




முன்னாள் மாணவர்கள் அறக்கட்டளை சார்பில் ரத்ததான முகாம்..,
ஆர்பி உதயகுமார் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த திமுக நிர்வாகி..,
குளவாய்பட்டியில் கனிமவளக் கொள்ளை-மக்களை நேரில் சந்தித்த அமைச்சர் பிரபு..,
அகில இந்திய அளவில் 7 மாணவர்களும் தமிழக அளவில் 15 மாணவர்களும் தரவரிசையில் இடம் பெற்று சாதனை..,
தொல்லியல் களமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டுமென கோரிக்கை..,
கம்பம் இலாஹி பள்ளி முன்னாள் மாணவர்கள் அறக்கட்டளை சார்பில் நான்காம் ஆண்டு ரத்ததான முகாம் கம்பம் சிக்னல் அருகில் நடைபெற்றது. முகாமிற்கு நகர்மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் தலைமை வகித்தார். ரத்ததான முகாமை தேனி எம்பி தங்க தமிழ்ச்செல்வன் தொடங்கி வைத்து…
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூர்4வது வார்டு திமுக நிர்வாகி G. முத்தையா மற்றும்இளநீர் நாகராஜ் ஆகியோர் திமுகவில் இருந்து விலகி முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் அவர்களை சந்தித்து தன்னை அதிமுகவில் இணைத்து கொண்டார். சோழவந்தான் பேரூர் துணைச்செயலாளர் தியாகு…
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள குளவாய்ப்பட்டி என்ற கிராமத்தில் புதிய கல்குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் புதிதாகத் தோண்டப்பட்ட கல்குவாரி பள்ளத்தில் இறங்கி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. குளவாய்ப்பட்டி கிராமத்தில் ஏற்கனவே செயல்பட்டு…
வேலம்மாள் போதிப் பள்ளியில் நடந்த பாராட்டு விழாவில் மாணவர்களுக்கு வாழ்த்து கூறி உற்சாகம் அளித்த முதல்வரும் இயக்குனடுமான பாலமுருகன் கூறுகையில் வெற்றி உங்கள் கையில் தான் உள்ளது வெற்றி பெற்றவர்களுக்கு தற்போது பாராட்டு விழா நடைபெறுகிறது அப்துல் கலாம் கண்ட கனவு…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பாப்பநாயக்கன்பட்டி- சங்கரலிங்கபுரம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான சலுப்பான்கரடு,ஓணான் கரடு, பெருமாள் மலை பகுதிகளில் பேராசிரியர் தேவி அறிவுச் செல்வம் தலைமையிலான குழுவினர் மற்றும் கிராம மக்களுடன் சேர்ந்து கள ஆய்வு மேற் கொண்டனர்.…
அரசு நிர்வாகத்தில் தொடர் தடுமாற்றம் முதல்வர் விஜய்க்கு ஏற்பட்டுள்ளது இதனால் த.வெக அரசு ஆட்சி சக்கரத்தை செலுத்த தடுமாறுகிறதா என்ற கேள்வி எழுந்திருக்கிறது விஜய் பதவி ஏற்று 2 மாதங்கள் ஆகின்றன ஆனால் சமூக வலைதளங்களில் இப்படி ஒரு ரீல்ஸ், அப்படி…
மதுரை மாவட்ட சட்டப் பணிகள் ஆனை குழு உத்தரவுப்படி வாடிப்பட்டி மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வாடிப்பட்டி வட்ட சட்ட பணி குழு சார்பாக சிறப்பு மக்கள் நீதிமன்றம் லோக் அதலத் நடந்தது. இந்த நீதிமன்றத்திற்கு நீதிபதி செல்லையா தலைமை…
காரைக்கால் விநாயகா மிஷன்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் சமூக மருத்துவத் துறை சார்பில் “VIN COM MED 2026 – Together for Health – Stand with Science” என்ற தலைப்பில், “One Health Approach” குறித்த தொடர்…
வெம்பக்கோட்டை அணையில் மதகில் ஷட் டர் பழுது குறித்து ஆய்வு செய்த அதிகாரிகள் சரி செய்யும் பணியையும் செய்தனர். வெம்பக்கோட் டையில் வைப்பாற்றின் குறுக்கே 1986ல் அணை கட்டப்பட்டது. 23 அடி உயரம் கொண்ட அணை யில் 5 மதகுகள் உள்ளன.…
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில்முனைவோர் சூழல்உலகளாவிய சவால்களும் இந்தியாவின் வளர்ச்சியும்: உக்ரைன் போர், இஸ்ரேல்-ஈரான் பதற்றம், சரக்குக் கப்பல்கள் சரியான நேரத்தில் வந்து சேராதது, எண்ணெய் மற்றும் எரிவாயு சிக்கல்கள், உரங்களின் விலை உயர்வு போன்ற பல்வேறு உலகளாவிய சவால்களுக்கு…