




அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு நான்கு இரத்த சுத்திகரிப்பு இயந்திரம்..,
ஆம்புலன்ஸ் தர மறுத்து “இலவச பேருந்தில் செல்லுங்கள்” என்ற மருத்துவர் கூறியதாக குற்றச்சாட்டு..,
ஒத்துழைப்பு தரக்கோரி தூய்மை பணியாளர்கள் விழிப்புணர்வு பேரணி..,
உசிலம்பட்டியை சேர்ந்த பழனிச்சாமிக்கு சமூக சேவைக்காக ஆஸ்திரேலியாவின் உயரிய விருது..,
அரசு மருத்துமனையில் மின் தூக்கி பழுது..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்., இதில் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் உள்நோயாளிகளாகவும் புறநோயாளிகளாகவும் வந்து செல்கின்றனர்., இந்நிலையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுபவர்கள் இரத்த சுத்திகரிப்பிற்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் சூழ்நிலை…
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள அரசம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணவேணி, கணவனை இழந்து கூலி வேலை செய்து தன் 2வயது ஆண் மற்றும் 4 வயது பெண் குழந்தைகளைப் பராமரித்து வருகிறார். இந்நிலையில், இவரது இரண்டாவது குழந்தையான ஆண் குழந்தைக்கு…
திருப்பரங்குன்றம் மதுரை மாநகராட்சி மண்டலம் 5 சார்பாக நகர் நல அலுவலர் டாக்டர் அபிஷேக் உத்தரவின் பேரில் திருப்பரங்குன்றம் சுகாதார ஆய்வாளர் சுப்புராஜ் தலைமையில் மண்டல ஒருங்கிணைப்பாளர் பால விஷ்ணு தூய்மை மேற்பார்வையாளர்கள் ஆகியோர் முன்னிலையில் திருப்பரங்குன்றம் பேரூந்து நிலையம் அருகே…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவருக்கு ஆஸ்திரேலியாவின் உயரிய விருதான Medal of the Order of Australia – OAM விருது குவின்ஸ்லாந்து கவர்னர் Hon Dr Jennette Young AC PSM…
விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மின் தூக்கி (LIFT) பழுதால் நோயாளிகள், மற்றும் பொது மக்கள் அவதி. விருதுநகர் அரசு மறுத்துவ மனைக்கு நாள் தோறும் நூற்றுக்கனக்கான புற நோயாளிகள் வருகின்றனர். மேலும் உள் நோயாளிகளும் அதிகமானோர் சிகிச்சை பெற்று…
வேளாண்மை துறை விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் மாவட்டத்திற்குள் விவசாயிகள் பயிற்சி நித்திய கல்யாணி மற்றும் அவுரி பயிர் சாகுபடி தொழில்நுட்பம் என்ற தலைப்பில் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம் வெம்பக்கோட்டை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் வெம்பக்கோட்டை வட்டார நித்திய கல்யாணி…
புதுக்கோட்டையில் அதிமுக அலுவலகத்தை திறந்து விட கோரிக்கை வைத்து அதிமுக புதிய மாவட்ட செயலாளர் பழனிவேலு மாவட்ட ஆட்சியர் அருணாவிடம் மனு கொடுத்திருக்கிறார். அண்மையில் நடைபெற்று முடிந்த தேர்தல் முடிவுகளுக்கு பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது. அந்தக்…
கோவையில் நடைபெற்ற பாஜக மையக்குழு கூட்டத்தையொட்டி செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் வழங்கும் வழிமுறைகள் நாட்டின் நலனுக்கானவை என்பதால், தமிழக அரசு அவற்றைப் பின்பற்றுவது அவசியம் என தெரிவித்தார். கோவை பாஜக…
21.5.2026. முன்னாள் இந்திய பிரதமர் பாரத ரத்னா அமரர் ராஜீவ் காந்தி அவர்களின் நினைவு நாள் புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வடக்கு சார்பில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர் DD. பெனட் அந்தோணி ராஜ் தலைமையில் அகில இந்திய காங்கிரஸ்…
திருப்பரங்குன்றம் தொகுதியில் தவெக சார்பில் சி டி ஆர் நிர்மல் குமார் வெற்றி பெற்று மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சராக உள்ளார். இந்த நிலையில் திருப்பரங்குன்றம் மற்றும் திருநகர் பகுதியில் பல்வேறு இடஙகளில் பள்ளி, மருத்துவமனை, பேருந்து நிறுத்தம் ஆகியவற்றின் அருகில்…