• Tue. Apr 16th, 2024

Trending

அதிமுக-வின் 52வது துவக்கவிழாவை முன்னிட்டு, அதிமுக கட்சியினர் கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர் மற்றும் ஒன்றிய பகுதிகளில் கழகப் பொதுச் செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உத்தரவிற்கிணங்க கழக அமைப்புச் செயலாளரும் விருதுநகர் மாவட்ட செயலாளர் முன்னால் அமைச்சர் கே. டி.ராஜேந்திர பாலாஜி அறிவுறுத்தலின்படி, இராஜபாளையத்தில் தெற்கு…

ஆர்தர் ஹோலி காம்டன் பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 10, 1892)…

ஆர்தர் ஹோலி காம்டன் (Arthur Holly Compton) செப்டம்பர் 10, 1892ல் உவூற்றர், ஒகியோ, அமெரிக்காவில் பிறந்தார். தனது ஆரம்பக்கல்வியை முடித்த பிறகு, கல்லூரியில் பயின்று 1913 இல் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார், அவர் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பை…

தனியார் மருத்துவமனையில், செவிலியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டாக்டர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள ஒத்தையால் பகுதியைச் சேர்ந்தவர் நாகலட்சுமி (23). இவர் சாத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். அதே மருத்துவமனையில், ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டம் ஜம்பாலா பகுதியைச் சேர்ந்த ரகுவீர் (39) என்பவர்…

சக்கம்பட்டியில் முத்துமாரியம்மன் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள சக்கம்பட்டியில் பழமைவாய்ந்த இந்துசமய அறநிலைத்துறைக்கு உட்பட்ட முத்துமாரியன் திருக்கோவிலில் கொடியேற்று விழாவுடன் சித்திரை திருவிழா தொடங்கியது. இந்த விழாவை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் நடைபெற்று, வேத அர்ச்சகர் மந்திரம் முலங்க,கோவில் முன்பாக உள்ள கொடிமரத்தில் முத்துமாரியம்மன்…

சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

தஞ்சாவூர், மதுரை, தூத்துக்குடி, கோவை, சென்னை அருகேயுள்ள கும்மிடிப்பூண்டி, சின்னசேலம், சங்ககிரி ஆகிய 7 பிளாண்ட்களிலும் லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்கை தொடங்கி உள்ளதால் தமிழ்நாடு முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தஞ்சை பாரத் பிளாண்ட்டிற்கு உட்பட்ட பகுதிகளில் சிலிண்டர்…

கார் போர் அடிக்குது : பஸ்ஸில் சென்ற சிறுவன் பத்திரமாக மீட்பு

கோவையில் இருந்து தருமபுரிக்கு விசேஷ நிகழ்ச்சிக்காக, காரில் சென்ற சிறுவன், காரில் இருந்து இறங்கி பஸ்ஸில் ஏறிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், தற்போது அந்தச் சிறுவன் காவல்துறையினரின் துரித நடவடிக்கையில் பத்திரமாக மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான்.கோவை கணேசபுரத்தைச் சேர்ந்தவர் ஆனந்தபாபு,…

கோவையில் பணப்பட்டுவாடாவைத் தடுத்த தன்னார்வ இளைஞர்கள்

கோவையில் துடியலூர் பகுதியில் அரசயில் கட்கள் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த ஒருவரை மடக்கிப் பிடித்த தன்னார்வலர்கள் அவரை போலீசிடம் ஒப்படைத்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.கோவை மக்களவைத் தொகுதியில் இடதுசாரிகள் 7 முறையும், அதற்கு அடுத்ததாக காங்கிரஸ் 5 முறையும் வெற்றி…

சசிகலா தவறு செய்தாலும் தட்டிக்கேட்பேன் கருணாஸ் ஆவேசம்

எடப்பாடி பழனிசாமி மண்ணுக்கும், சமூகத்துக்கும் துரோகம் செய்தவர்‌. சசிகலா தவறு செய்தாலும் தட்டிக்கேட்பேன் என கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து, நடிகர் கருணாஸ் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கருணாஸ் பேசியதை மேலே பார்ப்போம்.., கடந்த…

மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக்கோரி அதிமுக புகார்

விருதுநகரில் போலி டோக்கன் வழங்கிய விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக்கோரி அதிமுகவினர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் அளித்துள்ளனர். விருதுநகர் தொகுதியின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு…

பலாப்பழத்துக்கு ஓட்டு போடுங்க ஓபிஎஸ்-க்கு ஆதரவாக ஜேபி நட்டா வாக்கு சேகரிப்பு

இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியின் வேட்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆதரித்து பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பரமக்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் ‘ரோடு ஷோ’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெற்றி சின்னமான பலாப்பழ சின்னத்திற்கு வாக்கு சேகரித்து…

குடும்ப அரசியல் செய்யும் திமுக போதையை ஊக்குவிக்கிறது : மோடி ஆவேசம்

குடும்ப அரசியல் செய்யும் திமுக போதையை ஊக்குவிக்கிறது என பிரதமர் மோடி பிரச்சாரத்தின் போது ஆவேசமாகப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே அகஸ்தியர்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் நயினார் நாகேந்திரன் (திருநெல்வேலி),…

திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் : இபிஎஸ் குற்றச்சாட்டு

திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெறுகிறது என மத்திய சென்னையில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.மத்திய சென்னை மக்களவைத் தொகுதி தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து சென்னை புரசைவாக்கத்தில் நேற்று தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம்…

திமுகவினர் மீது அதிமுக வழக்கறிஞர் புகார்

திமுகவினர் பூத் சிலிப்புடன் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதாக அதிமுக வழக்கறிஞர் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகுவிடம் புகார் அளித்துள்ளார்.இதுகுறித்து அதிமுக வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர் ஆர்.மதுரை வீரன் வழங்கியுள்ள புகார் மனுவில், கூறப்பட்டிருப்பதாவது..,மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் திமுகவினர்…