





சமையல் கலைஞரை நேரில் சந்தித்து வாழ்த்திய முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர்..,
வண்டலூர் அருகே மண்ணிவாக்கத்தில் குரங்குகள் அட்டகாசம் பொதுமக்கள் அச்சம்..,
கேஸ் சிலிண்டர்கள் எடுத்துசென்ற லாரியில் லீக் ஆன சிலிண்டர் சாலையில் சென்றவர்கள் அச்சம்..,
உசிலம்பட்டி அதிமுக – திமுக வின் முக்கிய நிர்வாகிகள் அமைச்சர் நிர்மல்குமார், எம்எல்ஏ விஜயை சந்தித்து தவெகவில் ஐக்கியமாகினர்.,
திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்தில் தருமபுர ஆதீனம் சார்பில் அன்னதான உணவு ஏற்பாடு..,
மகாபலிபுரம் தனியார் மண்டபத்தில் முன்னாள் அமைச்சர்கள் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் மற்றும் MR.விஜயபாஸ்கர் 20 ஆயிரம் பேர் நேற்று முன்தினம் தமிழக வெற்றிக்கழகத்தில் இணையும் விழா நடைபெற்றது. இந்த மாபெரும் இணைப்பு விழாவில் சுமார் 15,000 பேருக்கு சிக்கன் பிரியாணிடன் கூடிய அசைவ உணவும்,…
வண்டலூர் அருகே உள்ள மண்ணிவாக்கம் பகுதியில், கடந்த சில நாட்களாக குரங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். தெருக்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் கூட்டமாக சுற்றித் திரியும் குரங்குகள், வீடுகளுக்குள் புகுந்து உணவுப் பொருட்களை சேதப்படுத்துவதுடன், பொதுமக்களை துரத்தும்…
மதுரை பழங்காநத்தம் பைபாஸ் சாலையில் இருந்து திருப்பரங்குன்றம் நோக்கி நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்களை ஏற்றியபடி லாரி ஒன்று சென்றுள்ளது. அதில் வைக்கப்பட்ட சிலிண்டர் ஒன்றில் கேஸ் லீக் ஆகி வெளியேறியுள்ளது. இதனை பார்த்த வாகன ஓட்டிகள் பொதுமக்கள் வாகனத்தை ஓட்டிசென்ற ஓட்டுனரிடம்…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் எம்எல்ஏ விஜய்-யை சந்தித்த அதிமுக செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் ராஜா, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ரகு, மாவட்ட எம்.ஜீ.ஆர் மன்ற இளைஞரணி செயலாளர் கருத்தப்பாண்டி மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள்,…
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்தில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் நிலையில் திருநள்ளாறு பகுதியில் அமைந்துள்ள தருமபுர ஆதீனம் சார்பில் வாரந்தோறும்…
திருப்பரங்குன்றம் நாகமலை புதுக்கோட்டையில் உள்ள வெள்ளைச்சாமி நாடார் கலை கல்லூரியில் 38 வது பட்டமளிப்பு விழா கல்லூரியின் வளாகத்தில் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட உயர் கல்வித் துறை அமைச்சர் விசுவநாதன் 700 மாணவர்களுக்கு தனது கரங்களால் பட்டங்களை…
மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூபாய் 30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு தற்போது பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள கழிப்பறையின் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்து பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது, கழிப்பறைகள் எப்போதும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும்…
கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தமிழக வெற்றிக்கழக அரசு பொறுப்பேற்றது முதல் பல்வேறு அரசு துறை அலுவலகங்களில் ஒரே நாளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு…
விருதுநகர் மாவட்டம் சாத்தூரின் அடையாளமாக விளங்குவது வைப்பாறு இந்த வைப்பாட்டிற்கு பல்வேறு பாரம்பரிய வரலாறுகள் உள்ளது சாத்தூரில் பாரம்பரிய திருவிழாவான மணல்மேடு திருவிழா இந்த வைப்பாற்றின் மணற்பகுதியில் தான் நடைபெறும் நடைபெறும் வைப்பாற் நின் கரையில் பல்வேறு பண்டைய கால நாகரிகங்கள்…
தமிழ்நாடு முதலமைச்சர் C. ஜோசப் விஜய் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு, புதுக்கோட்டை முத்துமீனாட்சி மருத்துவமனை சார்பில் மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் இரத்ததான முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜா.…