• Mon. Mar 9th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

பெண் போலீசார் விழிப்புணர்வு பிரச்சாரம்..,

பள்ளி,கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகளும் வேலைக்கு செல்லும் பெண்களும் அவசியம் காவலர் செயலியை பதிவு செய்து கொள்ள வேண்டும். அதன் மூலம் தங்களுக்கு ஆபத்து ஏற்பட்டால் காவலர் செயலி மூலம் தொடர்பு கொண்டால் உடனே போலீசார் விரைந்து வந்து நடவடிக்கை எடுப்பார்கள்.…

தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்..,

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை தாலுகா அலுவலகத்திற்கு முன்பு தமிழ்நாடு தூய்மை காவலர் பொது தொழிற்சங்கம் சார்பில் இலவச பட்டா வழங்கக்கோரி மாநிலத் தலைவர் மாரியப்பன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேற்கு மாவட்ட செயலாளர் லட்சுமி உள்ளிட்ட தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து…

பஸ்ஸின் கிளீனர் தடுமாறி விழுந்து இறந்த சம்பவம்!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சித்துராஜாபுரத்தில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து பள்ளிக்கு சொந்தமான பஸ்ஸில் மாணவ, மாணவிகள், சென்று வருகின்றனர். நேற்று வழக்கம்போல் பள்ளி மாணவ, மாணவியர்களை அழைத்து வருவதற்காக தாயில்பட்டியலிலிருந்து வெற்றிலையூரணி…

மாடர்ன் அழகி திவ்ய பாரதி..,

சுற்றுச்சூழல் நிலைத்தன்மை குறித்த கருத்தரங்கு கூட்டம்..,

புதுக்கோட்டை எழில் நகர் தாஜ்ஹாலில் காலநிலை நீதி மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை குறித்த கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது.புதுக்கோட்டை ரோஸ் ஆர்.எல்.ஹச்.பி டி.டி.எச் மற்றும் சூழலியல் உரிமைக்கான இளையோர் அமைப்பு இணைந்து ஏற்பாடு செய்திருந்த கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் ரோஸ் தொண்டு…

டாஸ்மாக் கடையை சேதப்படுத்திய காட்டுயானை!!உயிர் தப்பிய பணியாளர்..,

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தடாகம், கணுவாய், நஞ்சுண்டாபுரம், பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகளவு உள்ளது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து பல்வேறு சேதங்களை விளைவித்து வருகிறது. இந்நிலையில் கணுவாய்- பாப்பநாயக்கன்பாளையம் செல்லும் வழியில்…

வத்தலகுண்டு திராவிடர் கழக பொதுக்கூட்டத்தில் கீ வீரமணி பேச்சு..,

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில் திராவிடர் கழகத்தின் சார்பில் , தலைவர் கீ.வீரமணி தலைமையில் “2026 சட்டப்பேரவை தேர்தலும்- நமது கடமையும்”- என்கிற தலைப்பில் திராவிடர் கழகம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது . இதல் திமுக பழனி சட்டமன்ற உறுப்பினர் இ.பெ.செந்தில்குமார்…

சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக ஊர் பொதுமக்கள் அறிவிப்பு..,

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஜெகதாபி கிராமத்தில் அரசு வழங்கிய இலவச வீட்டு மனை பட்டாவில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடு கட்டி வசித்து வருகின்றனர். ஆனால் அந்த பகுதியில் இதுவரை குடிநீர் வசதி, சமுதாயக் கூடம், பொதுக் கழிப்பிடம்,…

7 ஊர் மக்கள் தங்களின் ஆதார், ரேஷன் கார்டு திரும்ப ஒப்படைக்க முடிவு..,

கரூர் மாவட்டம் கடவூர் வட்டம் மத்தகிரி கிராமத்தில் மாரியம்மன் கோயில் உள்ளது. கோவில் கட்டுமான பணி சம்பந்தமாக ஏழு ஊர் மக்கள் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு கொடுக்க வந்தனர். அப்போது போலீசார் மற்றும் அப்பகுதியைச் சார்ந்த பொது மக்கள்…

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா..,

புதுக்கோட்டை: திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் மாசிபெருந்திருவிழாக தேர் திருவிழா நடந்தது. இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை சமஸ்தான மன்னர் கார்த்திக் தொண்டைமான் அவர்களுக்கு மரியாதை செய்யப்பட்டு மாலை அணிவித்தனர். நிகழ்வில் வருவாய்த்துறை அலுவலர் ஐஸ்வர்யா காவல்துறை கண்காணிப்பாளர் பிருந்தா ஆகியோர் உடன் இருந்தனர் இதில்,…