








தர்மர் இல்ல திருமண விழாவிற்கு வருகை புரிந்த எடப்பாடியார்..,
407 ஈச்சர் லாரி இன்ஜினில் பதுங்கிய 8 அடி சாரைப் பாம்பு மீட்பு!
சின்னமனூரில் 41 ஆம் ஆண்டு பிரம்மாண்ட விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்..,
கோவையில் ‘சிருஷ்டி 2026’ கண்காட்சி மற்றும் விற்பனை தொடக்கம்..,
இந்து மக்கள் கட்சி தமிழகம் சார்பில் 29-வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலம்..,
மாநிலங்களவை உறுப்பினர் தர்மர் அவர்களின் இல்ல திருமண விழாவில் பங்கேற்க மதுரை மாநகருக்கு வருகை புரிந்த, கழகத்தின் பொதுச்செயலாளர்முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடியார் அவர்களை விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஜெயபெருமாள் கழக கொள்கை பரப்புச் துணை செயலாளரும் முன்னாள்…
கோவை எல் அண்ட் டி பைபாஸ் சாலையில் லாரி இன்ஜினுக்குள் சுமார் 8 அடி நீளமுள்ள ராட்சச சாரைப் பாம்பு புகுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. எல் அண்ட் டி பைபாஸ் சாலையில் பயணித்துக் கொண்டு…
தேனி மாவட்டம் சின்னமனூர்இந்து எழுச்சி முன்னணி சார்பில் 41 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கடந்த செப்டம்பர் 14-ம் தேதி சின்னமனூரில் வெகு விமரிசையாக தொடங்கியது. இதனைத் தொடர்ந்து மூன்று நாட்கள் விநாயகர் சிலைகள் வைத்து பொதுமக்கள் தரிசனம் செய்தனர்.…
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு கைவினைக் கழகம் சார்பில் நடத்தப்படும் ‘சிருஷ்டி 2026’ கண்காட்சி மற்றும் விற்பனை கோவையில் இன்று தொடங்கியது. கோவை சுகுணா கல்யாண மண்டபத்தில் நடைபெறும் இக்கண்காட்சி செப்டம்பர் 17 முதல் 19-ம் தேதி வரை மூன்று நாட்கள்…
இந்து மக்கள் கட்சி தமிழகம் சார்பில் 29-வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் விசர்ஜன ஊர்வலம் கோவை பீளமேடு பகுதியில் விமரிசையாக நடைபெற்றது.பீளமேடு பிளேக் மாரியம்மன் கோவில் பின்புறம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள தலைமை விநாயகருக்கு, அதிகாலை கணபதி ஹோமம் மற்றும்…
புதுக்கோட்டையில் தந்தை பெரியாரின் 147-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு , அவரது திருஉருவ சிலைக்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பர்வேஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பர்வேஸ், தவெக…
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்குட நன்னீராட்டு விழாமகா கும்பாபிஷேக வைபவம், சிறப்புப் பூஜைகளை முடித்து, கலசங்களுக்கு ஊற்றப்பட்ட புனித நீர்.காலை 7:40ல் இருந்து 8 பத்துக்குள் வேதங்கள் முழங்க மீனாட்சி அம்மன் சன்னதிக்கு மேல் உள்ள கோபுரங்களின் மீது புனிதநீர் ஊற்றப்பட்டு…
மதுரை மாவட்டம் சோழவந்தான் கனரா வங்கி அருகில் உள்ள பலசரக்கு கடையில் காலாவதியான ஐஸ்கிரீம் விற்பனை செய்யப்பட்டதாக ஐஸ்கிரீம் வாங்கி சென்ற வாடிக்கையாளர் வணிக நிறுவனத்தில் வந்து கேட்டபோது கடையில் இருந்தவர்கள் வாடிக்கையாளரிடம் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர்…
முன்னாள் தமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 118 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வாடிப்பட்டி பேருந்து நிலையம் முன்பு உள்ள அவரது திருவுருவ சிலைக்கு அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தலைமையில்…
ரயில் வண்டி எண்- 12665 ஹௌரா-திருநெல்வேலி வரை செல்லும் ரயிலில் கனம் SRP அவர்களின் தனிப்படை சார்பு ஆய்வாளர் . பெருமாள் மற்றும் தலைமை காவலர்கள் மாரித்துரை . கருப்பசாமி மற்றும் காவலர் . விக்னேஷ் தலைமையிலான போலீசார் கஞ்சா மற்றும்…