



சட்டமன்ற உறுப்பினருமான ஜோஷ் சார்லஸ் மார்ட்டின் பேட்டி..,
சாய்ராம் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மாணவர்கள் அவதி? சபாநாயகர் உரையும் சர்ச்சையும்..,
கோவையில் தனிஷ்க் ஜூவல்லரி சார்பில் பிரத்யேக காதணிகள் நகைத் தொகுப்பு கண்காட்சி..,
SDPI கட்யின் கோவை தெற்கு தொகுதியின் சார்பாக நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி..,
இரட்டைமலை சீனிவாசன் நினைவுதினம்..,
புதுக்கோட்டையில் இன்று லட்சிய ஜனநாயக கட்சியை அறிமுகப்படுத்த அக்கட்சியின் தலைவரும் பாண்டிச்சேரி சட்டமன்ற உறுப்பினருமான ஜோஷ் சார்லஸ் மார்ட்டின் வந்திருந்தார். அப்போது அவர் செய்தியாளர்களைச் சந்தித்தபோதுஇன்று எங்களது கட்சியை புதுக்கோட்டையில் அறிமுகப்படுத்தும் போது புதுக்கோட்டை மாவட்டம் மண்ணின் பெருமையான ரேக்ளா ரேஸ்…
சென்னையை அடுத்த மேற்கு தாம்பரத்தில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியின் 27-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. கல்லூரியின் முதன்மை செயல் அலுவலர் சாய் பிரகாஷ் லியோமுத்து தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் சிறப்பு…
கோவையில் தனிஷ்க் ஜூவல்லரி சார்பில் பிரத்யேக காதணிகள் நகைத் தொகுப்பு கண்காட்சி தொடங்கபட்டது டாடா குழுமத்தைச் சேர்ந்த இந்தியாவின் முன்னணி நகை சில்லறை விற்பனை நிறுவனமான தனிஷ்க், கோவையில் பிரத்யேக காதணிகள் நகைத் தொகுப்பு கண்காட்சியைத் தொடங்கியுள்ளது. கோவை மேட்டுப்பாளையம் ரோடு,…
பரவிவரும் டெங்கு காய்ச்சலுக்கு வருமுன் காப்போம் என்ற அடிப்படையில் மருந்தாக நிலவேம்பு கசாயம் பொதுமக்களுக்கு கோவை தெற்கு தொகுதி தலைவர் ஷாஜகான் தலைமையில் தொகுதி இணை செயலாளர் ஹக்கீம் அவர்கள் முன்னிலையில் விநியோகம் செய்யப்பட்டது . இதில் மரக்கடை கிளைப்பு பொருளாளர்…
மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்றத் தொகுதி வாடிப்பட்டி பேரூர் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக இரட்டைமலை சீனிவாசன்நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலா ளர் தமிழாளன்தலைமை தாங்கி இரட்டைமலை சீனிவாசன் உருவப்படத்திற்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினார். மாவட்ட…
உசிலம்பட்டிக்கு வரும் முதல்வர் விஜய் – செக்கானூரணி புதிய பேருந்து நிலையத்திற்கு பி.கே.மூக்கையாத்தேவர் பெயர் சூட்ட வேண்டும் என பார்வட் ப்ளாக் தலைவர்கள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்., 28 ம் தேதி மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தை…
தமிழகத்தில் ஒரே நாளிலே 253 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு, அதோடு, மதுரையில் 3 கொலைகளை தொடர்ந்து தமிழகம் முழுவதும் 24 மணி நேரத்திலே 8 பேர்கள் படுகொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்த கண்டு மக்கள் அச்சத்திலே உறைந்து போயிருக்கிறார்கள். இந்த…
அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா பதினேழு ஆண்டுகளுக்குப் பின்னர் நடந்தேறியுள்ளது. இவ்விழாவுக்கான அழைப்பிதழ் தொடங்கி இப்பெருவிழா நடந்தேறி முடிந்தது வரை எத்தனையோ கருத்துகளும் விமர்சனங்களும் விவாதங்களும் பொதுத்தளத்தில் தொடர்ந்து நடந்துவருவதைப் பார்க்கிறோம். திருக்குட முழுக்குப் பெருவிழா குறித்து…
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். பேரூராட்சிக்கு உட்பட்ட 6வது வார்டு சங்கங்கோட்டை பகுதியில் உள்ள பெண்கள் கழிப்பறை சுகாதாரமற்ற முறையில் இருப்பதாக அந்த பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.…
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி 7வது வார்டு முதலியார் கோட்டை நடுத்தெரு பகுதியில் கழிவுநீர் கால்வாய் பணிக்காக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பள்ளம் தோண்டியதாக கூறப்படுகிறது. பள்ளம் தோண்டி ஒரு மாதத்திற்கு மேலான நிலையில் பள்ளத்தை மூடாமல் அப்படியே விட்டுச்…