• Sat. May 9th, 2026
WhatsAppImage2026-05-08at053925
previous arrow
next arrow
Read Now

Trending

குடிக்க பணம்கொடுக்க மறுத்த தாயை கொலை செய்த மகனை போலீசார் கைது..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் பெருமாள்(56) இவருக்கு பெத்தம்மாள்(52) என்ற மனைவியும், பிரசாந்த் (30), உள்பட மூன்று மகன்களும் உள்ளனர். இதில் மற்றவர்கள் இருவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். பிரசாத்துக்கு திருமணம் ஆகாததால் தாய்…

குடிநீர் குழாய் உடைந்து சாலையில் வீணாகும் குடிநீர்..,

கரூர் காவிரி ஆற்றில் இருந்து நீர் ஊந்து கிணறு அமைக்கப்பட்டு அங்கிருந்து குழாய் மூலம் பாளையம், கோவிலூர், ஏரியோடு, வேடசந்தூர் ஆகிய ஊர்களில் நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு அங்கிருந்து திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு ஊர்களுக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில்…

சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதி..,

வேடசந்தூர் அருகே லேசான சாரல் மழை பெய்தாலே ஊருக்குள் பள்ளி முன்பு சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள தண்ணீர்பந்தம்பட்டியில் இருந்து இ.சித்தூர் வழியாக நல்லமநாயக்கன்பட்டி, கரிசல்பட்டி வரை செல்லும் சாலை…

ஒட்டன்சத்திரத்தில் பொது மக்களுக்கு இலவச மருத்துவ முகாம்..,

ஒட்டன்சத்திரத்தில் உலக செஞ்சிலுவை தினத்தை முன்னிட்டு பொது மக்களுக்கான இலவச சர்க்கரை நோய், இரத்த கொதிப்பு நோய் கண்டுபிடிப்பு மற்றும் ஆலோசனை மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட இந்திய ரெட் கிராஸ் சொசைட்டி செயற்குழு உறுப்பினர் ஹெரால்டு ஜாக்சன்…

சிக்கன் கடையில் கல்லாபெட்டியில் இருந்த பணத்தை அபேஸ்’ செய்த வாலிபர்..,

கோவை, கோவில்பாளையம் பகுதியில், சிக்கன் கடை ஒன்றில் புகுந்த வாலிபர் ஒருவர் கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தை லாவகமாகத் திருடிச் சென்ற வீடியோ வெளியாகி அப்பகுதி வியாபாரிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிக்கன் வாங்குவது போல வந்து, கடைக்காரர் கவனிக்காத நேரத்தில்…

கோவையில் சூறாவளிக் காற்றுடன் கனமழை..,

கோடை வெப்பத்தால் தகித்து வந்த கோவை மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று இரவு திடீரெனப் பலத்த சூறாவளிக் காற்றுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது. மாநகரின் முக்கியப் பகுதிகள் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பெய்து வரும் இந்தத் மழையினால்…

வத்தலகுண்டு அருகே முத்தாலம்மன் கோவில் திருவிழா..,

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு ஒன்றியம் ஜி.தும்மலப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு முத்தாலம்மன் கோவில் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெற்றது பல்வேறு நிகழ்ச்சியுடன் நடைபெற்ற இத்திருவிழாவில் இறுதி நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர் கால்நடைகள் வளம் பெற வேண்டியும்,…

வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் ஒற்றுமை எழுச்சி மாநில மாநாடு..,

மறைமலைநகரில் வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் 43வது ஒற்றுமை எழுச்சி மாநில மாநாடு சிறப்பாக நடைபெற்றது செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் வணிகர்களின் 43வது ஒற்றுமை எழுச்சி மாபெரும் மாநில மாநாடு உற்சாகமாக நடைபெற்றது.…

ஆளுநருக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..,

கோவையில் ஆளுநருக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டு ஆளுநர் பதவி விலக வேண்டுமென முழக்கங்களை எழுப்பப்பட்டது. நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் கட்சி 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை…

அதிகாலையில் ‘பால்’ திருடும் கணவன் – மனைவி..,

கோவை மாநகரில் அதிகாலை நேரத்தில் இருசக்கர வாகனத்தில் உலா வரும் கணவன் – மனைவி ஜோடி, வீதிக்கு முன் இறக்கி வைக்கப்படும் பால் பாக்கெட்டுகளைத் திருடிச் செல்லும் வீடியோ வெளியாகி மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உழைப்பால் பிழைக்கும் பால்…