• Sun. Aug 30th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்

நற்றிணை: 012 விளம்பழம் கமழும் கமஞ்சூற்குழிசிப்பாசம் தின்ற தேய் கால் மத்தம்நெய் தெரி இயக்கம் வெளில்முதல் முழங்கும்வைகு புலர் விடியல் மெய் கரந்து, தன் கால்அரி அமை சிலம்பு கழீஇ, பல் மாண் வரி புனை பந்தொடு வைஇய செல்வோள்,‘இவை காண்தோறும்…

பொது அறிவு வினா விடைகள் 

1. தேசிய வளர்ச்சிக்குழு ( NDC ) ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு?விடை: 1952 2. மெதுவாக நகரும் நில விலங்கு எது?விடை: அசையாக்கரடி 3. தண்ணீருக்கு அடியில் மெதுவாக வாழும் விலங்கு எது?விடை: கடற்குதிரை 4. விண்வெளிக்குச் சென்ற முதல் விலங்கு?விடை: நாய் 5. இரானி கோப்பை எந்த…

திருக்குறள்

வான் சிறப்பு -1 வான்நின்று உலகம் வழங்கி வருதலால்தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று பொருள் (மு.வ): மழை பெய்ய உலகம்‌ வாழ்ந்துவருவதால்‌, மழையானது உலகத்து வாழும்‌ உயிர்களுக்கு அமிழ்தம்‌ என்று உணரத்‌ தக்கதாகும்‌.

கண்மாய்களை தூர் வார வேண்டும் சட்டமன்றத்தில் கருப்பையா எம்.எல்.ஏ., வேண்டுகோள்..,

சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.வீ. கருப்பையா மானிய கோரிக்கையின் போது பேசியதாவது:-தற்போது பருவமழை துவங்குவதை கருத்தில் கொண்டு அதற்கு முன்னதாக மழைநீர் சேகரி ப்பின் அவசியத்தை வலியுத்தி கண்மாய், ஏரி, குளங்களை தூர் வாரி சீரமைக்க வேண்டும். அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டிற்கு…

நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சிலிண்டர்கள்”..!

​ கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலக் கட்டுமானத் தொழிலாளர்கள் தங்கி இருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்துப் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கோவை, நவ இந்தியா பகுதியில் தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்றின்…

ஆதிதிராவிடர் நல ஆரம்பப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு விழுப்புணர்வு கூட்டம்..,

திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டை ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் 2026 ஆம் ஆண்டிற்கான பள்ளி மேலாண்மை மறு கட்டமைப்பு செய்வதற்கான விழுப்புணர்வு கூட்டம் தலைமையாசிரியர் ஆர்.வெங்கடேசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது , முன்னதாக அனைவரையும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜெயக்குமார், ஓய்வுபெற்ற…

150பவுன் நகையை இரவல் வாங்கி குடும்பத்துடன் தலைமறைவாக இருந்த 4பேர் கைது..,

மதுரை மாநகர் அவனியாபுரம் SKR நகர் பகுதியை சேர்ந்த கவிதா – தென்னரசு தம்பதியினர் தனது மகன்களான , ராம்கணேஷ்பாண்டியன், கார்த்திகேயன் ஆகியோருடன் வசித்துவந்தனர். இந்நிலையில் கவிதா அந்த பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தீபாவளி சீட்டு மற்றும் மகளிர்…

மகளிர் சுகாதார வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை…

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டை ஒன்றியம் ஏழாயிரம் பண்ணை பஸ் ஸ்டாண்டில் பெண்களுக்கான மகளிர் சுகாதார வளாகம் அமைந்துள்ளது. கரிசல்பட்டி,இ.எல். ரெட்டியபட்டி, முத்தாண்டியாபுரம் , சங்கரபாண்டியாபுரம் சத்திரம், குகன்பாறை, உள்பட 15க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவ,…

அரசு உதவி பெறும் தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் ஆண்டு விழா..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் 40 வது ஆண்டு விழா இன்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது., இந்த விழாவில் சமூக செயல்பாட்டாளர் ஹென்றி டிபேன் கலந்து கொண்டு கடந்த கல்வியாண்டில் அதிக…

ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடங்களை பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை..,

வெம்பக்கோட்டை ஒன்றியம் ஜெகவீரம்பட்டி விஜய கரிசல்குளம், எட்டக்காபட்டி ,உள்ளிட்ட கிராமங்களில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் சேதம் அடைந்ததால் அப்புறப்படுத்தி விட்டு புதிய அலுவலக கட்டிடம் கட்ட வேண்டும் என தொடர்ந்து விடுத்த கோரிக்கையின் பேரில் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு புதிய…