








இருசக்கர வாகனத்தில் சேலை சிக்கி இருவர் பலி..!
பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் சென்று வர முடியாமல் பாதிப்பு..,
வெள்ளம் போல ஓடும் பாதாள சாக்கடை நீர் நோய் தொற்றில் அவதிப்படும் பொதுமக்கள்..,
எஸ்.ஐ.யை அருவாளால் வெட்டிய ரவுடியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த காவல்துறையினர் ..,
லாரி அனுமதி விவகாரத்தில் போக்குவரத்து காவலர்கள் இடையே மோதல்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்கானூரணி அருகில் புதிதாக திறக்கப்பட்ட மூணாண்டிபட்டி ரயில்வே மேம்பாலத்தில் நேற்று இரவு நடந்த அடுத்தடுத்த விபத்துகளில் பெண் உட்பட இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். தேனியில் இருந்து செக்கானூரணி அருகே உள்ள கண்ணனூர் கிராமத்திற்கு தனது மகளைப்…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட உசிலம்பட்டி-பேரையூர் சொல்லும் சாலையில் உள்ள 17 வது வார்டு சங்கரமூர்த்தியார் பிள்ளை தெருவில் பாலத்தில் உடைப்பு ஏற்பட்டு சுமார் ஒரு மாதத்திற்கு மேலாக பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் சென்று வர முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்., இதனால்…
மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட 70 வது வார்டு திருவள்ளுவர் நகர் மெயின் ரோடு கலைமகள் தெரு கடந்த 10 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து சாலையில் பாதாள சாக்கடை நீரானது ஆறு போல ஓடுகிறது இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை…
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி அருகே சிக்கனம்பட்டியை சேர்ந்தவர் ராஜா (55) பிரபல ரவுடியான இவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. இந்நிலையில், இவர் ஒரு கொலை வழக்கு சம்பந்தமாக, சிறையில் இருந்து சமீபத்தில் ஜாமினில் வெளிய வந்துள்ளார். இந்நிலையில்,…
செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு தாம்பரத்தில், பணியில் இருந்த இரு போக்குவரத்து காவலர்கள் இடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு தாம்பரத்தில் உள்ள எம்.சி.சி. கல்லூரி அருகே போக்குவரத்து காவல்துறையின் கண்காணிப்பு பூத்…
கோவையில் டெலிபிசியோ நிறுவனம் சார்பாக நடைபெற்ற மூவ் எக்ஸ் (MOVE X) எனும் பிசியோதெரபி தொழில்நுட்ப மாநாட்டில், வீட்டிலிருந்தபடியே பிசியோதெரபி சிகிச்சையைப் பெறுவதற்கான புதிய ‘ஃபிசிவ்’ (Physiv) செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. உலக பிசியோதெரபி தினத்தை முன்னிட்டு கோவையில் மூவ் எக்ஸ் எனும்…
ஒன்றிய மாநில அரசுகளின் தொழிலாளர், விவசாயி, மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக தொழிற்சங்கங்கள், விவசாய சங்கங்கள், சார்பாக பரப்புரை இயக்கம் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகரில் நடைபெற்றது. இந்த பரப்புரை நிகழ்விற்கு தொழிற்சங்க தலைவர் சுபா.மணிமொழியன் தலைமை தாங்கினார், இந்த பரப்புரைக்கு…
மன்னர் கல்லூரி கெளரவ தலைவர் மற்றும் அவரது மனைவி ஒரே நாளில் இயறகை எய்தினர். மதுரை காந்தி நகரை சேர்ந்த பா. சுப்பையா நாயுடுவின் மகனும் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியின் முன்னாள் தலைவரும், தற்போதைய கல்லூரியின் கௌரவ தலைவரும், தமிழ்நாடு…
கோவை, அவிநாசி சாலையில் நேற்று இரவு நபர் ஒருவர் கையில் செல்போனில் பேசியபடியும், அளவுக்கு அதிகமான மது போதையில் இருசக்கர வாகனத்தைத் தள்ளாடியபடியும் ஆபத்தான முறையில் இயக்கிச் சென்ற செல்போன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை…
கோவை கண்ணம்பாளையத்தில் உள்ள அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயிலில், வரும் செப்டம்பர் 13-ஆம் தேதி திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடைபெறவுள்ளது. கோவை சுலூர் ஆர்.வி.எஸ். கல்வி, மருத்துவ, விவசாய, பண்பாட்டு அறக்கட்டளை சார்பாக நடைபெற உள்ள விழா குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு…