• Fri. Jul 3rd, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

Trending

இராஜபாளையம் நகராட்சியில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் திடீர் சோதனை..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் திடீர் சோதனையில் நகரமைப்பு அலுவலகத்தில் ரூ.6 ஆயிரம் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழகம் முழுவதிலும் மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் வெள்ளிக்கிழமை மாலை லஞ்ச ஒழிப்புத்…

“நியோ ஐடோலா 2026” இலக்கிய மன்றத் துவக்க விழா..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி, ஸ்ரீ காளீஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி கல்லூரி, ஆங்கிலத் துறை சார்பில் “நியோ ஐடோலா (Neo Idola) 2026” இலக்கிய மன்றத் துவக்க விழா 02.07.2026 அன்று கல்லூரி கூட்ட அறையில் நடைபெற்றது. நிகழ்வின் தொடக்கமாக,…

பள்ளி மாணவ மாணவிகளின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிய ஜா. முகமது பர்வேஸ்..,

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை வட்டம் இலுப்ப குடிப்பட்டியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம்( கோட்டம்,,) புதுக்கோட்டை மண்டலம் சார்பில் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றி பேருந்து வழித்தட நீட்டிப்பு வசதியை பரம்பூர், முதல் கீரனூர்…

குழந்தைகளின் கைகளில் மதுக்கோப்பைகள்…

மதுரை மாவட்டம் கல்லுப்பட்டி அருகே குழந்தைகளுக்கு தந்தையே மது ஊற்றிக் கொடுத்து அருந்தச் செய்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஒரு குழந்தைக்கு…

பழனி குப்பை கிடங்கில் தீ விபத்து: எம்பி நேரில் ஆய்வு..,

திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் தோழர் ஆர்.சச்சிதானந்தம் பழனி நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து நேரில் பார்வையிட்டு மேலும் தீ விபத்து ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்குமாறு நகராட்சி அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். பழனி நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி,…

மாணவர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வைக்கும் என்.எஸ்.எஸ். தான் கல்வி அதிகாரி புகழுரை..,

மாணவர்களே அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வைக்கும் என் எஸ் எஸ் அமைப்பை நான் பாராட்டுகிறேன் என முதன்மை கல்வி அதிகாரி நேர்முக உதவியாளர் சுரேஷ் பாபு பேசினார். திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் என். எஸ். எஸ். திட்ட ஆசிரியர்கள்…

கிணற்றில் இறந்து கிடந்த நாயை தூக்க சென்றவர் தவறி கிணற்றுக்குள் விழுந்த பரிதாபம்…

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ளது கண்ணனூர் கிராமம் இந்த கிராமத்திற்கு அருகில் உள்ள கலுங்குப்பட்டியில் 80 அடி ஆழ கிணற்றில் நாய் ஒன்று இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. இந்த நிலையில் இறந்து கிடந்த நாயை அப்புறப்படுத்துவதற்காக விருமாண்டி என்பவர்…

மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை..,

புதுக்கோட்டை மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டு வருவது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநகராட்சி அலுவலகத்தில் குறிப்பிட்ட சில பிரிவுகளில் முறைகேடுகள் மற்றும் லஞ்சப் புகார்கள் எழுந்துள்ளதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில், லஞ்ச…

பட்டியலின மக்கள் நீர்தேக்க தொட்டி மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே திம்மநத்தம் கிராமத்தில் 100 க்கும் அதிகமான பட்டியலின மக்கள் வசித்து வருகின்றனர்., இந்த கிராமம் துவங்கியது முதலே சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக கிராமத்தின் அருகிலேயே உள்ள இடத்தில் மயானத்தை பயன்படுத்தி இறந்தவர்களின் உடல்களை அடக்கம்…

கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக தலைகுப்புற விழுந்த கார்..

சாத்தூரிலிருந்து தாயில்பட்டி செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்த சொகுசு கார் ஒன்று கீழத்தாயில்பட்டியில் வளைவில் திரும்ப முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக தலைகுப்புற விழுந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் உடனடியாக காரில் இருந்தவர்களை பத்திரமாக மீட்டனர்.…