





3 அரசு பள்ளிகள் மாணவர் பற்றாக்குறையை காரணம் காட்டி, மூடப்பட்ட சம்பவம்..,
அரசு சட்டக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பட்டமளிப்பு விழா..,
மின்கம்பங்கள் சாய்ந்து மின் வயர்கள் தாழ்வாக செல்வதால் விவசாயிகள் அச்சம்..,
ஃபோர்டு பிசினஸ் சொல்யூஷன்ஸ் மையத்தைத் திறந்து வைத்த அமைச்சர் கீர்த்தனா..,
மதுரையில் வைகையாறு தூய்மை குறித்து ஆளுநர் பேசிய விவகாரம் எதிரொலி..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதி பெரும்பாலும் விவசாயம் சார்ந்த மிகவும் பின் தங்கிய பகுதியாக உள்ளது., தென்னிந்திய ஜாலியன் வாலாபாக் படுகொலை எனப்படும் பெருங்காமநல்லூர் துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பின் இந்த பகுதி மக்களின் கல்வியை மேம்படுத்த ஆங்கிலேயேர் ஆட்சி காலத்திலேயே…
கோவை மருதமலை அருகில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பட்டங்களை வழங்கினார். இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக உச்சநீதிமன்ற நீதியரசர் மோகனா…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அல்லிகுண்டம் கிராமத்தில் விவசாய நிலத்தில் மின்கம்பங்கள் சாய்ந்து மின் வயர்கள் தாழ்வாக செல்வதாலும் மேலும் மின்கம்பம் சிதலமடைந்து கம்பிகள் துருப்பிடித்து கீழே விழும் சூழல் இருப்பதாகவும் விவசாய நிலத்திற்கு சென்று வருவதற்கு விவசாயிகள் அச்சத்துடன் செல்ல…
ஃபோர்டு மோட்டார் கம்பெனியின் குளோபல் கேபபிலிட்டி சென்டரான ஃபோர்டு பிசினஸ் சொல்யூஷன்ஸ் இந்தியா, இன்று தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் ஒரு புதிய ஆபீஸைத் திறந்து வைத்துள்ளது. கோவையில் எஸ்விபி டெக் பார்க்கில் அமைந்துள்ள இந்த மையம், சென்னையில் உள்ள குளோபல் டெக்னாலஜி அண்ட்…
நட்சத்திரா நண்பர்கள் அறக்கட்டளை சார்பில் மதுரை மாநகர் வைகையாற்று பகுதியில் உள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றுவது குப்பைகளை அகற்றுவது போன்ற பணிகளில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஈடுபட்டுவருகின்றனர். சித்திரை திருவிழா போன்ற காலகட்டங்களிலும் ஆகாயத்தாமரை செடிகள் அகற்றுவது போன்ற பணிகளை மேற்கொண்டு வந்தனர்.…
மதுரை: பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்வதைத் தடுத்து, அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக பேருந்துக்குள் ஏறிய பிறகே பேருந்தை இயக்கிய அரசு பேருந்து ஓட்டுநரின் செயல் பொதுமக்களின் பாராட்டைப் பெற்றுள்ளது. மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து அமூர் நோக்கி.…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி சிவன் கோயில் முன்பு சாலையோரங்களில் சிறு வியாபாரிகள் தள்ளுவண்டி மூலமும் , இருசக்கர வாகனம் மூலமும், சாலை ஓரத்தில் அமர்ந்தும் பழ வியாபாரம் செய்து வருகின்றனர் . மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் கடை வைக்க கூடாது என…
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அடுத்த பெருங்களத்தூரில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம், சங்கத் தலைவர் கு. தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஜூலை 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் நடைபெற்ற…
மதுரைஅவனியாபுரம் செம்பூரணி ரோடு அம்பேத்கர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ மகா காளியம்மன் திருக்கோவில் ஆணி பொங்கல் 61 ம் – ஆண்டு விழா கடந்த 30-ந் தேதி கொடியோற்றத்துடன் தொடங்கியது காப்புகட்டி விரதம் இருந்த பக்தர்கள் பொங்கலிட்டு வழிபட்டனர். 3.ம் நாள்…
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள புனல்வேலி கிராமத்தில் செயல்படக்கூடிய எஸ் பி எஸ் பி எல் 29 தொடக்க நெசவாளர்கள் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கத்தில் 600-க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக…