








திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பகலில் வெயிலின் தாக்கம் அதிகளவு இருந்ததால் பொதுமக்கள், சாலையோர வியாபாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் மாணவ, மாணவிகள் பாதிப்படைந்து வந்தனர். மேலும் இரவு நேரத்திலும் குளிந்த காற்று இல்லாமல் வெப்ப…
தேனி மாவட்டம் சின்னமனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (14.09.2026) மதியம் பெய்த கனமழை காரணமாக சாலைகள் வெள்ளக்காடாக மாறியது. இந்நிலையில் சின்னமனூர் பகுதியில் சாலை ஓரத்தில் இருந்த ஆழமான பள்ளத்தில் மேய்ச்சலுக்கு சென்ற மாடு ஒன்று தவறி விழுந்தது. மழை…
தேனி மாவட்டம் சின்னமனூர் நகரில் வருகிற 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதை தொடர்ந்து சின்னமனூர் கண்ணாடி கடை முக்கிய விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு, சின்னமனூர் நகர இந்து முன்னணி சார்பாக வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை…
தேனி மாவட்டம் சின்னமனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (14.09.2026) மதியத்திற்கு மேல் திடீரென வானிலை மாறி பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. மழை தொடங்கிய சிறிது நேரத்திலேயே, அதாவது மதியம் 2 மணி அளவில் சின்னமனூர் நகர் முழுவதும்…
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 30-க்கும் அதிகமான கிராம மக்கள் உள் மற்றும் வெளி நோயாளிகளாக சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த மருத்துவமனைக்கு விபத்தில் சிக்கியவர்கள்…
சென்னை தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் காந்தி தெருவில் உள்ள ஸ்ரீ லக்ஷ்மி ராம் கணேஷ் மஹாலில் 23,ஆயிரத்திற்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளுடன் கூடிய 20-ஆம் ஆண்டு விநாயகர் கண்காட்சி இன்று (செப்.14) தொடங்கியது. செப்டம்பர் 24,வரை 10,நாட்கள் நடை பெறுகிறது. குரோம்பேட்டை…
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அடுத்த குல்லலக்குண்டு ஊராட்சியில் உள்ள பொட்டி செட்டிபட்டி காலனியைச் சேர்ந்த காமாட்சி மகன் ராஜேஷ் ( வயது 21) என்பவர் பிளஸ் 2 படித்துள்ளார் தற்போது கூலி வேலை பார்த்து வருகிறார். நேற்று ராஜேஷ் தனது 2…
புதுக்கோட்டை மாநகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வர சித்தி விநாயகர்மற்றும் பஞ்சமுக விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் பஞ்சமுக விநாயகருக்கு பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம் போன்ற புனித திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பஞ்சமுக விநாயகர் அபிஷேக சிறப்புபஞ்சமுக வடிவம்:…
மதுரை சோழவந்தான் பேட்டை கிராமத்தில் பசுமை தமிழ் நகர் புதிய மனைப்பிரிவு திறப்பு விழாவில் பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் கு ஞானசம்பந்தன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சோழவந்தான் பேரூராட்சி தலைவர் எஸ் எஸ் கே ஜெயராமன் கவுன்சிலர்…
திண்டுக்கல் கொடை பாறை பட்டியில் இந்து முன்னணியினர் சார்பில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விநாயகர் சிலையை பிரதிஷ்ட செய்து ஊர்வலம் நடத்த முயன்ற போது வருவாய் துரைநர் மற்றும் காவல் துறையினர் பறிமுதல் செய்து கோட்டை குளத்தில் கரைத்தனர். திண்டுக்கல் கொடை பாறை…