




மனு – திரை விமர்சனம்…!
பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு! படுகாயம் அடைந்தவர்கள் தீவிர சிகிச்சைக்கு அனுமதி..,
குழந்தைகள் காப்பகத்தில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா..,
சின்னமனூர் பகுதியில் வி தி லீடர் அமைப்பில் சேர்ந்த பாஜகவினர்..,
மரம் நடு விழா மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி..,
ஆர்.சதீஷ் பாபு தயாரித்து, துர்கா பி.எஸ் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம்”மனு” இத் திரைப்படத்தில்,ஸ்ரீயுத்,ரேஷ்மா,கௌரி,தேவி ஸ்ரீ, விஜய் செல்வன்,ராஜேஷ் உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர் சமீப காலங்களில் கிராமத்து வாழ்வியல், குடும்ப உறவுகள் மற்றும் மனித நேயத்தை மையமாகக் கொண்ட திரைப்படங்கள் குறைந்து…
தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகில் உள்ள ராசா பட்டி கிராமத்தில் பாலாஜி பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் சுமார் 20 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். ஒருவர் உயிரிழந்தார்.…
மதுரை வடக்கு மாவட்டம் காங்கிரஸ் சார்பாக ராகுல் காந்தி பிறந்த நாள் விழாவையொட்டி வாடிப்பட்டி புஷ்பகம் குழந்தைகள் காப்பகத்தில் கேக் வெட்டி இனிப்பு மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் நூர் முகமது தலைமை தாங்கி கேக்…
தேனி மாவட்ட உத்தமபாளையம் தாலுகா சின்னமனூர் பகுதியில் தமிழகத்தில் அண்ணாமலையால் தொடங்கப்பட்ட வீ தி லீடர் அமைப்பில் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகி பொன் ஆனந்த் அவர்கள் தலைமையில் இணைந்தனர். பாரதிய ஜனதா கட்சி மாவட்ட செயலாளர் சசிகுமார் ஏற்பாட்டில்…
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பெரியார் நகர் சிறுவர் பூங்காவில் தனியார் தொண்டு நிறுவன அமைப்பினர் தங்களது நிறுவனத்தின் 15 ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டும் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டும் மரம் நடுவிழா மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு…
காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையம், பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் மற்றும் ஆராய்ச்சி நிலையம், வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை, கால்நடை பராமரிப்புத் துறை, கால்நடை நலத்துறை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆகியவை இணைந்து மத்திய மற்றும் மாநில அரசுகளின்…
சிவகாசி மாநகராட்சி குடிநீர் ஆதாரமாக வெம்பக்கோட்டை அணை உள்ளது. சிவகாசி நீரேற்றம் நிலையம். எதிரில் வைப்பாறு பகுதி நீர் பிடிப்பு பகுதியாக உள்ளது. இங்கு வெம்பக்கோட்டை ஊராட்சியில் இருந்து வெளியேற்றப்படும் குப்பைகள் அனுமதி இன்றி கொட்டப்பட்டு வருகின்றன. குப்பைகளினால் மழைக்காலங்களில் தண்ணீர்…
தமிழக முதல்வர் விஜய் 52 வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் மாவட்ட அளவிலான கபடி போட்டி தொடங்கி வைப்பதற்காக மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் வருகை தந்தார் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்;- சோலார் மற்றும் மின்சாரத்திலும் அதிகமான…
புதுச்சேரியில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு லட்சிய ஜனநாயக கட்சி அப்பகுதியில் பொதுமக்களின் நல் ஆதரவை பெற்று வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து இந்த கட்சியின் நிறுவனத் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தமிழகத்தில் தொடங்க முடிவு செய்திருந்தார். இந்நிலையில்…
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள உலக புகழ் பெற்ற காரைக்கால் அம்மையார் ஆலயத்தில் காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை நினைவு கூறும் வகையில் நடைபெறும் மாங்கனித் திருவிழா வருகின்ற 27 ஆம் தேதி மாலை மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சிகளாக…