• Sun. Apr 26th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Trending

அரை கிலோ மல்லிகை பூவிற்கு 13 ரூ கட்டணம் கண்டுகொள்ளுமா தமிழ்நாடு அரசு நிர்வாகம்??

மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கேசம்பட்டியை சேர்ந்த விவசாயி சந்தோஷ் தனது தோட்டத்தில் விளைந்த மல்லிகை பூவை த.நா.59 சிறுகுடியில் இருந்து மேலூர் செல்லும் தமிழ்நாடு அரசு பேருந்தில் கொண்டு சென்றுள்ளார். அவரிடம் இருந்த அரை கிலோ மல்லிகை பூவிற்கு 13…

சிக்கனம்பட்டியில் குடி தண்ணீருக்காக அவதிப்படும் மக்கள்..,

சின்னாளபட்டி அருகே உள்ள சிக்கனம்பட்டி வெள்ளையகவுண்டர் தெற்கு தெரு முழுவதும் குடி தண்ணீர் பற்றாக்குறையால் அப்பகுதி பொதுமக்கள் கடும் சிரமப்படுகின்றனர். தங்கள் பகுதிக்கு தனி கேட்வால் அமைத்துக் கொடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுப்பதோடு மின் மோட்டார் வைத்து குடி தண்ணீரை…

காந்திகிராம பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் சார்பாக உலகப் புத்தகத் திருநாள்விழா..,

திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை மற்றும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனம் சார்பில் உலகப் புத்தகத் திருநாள் விழா மற்றும் சிறப்புப் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பல்கலைக்கழகத் துணைவேந்தர் ந.பஞ்சநதம்…

திண்டுக்கல்லில் புளி வியாபாரிடம் ரூ.1.30 லட்சம் திருட்டு..,

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் புளி வியாபாரியிடம் ரூ.1,30,000 திருடப்பட்டது.திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டியை அடுத்த வேம்பார்பட்டியை சேர்ந்த மாரிமுத்து மகன் பாலமுருகன்(40) புளி வியாபாரியான இவர் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் காரைக்குடி செல்லும் பேருந்தில் ஏறும்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்…

ஒட்டன்சத்திரம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு..,

ஒட்டன்சத்திரம் பகுதியில் வருகின்ற 12 ம் தேதி (27.4.26) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் துணை மின் நிலையத்தில் நாளை 27 ம் தேதி திங்கட்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற ஒட்டன்சத்திரம், புதுஅத்திகோம்பை, விருப்பாச்சி, காவேரியம்மாபட்டி, காப்பிளிபட்டி, தங்கச்சியம்மாபட்டி,…

சாத்தூரில் செய்தியாளர் தாக்குதல்..!

சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர் மீது சிலர் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காவல்துறையினர் தடுக்க முயன்றும் தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பத்திரிகையாளர் சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலில்…

40 நாட்களாக பூட்டி கிடக்கும் புதிய ரேஷன் கடை..,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள குஜிலியம்பாறை தாலுகா ஆர்.கோம்பை ஊராட்சியை இரண்டாக பிரித்து 17 கிராமங்களை உள்ளடக்கிசின்னழகுநாயக்கனுார் ஊராட்சி புதிதாக தொடங்கப்பட்டது. இங்குள்ள தாசமநாயக்கன்பட்டியில் பகுதி நேர ரேஷன் கடை கடந்த மாதம் மார்ச் 14ல் திறக்கப்பட்டது. இந்த கடைக்கு…

புதுக்கோட்டை தெற்கு மகிளா காங்கிரஸ் தலைவி வேண்டுகோள்..,

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருக்கும் திரு.செல்வப் பெருந்தகை அவர்கள் விரைவில் அந்த பொறுப்பில் இருந்து விலகுவார் என்பதோடு மட்டுமல்லாமல் விரைவில் அந்தப் பொறுப்புக்கு தகுதி உள்ள வேறு யாராவது நியமிக்கப்படலாம் என்ற கருத்து நிலவி வருகிறது. இந்த நிலையில் தான்…

அருள்மிகு கள்ளழகரை எந்த இடத்தில் பக்தர்கள் தரிசிக்கலாம்?

மே 1ஆம் தேதி வைகை ஆற்றில் அருள்மிகு கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்வு நடைபெற உள்ளதால், அழகர் கோவிலில் இருந்து புறப்பட்டு மீண்டும் அழகர் கோவில் திரும்பும் வரை கள்ளழகர் எழுந்தருளும் முக்கிய இடங்கள் மற்றும் அதன் நேரங்கள் குறித்து அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.…

தரைப்பாலம் தரமாக கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை..,

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் பகுதியில் நெல் விவசாயிகள் அதிகம். குதிரை குளிப்பாட்டி, காமராஜர் அணையின் நீர்வரத்து பகுதிகளில் நெல் பயிர்களை விவசாயிகள் அதிகம் பயிரிடுவது வழக்கம். மழை காலங்களில் தங்களது நிலங்களில் இருந்து அறுவடை செய்யப்பட்ட நெற்பயிர்களை விவசாயிகள் டிராக்டர், வேன்…