








காவேரி பாடல் பாடி மலர்கள் தூவி வரவேற்று பொதுமக்கள் உற்சாகம்..,
அண்ணாவின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அதிமுக இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்..,
மயிலாடுதுறை மாவட்டத்தில் அண்ணாவின் 118 வது பிறந்த நாள் விழா..,
திமுகவின் விமர்சனம் அவதூறு தனிநபர் விமர்சனமாக உள்ளது!–அமைச்சர் சம்பத்குமார் பேட்டி…
முதல்வர் லண்டன் பயணம்அரசு பயணமா அல்லது தனது செல்வாக்கை நிலை நிறுத்த விளம்பர பயணமா?
தமிழக முதலமைச்சர் விஜய் மேட்டூரில் இருந்து காவிரி நதியில் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி தண்ணீர் திறந்து விட்டார். கல்லணைக்கு வந்தடைந்த தண்ணீர் ஆறாம் தேதி திறக்கப்பட்ட நிலையில் நேற்று மயிலாடுதுறை மாவட்ட எல்லையான திருவாலங்காடு விக்ரமன் தலைப்பு நீர்ஒழுங்கி (மதகு)…
மறைந்த பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்ட அதிமுக சார்பில் அண்ணாவின் உருவப்படத்திற்கும் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் கடைவீதியில் அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமையில் கட்சியினர் அண்ணாவின் உருவப்படத்திற்கு…
மயிலாடுதுறை மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணா 118-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு திமுக மயிலாடுதுறை மாவட்ட செயலாளரும் பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம் .முருகன் மாலை அணிவித்து…
கோவை வ.உ.சி. பூங்கா அருகே உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனை தொடங்கியது. இதனை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சம்பத் குமார் ,தீபாவளி…
தமிழக முதலமைச்சர் விஜய் தொழில் முதலீட்டை ஈர்க்க கடந்த பத்தாம் தேதி லண்டன் சென்றார் .லண்டனில் தொழில் முதலீட்டுக்காக சென்றார் என்று கூறப்பட்டாலும் அது தொடர்பான எந்த ஒரு தொழிலதிபர்கள் சந்திப்பு அல்லது உறுதியான முதலீடு தகவல்களோ வரவில்லை வெளியிடப்படவில்லை என…
மதுரை மாவட்டம் மாடக்குளம் கிராமம் பெரியார் நகர் கிழக்கு குறுக்கு தெரு பகுதி அமைந்துள்ள ஸ்ரீ விக்னராஜ கணபதி திருக்கோவில் விநாயகர் சதுர்த்தி விழாவானது மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் விநாயகர் பால் தயிர் பணிகள் மற்றும் விபூதி பன்னீர் பஞ்சாமிர்தம்…
விநாயகர் சதுர்த்தி திருநாளை முன்னிட்டு இந்து மக்களின் உணர்வுகளை மதித்து வாழ்த்து தெரிவித்துள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்களுக்கு திருவண்ணாமலை ஆதீனம் ஸ்ரீ ஸ்ரீ கருணாநிதி சுவாமிகள் சார்பாகவும், இந்து மக்கள் சார்பாகவும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்…
மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக மாலை நேரத்தில் கனமழை பெய்து வருகிறது. சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழை காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஆறாக ஓடுகிறது. இந்த நிலையில் சோழவந்தான் வைகை ஆற்றங்கரையில் உள்ள…
திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பகலில் வெயிலின் தாக்கம் அதிகளவு இருந்ததால் பொதுமக்கள், சாலையோர வியாபாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் மாணவ, மாணவிகள் பாதிப்படைந்து வந்தனர். மேலும் இரவு நேரத்திலும் குளிந்த காற்று இல்லாமல் வெப்ப…
தேனி மாவட்டம் சின்னமனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (14.09.2026) மதியம் பெய்த கனமழை காரணமாக சாலைகள் வெள்ளக்காடாக மாறியது. இந்நிலையில் சின்னமனூர் பகுதியில் சாலை ஓரத்தில் இருந்த ஆழமான பள்ளத்தில் மேய்ச்சலுக்கு சென்ற மாடு ஒன்று தவறி விழுந்தது. மழை…