விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர் மற்றும் ஒன்றிய பகுதிகளில் கழகப் பொதுச் செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உத்தரவிற்கிணங்க கழக அமைப்புச் செயலாளரும் விருதுநகர் மாவட்ட செயலாளர் முன்னால் அமைச்சர் கே. டி.ராஜேந்திர பாலாஜி அறிவுறுத்தலின்படி, இராஜபாளையத்தில் தெற்கு…
ஆர்தர் ஹோலி காம்டன் (Arthur Holly Compton) செப்டம்பர் 10, 1892ல் உவூற்றர், ஒகியோ, அமெரிக்காவில் பிறந்தார். தனது ஆரம்பக்கல்வியை முடித்த பிறகு, கல்லூரியில் பயின்று 1913 இல் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார், அவர் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பை…
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள ஒத்தையால் பகுதியைச் சேர்ந்தவர் நாகலட்சுமி (23). இவர் சாத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். அதே மருத்துவமனையில், ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டம் ஜம்பாலா பகுதியைச் சேர்ந்த ரகுவீர் (39) என்பவர்…
90 பணியிடங்களை நிரப்ப நடப்பாண்டுக்கான TNPSC குரூப் -1 தேர்வுக்கான தேதி அறிவிப்பு 90 பணியிடங்களை நிரப்ப நடப்பாண்டுக்கான TNPSC குரூப் -1 தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் வரும் ஏப்ரல் 27ம் தேதி வரை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என…
தமிழ்நாட்டில், நாடாளுமன்ற தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட 1749 வேட்புமனுக்களில், 664 வேட்புமனுக்கள் நிராகரிப்பு செய்யப்பட்டுள்ளது. 1085 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 56 வேட்பாளர்களும், குறைந்த பட்சமாக நாகை தொகுதியில் 9 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர் என தேர்தல் ஆணையம் தெரிவித்து…
திண்டுக்கல் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து வரும் 31-ம் தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ள திண்டுக்கல் நகர் தெற்கு போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளர். சேரலாதன், சின்னாளப்பட்டி காவல் நிலைய சார்பு மைக்கேல்டேவிட், கள்ளிமந்தயம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் குமாரபாண்டியன்,…
நற்றிணைப்பாடல் 350: வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇ,பழனப் பல் புள் இரிய, கழனிவாங்கு சினை மருதத் தூங்குதுணர் உதிரும்தேர் வண் விராஅன் இருப்பை அன்ன, என்தொல் கவின் தொலையினும் தொலைக! சார விடேஎன்: விடுக்குவென்ஆயின், கடைஇக்கவவுக் கை தாங்கும் மதுகைய குவவு…
தத்துவங்கள் 1.புதிய சிந்தனைகளை உருவாக்குவதில் இருக்கும் சிக்கல்களை விட பழைய சிந்தனைகளில் இருந்து வெளியே வருவதில் இருக்கும் சிரமமே அதிகம். 2. இன்றைய யோசனைகளே நாளைய வரலாற்றை உருவாக்குகின்றன. 3. அறிவின் முதற்பாடம் செல்வத்தை வெறுப்பது;அன்பின் முதற்பாடம் அதை அனைவருக்கும் செய்வது.…
மதுரை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் மருத்துவர் சரவணனை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி மதுரை பழங்காநத்தம் ஜெயம் தியேட்டர் அருகே பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது;விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பார்கள்…
பேரழகனே.., உருகிடாத உயிரோவியமே என்னையும் உறைய வைத்ததடா உன் கண்கள்சிந்திடும்மந்திர புன்சிரிப்பு.., ஆயிரம் வார்த்தைகள்மொழிந்திடும் என்இதழ்களுக்குபுரியவில்லைஉன் கண்கள் பேசிடும்ஒற்றை மொழிக்குஅர்த்தம் என்னவென்று.., உன் மௌனம் என் இதயத்தை சுனாமியாகசுழற்றினாலும்உன் மந்தமாக புன்னகைஎன்னை உன் வசம் இழுத்து சிறை பிடிக்கவே செய்கிறது.., உன்…
1. கால்குலேட்டரை கண்டுபிடித்தவர் யார்? பாஸ்கள் 2. இந்தியாவில் மட்டும் காணப்படும் விலங்கு எது? நீலகிரி தாஹ்ர் மான் 3. எந்த நாட்டு மக்கள் அதிகமாக தேனீர் அருந்துகிறார்கள்? இந்தியா 4. பூமியில் இருந்து பார்க்கக்கூடிய பிரகாசமான கிரகம் எது? வீனஸ்…
மதுரையில் நடைபெற்ற அதிமுக பிரச்சார பொதுக்கூட்டத்தில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பாக உருவாக்கப்பட்டுள்ள தேர்தல் பிரச்சார பாடலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார். ஒற்றை விரலால் சொல்லி அடிப்போம் இரட்டை இலைக்கே வாக்களிப்போம்” என்ற வாசகத்துடன் துவங்கும் இப்பாடலில்…
மதுரை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சரவணனுக்கு ஆதரவு தெரிவித்து மதுரையில் இன்று நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ: தமிழக மக்கள் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக வேண்டுமென எதிர்பார்க்கிறார்கள் அதன் முன்னோட்டமாக நாடாளுமன்ற தொகுதிகளில் 40…