





கோவையில் ‘யூனிகார்ன் கோச் உச்சி மாநாடு 2026’…
மண் கிடைக்காமல் வாழ்வாதாரம இழந்து வாடும் மண்பாண்ட தொழிலாளர்..,
அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தாயில்பட்டி இணைந்து 3ம்ஆண்டு ரத்த தானம் முகாம்..,
நாம் யார் …நாம் என்ன செய்ய வேண்டும்தேனியில் நடந்த கருத்தரங்கம்!
வாடிப்பட்டியில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்..,
கோவையில் ‘யூனிகார்ன் கோச் உச்சி மாநாடு 2026’ எனும் நான்கு நாள் பிரமாண்ட மாநாடு துவங்கியது.. அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்ற இதன் துவக்க விழாவில்,சாதனை, சமூகப் பங்களிப்பு, ஆன்மிக வளர்ச்சி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம்…
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஆவரம்பட்டி Q 752 மண்பாண்ட தொழிலாளர் கூற்று உற்பத்தி ஒப்படை சங்கம் மற்றும் இராஜபாளையம் குலாலர் மண்பாண்டம் நாட்டு செங்கல் சூளை உற்பத்தியாளர் சங்கம் சார்பில் விருதுநகர் மாவட்ட நாட்டு செங்கல் சூளை உற்பத்தியாளர்கள் கலந்தாய் கூட்டம்…
சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தாயில்பட்டியில் ஜேசிஐ தாயில்பட்டி மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தாயில்பட்டி இணைந்து மூன்றாம் ஆண்டு ரத்த தானம் முகாம் நடத்தப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கடற்கரை ராஜ் கலந்து கொண்டு முகாமினை…
“நாம் யார்?” – தேனியில் சிந்தனையைத் தூண்டும் கருத்தரங்கம்! மக்கள் மறுமலர்ச்சி தடம் அமைப்பு சார்பில் சிறப்பாக நடைபெற்றது! மக்கள் மறுமலர்ச்சி தடம் அமைப்பு சார்பில் “நாம் யார்?” என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கம் தேனி மாடர்ன் மஹாலில் சிறப்பாக நடைபெற்றது.…
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே பொன்மலை அடிவாரத்தில் அன்பே கடவுள் மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மையத்தில் 80ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கொடியேற்று விழா மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க விழா நடந்தது. இந்த விழாவிற்கு டாக்டர் பொன்.யாழினி தலைமை…
நாட்டின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தேசியக்கொடியை ஏற்றி வைத்து ரூ. 1 கோடியே 93 ஆயிரம் மதிப்புள்ள அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நாட்டின் 80 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட…
மதுரை கோ.புதூர் அல் அமீன் மேல்நிலைப்பள்ளியில் 80-வது சுதந்திரதினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளித் தாளாளர் முகமது இதிரிஸ் தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் ஷேக் நபி முன்னிலை வகித்தனர். தமிழாசிரியர் நூருல்லாஹ் வரவேற்புரையாற்றினார். மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு.அ.விஜய் அன்பன்…
SDPI கட்சியின் புதுக்கோட்டை மேற்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம், மாவட்டத் தலைவர் H. சலாவுதீன் அவர்கள் தலைமையில் 04.08.2026 அன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் K. முகமது சாதிக் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். இதில் மாவட்ட அமைப்புப் பொதுச்செயலாளர் சாகுல்…
புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக கீழ 3ஆம் வீதி அரசு இராணியார் உயர்நிலைப் பள்ளியில் 80 ஆவது சுதந்திர தின விழா கொடியேற்றம் சங்கத் தலைவரும் பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவருமான S.அப்துல் ரகுமான் என்ற சேட் அவர்கள்…
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டாரத்தில் இன்று (ஆகஸ்ட் 15) கிராம சபைக் கூட்டங்கள் சிறப்பாக நடைபெற்றன. தாயில்பட்டி கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் வெம்பக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் லீலா கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார். மேலும், குண்டாயிருப்பு,…