




ஸ்ரீ வேண்டிவந்த அம்மன் கோயில் தேர் திருவிழா..,
உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.57,500 ஆயிரம் பறிமுதல் …
தேர்தலை முன்னிட்டு சுவர் எழுத்து விளம்பரத்திற்கு முந்திக் கொண்ட புதுக்கோட்டை திமுக..,
தங்கள் வழிபட்டு வந்த சாமி சிலையை மீட்டு தர கோரி பொதுமக்கள் போராட்டம்..,
போலி அனுமதி சீட்டு வைத்து மணல் கடத்திய டிரைவர் கைது..,
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியம் பெருங்குடி ஸ்ரீ வேண்டிவந்த அம்மன் கோயில் பங்குனி மாத தேர் திருவிழா நடைபெற்றது. விழாவில் பழங்களாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரை ஏராளமான பக்தர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து நேர்த்திகடன் செலுத்தினர்.…
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையைச் சேர்ந்த சாத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய அலுவலக மேலாளர் பாண்டியம்மாள் தலைமையிலான பறக்கும் படை குழுவினர் கோணம்பட்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த…
தேர்தல் வந்துவிட்டால் சுவர்கள் கண்ட இடங்கள் எல்லாம் வாக்கு சேகரிக்கும் விளம்பர பலகையாக மாறிவிடுவது வழக்கம். அந்த வகையில் தேர்தலை முன்னிட்டு வாக்கு சேகரிக்கும் விதமாக தேர்தல் நாள் கட்சி அல்லது சிகிச்சை வேட்பாளர் பெயர், படம், வாக்களிக்க வேண்டிய சின்னம்…
தேனி அருகே கொடுவிலார்பட்டியில் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ கருப்பசாமி திருக்கோயில் உள்ளது இந்தக் கோயிலில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஆண்டுதோறும் வழிபட்டு திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர் இதில் சுமார் 4 குடும்பங்களைச் சேர்ந்த நபர்கள்…
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வட மதுரை அருகே உள்ள தென்னம்பட்டியில் பெரிய மந்தைகுளம், உப்புகுளம் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கிராவல் மண் அரசு அனுமதி இன்றி திருட்டுத்தனமாக டிப்பர் லாரிகளில் கடத்தப்படுவதாக திண்டுக்கல் மாவட்ட சுரங்கம் மற்றும் கனிம வளத்துறை…
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் சோழவந்தான் தொகுதி தேர்தல் பறக்கும்படை மற்றும் நிலை கண்காணிப்பு குழு அமைக் கப்பட்டு தொகுதி முழுவதும் பண பட்டுவாடாவை தடுக்கும் விதமாக கண்காணிப்பு மற்றும் சோதனைப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று வாடிப்பட்டி ஆரோக்கிய…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மேல தாயில்பட்டியில் கி.ரெதி.அ அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் திறனாய்வு தேர்வு நடைபெற்றதில் 2025- 2026 கல்வி ஆண்டில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வு அகிலேஷ்,…
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அடுத்த மாதம் வருகிற 23ஆம் தேதி தொடங்குகிறது. இதில் பொதுமக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்சிகள் தேனி மாவட்ட நிர்வாகத்தால் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று தேனி உழவர்…
திண்டுக்கல், மார்ச்.25-தமிழக முழுவதும் உள்ள இளம் வாக்காளர்களைச் சந்தித்து திராவிடமாடல் அரசின் சாதனைகளையும், மக்கள் விரோத என்.டி.ஏ. கூட்டணியின் துரோகங்களையும் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று திண்டுக்கல்லில் நடைபெற்ற திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.…
கோவை, பேரூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ராமசெட்டிபாளையம் பகுதியில், விற்பனைக்காகக் கஞ்சாவைப் பதுக்கி வைத்து இருந்த மூன்று வாலிபர்களைப் போலீசார் கைது செய்தனர். இவர்கள் இடம் இருந்து 2.400 கிலோ கஞ்சா மற்றும் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.…