்கறையை வெளிப்படுத்தும் வகையில் சிறப்பான நலத்திட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அறக்கட்டளையைச் சேர்ந்த சிறுவர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு மதிய உணவு…
இன்று 20.07.2026 மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியம் கச்சிராயன்பட்டி ஊராட்சி க.புதூரில் புல எண் 697/2-ல் உள்ள வி.ஆடுதுரை கல்குவாரி சிறுகனிம சலுகை விதிகளை மீறி சட்டவிரோதமாக செயல்பட்டு வந்தது.இதில் பல்வேறு சட்டவிதிமீறல்கள் நடந்துள்ளது. கருப்பாயூரணி,அருவி குளம்,வெள்ளுத்து நீருற்று…
மதுரை மாவட்டம் காடுபட்டி காவல்நிலைய எல்கைக்கு உட்பட்ட பகுதியில் நில அளவை பணியின் போது எதிர்தரப்பினரை தாக்கி மரங்களை அழித்து சேதப்படுத்தியதாக தங்கள் குடும்பத்தினர் மீது காடுபட்டி காவல்துறையினர் பொய் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், இது தொடர்பாக காவல்நிலையத்தில் கேட்டபோது எங்களை குற்றவாளிகள்…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மேலக்கால் ஊராட்சி கீழ மட்டையான் கிராமத்தில் நாகமலை அடிவாரத்தில் ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் நர்சரி கார்டன் அமைக்க மேலக்கால் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடவடிக்கை…
சிறுமலை பகுதியில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க வேண்டுமென பொதுமக்கள் புகார் அளித்தனர். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்சிறுமலை, பழையூர் அண்ணா நகரை சேர்ந்த பொதுமக்கள் சிறுமலை பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்வதால் அப்பகுதியில் குடிபோதையில் அச்சுறுத்தும் மற்றும் மன…
தமிழ்நாடு அரசு கோவில்கள் பள்ளிகள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கூடியிருக்கும் பல்வேறு இடங்களில் செயல்படும் அரசு மதுபான கடையை அகற்றி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறாக அரசு மதுபான கடைகள் இருந்து வருகிறது…
சிவகாசியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு 124 பால்குடம் ஊர்வலத்தில் கவனம் ஈர்த்த பாரம்பரிய பெருஞ்சலங்கையாட்டம், சிலம்பாட்டம்… ராட்சத மாலை அணிவித்து காமராஜருக்கும் மரியாதை செலுத்தப்பட்டது. பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு சிவகாசியில் கல்வி திருவிழா நடைபெற்றது. விழாவில் 500க்கும் மேற்பட்ட…
கோவை – பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலை மற்றும் அதன் சுற்றுவட்டாரச் சாலைகளில், ‘ஜென்-ஜி’ (Gen Z) இளைஞர்கள் என்ற போர்வையில் ஒரு சில சமூக விரோதக் கும்பல்கள் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் அசுர வேகத்தில் சாகசங்களில் ஈடுபட்டு…
கோவை சின்னதாடகம், ஆர்.எஸ்.புரம் பகுதிகளில் இயங்கி வரும் ஸ்ரீ ஐஸ்வரீயா மருத்துவமனை மற்றும் இந்திய மருத்துவ சங்கம் கோவை கிளை சார்பில் மாபெரும் இலவச பல்துறை மருத்துவ முகாம் கோவை சின்னதாடகம் வடக்கு வீதியில் உள்ள ஸ்ரீ ஐஸ்வரீயா மருத்துவமனை வளாகத்தில்…