








சோழவந்தான் பேரூராட்சியில் பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும்..,
மாற்றுத்திறனாளி 60 வயது மூதாட்டியிடம் பாலியல் சீண்டல் செய்த வாலிபர் கைது..,
சோழவந்தான் அருகே நெடுங்குளம் கிராமத்தில் 27 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா..,
மழை நீர் வடியாத நிலையில் 50 ஏக்கருக்கு மேல் நெல் பயிர்கள் சேதம்..,
தமிழகத்தில் கடந்த 24 நேரத்தில்9 படுகொலை! -ஆ.பி. உதயகுமார் கடும் குற்றச்சாட்டு..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் பொதுமக்கள் குப்பைகளை தரம்பிரித்து வழங்க வேண்டும் என பேரூராட்சி நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. மேலும் பேரூராட்சியில் தொடர்ச்சியாக குப்பைகளை தரம் பிரித்து வழங்காத வீடுகளின் விபரங்களை பரப்புரையாளர்கள் சேகரித்து வருவதாகவும்மேலும் தொடர்ச்சியாக குப்பைகளை தரம் பிரித்து…
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கச்சைகட்டி பகுதியில் பசும்பொன் நகரைச் சேர்ந்தவர் அமுதவள்ளி (60). திருமண ஆகாத மாற்றுத்திறனாளியான இவர், அப்பகுதியில் தனியாக வசித்து வருகிறார். நேற்று முன்தினம் பெய்த கனமழை காரணமாக அப்பகுதியில் மாலை முதல் இரவு வரை மின்சாரம்…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நெடுங்குளம் கிராமத்தில் 27 வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி உற்சவ பெருவிழா கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு கடந்த 8ம் தேதி முகூர்த்தக்கால் நடப்பட்டு பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர் நேற்று முன்தினம் 14ஆம் தேதி…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நள்ளிரவில் பெய்த கனமழை காரணமாக, அறுவடைக்குத் தயாராக இருந்த 50 ஏக்கருக்கும் அதிகமான நெற்பயிர்கள் நீரில் மூழ்கிச் சாய்ந்து முற்றிலும் சேதமடைந்துள்ளன. சோழவந்தான் அருகேயுள்ள கருப்பட்டி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் வயல்களில் முல்லைப் பெரியாறு…
கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் அடுத்தடுத்து 9 படுகொலை நடைபெற்றுள்ளது. சென்னையில் விநாயகர் ஊர்வலத்தின் போது அரசு பேருந்து ஓட்டுனர் படுகொலை செய்யப்படுகிறார் .மதுரை அருகே வாலிபரை காரில் கடத்திக்கொண்டு தண்ணீர் தொட்டியில் வீசி உள்ளார்கள். ராமநாதபுரம் கருவேலம் காட்டில்…
திண்டுக்கல் அருகே உள்ளது கள்ளிப்பட்டி. அங்கு அரசு அனுமதி இல்லாமல் மதுபானம் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 13 ஆம் தேதி கள்ளிப்பட்டி அருகே உள்ள அலக்குவார்பட்டி சேர்ந்த இளைஞர்கள் மதுபானம் குடிக்க கள்ளிப்பட்டிக்கு சென்றுள்ளனர். பின்னர் இரு தரப்பினருக்கும்…
அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலைச் சுற்றியுள்ள சித்திரை வீதிகள், நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகள், சித்திரை மற்றும் ஆவணி மூல வீதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்புப் பணிகள், மீனாட்சி அம்மன் கோவில் பல்லடுக்கு வாகன நிறுத்துமிடம், தீயணைப்பு நிலையம்,…
புதுக்கோட்டை திருவப்பூர் பகுதியைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் (Photo Grapher) அருண் அவர்களின் மகன் L.ஆலன் ரிஷித் (வயது 8). இவர் அங்குள்ள பிரபல மவுண்ட் சீயோன் சர்வதேசப் பள்ளியில் (Mount Zion International School) மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.…
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக மக்கள் விரும்புகின்ற ஆட்சியாகவும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக வேண்டும் என்பதுதான் மக்கள் மனதில் ஆழமாக இருக்கிறது. இடையில் ஏற்பட்ட சில சருக்கல்கள், கருத்து திணிப்புகள், அரசியல் கோல்மால்கள், வாட்ஸாப், பேஸ்புக், இன்டஸ்ட்ராகிராம் போன்ற குழப்பங்க அண்ணா…
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் தி.மு.க.,அ.தி.மு.க., தமிழக வெற்றி கழகம் சார்பாக முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாள் விழாவை யொட்டி பஸ் நிலையம் முன்பு உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து இனிப்புவழங் கி கொண்டாடப்பட்டது. சோழவந்தான் தொகுதி…