• Wed. Apr 24th, 2024

Trending

அதிமுக-வின் 52வது துவக்கவிழாவை முன்னிட்டு, அதிமுக கட்சியினர் கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர் மற்றும் ஒன்றிய பகுதிகளில் கழகப் பொதுச் செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உத்தரவிற்கிணங்க கழக அமைப்புச் செயலாளரும் விருதுநகர் மாவட்ட செயலாளர் முன்னால் அமைச்சர் கே. டி.ராஜேந்திர பாலாஜி அறிவுறுத்தலின்படி, இராஜபாளையத்தில் தெற்கு…

ஆர்தர் ஹோலி காம்டன் பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 10, 1892)…

ஆர்தர் ஹோலி காம்டன் (Arthur Holly Compton) செப்டம்பர் 10, 1892ல் உவூற்றர், ஒகியோ, அமெரிக்காவில் பிறந்தார். தனது ஆரம்பக்கல்வியை முடித்த பிறகு, கல்லூரியில் பயின்று 1913 இல் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார், அவர் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பை…

தனியார் மருத்துவமனையில், செவிலியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டாக்டர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள ஒத்தையால் பகுதியைச் சேர்ந்தவர் நாகலட்சுமி (23). இவர் சாத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். அதே மருத்துவமனையில், ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டம் ஜம்பாலா பகுதியைச் சேர்ந்த ரகுவீர் (39) என்பவர்…

தண்டு மாரியம்மன் கோயில் திருவிழா-அக்னிசட்டி ஏந்தி பக்தர்கள் ஊர்வலம்

தொடர்ந்து தினமும் இரவு பல்வேறு வாகனங்களில் அம்மன் திருவீதி உலா நடைபெற்று வருகிறது. அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.அப்போது பல்வேறு சீர்வரிசை பொருட்களை பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.தொடர்ந்து மலர் பல்லக்கில் அம்மன் திருவீதி உலா நடந்தது. இதைத் தொடர்ந்து இன்று…

திமுகவில் உழைக்கும் கட்சியினருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை – முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி..

பாஜக முன்னாள் தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன் கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய தமிழிசை சௌந்தர்ராஜன், பிரதமர் மோடி சிறுபான்மையினர் மற்றும் இஸ்லாமிய மக்களுக்கு உறுதுணையாக இருப்பதாகவும், காங்கிரஸ் கட்சியினர் பொய்யான பிரச்சாரங்களை பரப்பி…

மீண்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 உயர்வு

தங்கத்;தின் விலை நேற்றைய விலையில் கிராமுக்கு 80 ரூபாயும், பவுனுக்கு 240ரூபாயும் உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள், நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.தங்கம் நேற்றைய விலையில் இருந்து கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து, 6 ஆயிரத்து 730 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் நகை வாங்குவோர் கலக்கம்…

தமிழகத்தில் 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

தமிழகத்தில் நாளுக்கு நாள் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.தமிழகத்தில் 15 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் வெப்ப அலைக்கான மஞ்சள்…

மாற்றுத்திறனாளிக்கு வேலைவாய்ப்பு வழங்கிய கோவை நிறுவனம்

கோவையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று காது கேளாத மாற்றுத்திறனாளி ஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்கி உள்ளது அனைவரிடையேயும் வரவேற்பைப் பெற்றுள்ளது.சென்னை மாநிலக் கல்லூரியில் காது கேளாதவர்களுக்காக பி.காம், எம்.காம், பிசிஏ படிப்புகள் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் சேர்ந்து படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு…

கோடை வெயில் அதிகாரிப்பால் ஆவின் மோர் அமோக விற்பனை

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதை சமாளிக்க, ஆவின் தயாரிப்புகளான தயிர், லஸ்ஸி, ஐஸ்கிரீம், குல்பி உள்ளிட்ட பொருட்களின் விற்பனை அதிகரித்து வரும் நிலையில், தற்போது ஆவின் மோர் விற்பனையும் அதிகரித்து வருவதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.சென்னையில் தற்போது தினசரி 40,000…

பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்த நீதிமன்றம் அறிவுறுத்தல்

இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் நலன் கருதியும், பேருந்துகளில் படிக்கட்டு பயணத்தைத் தவிர்க்கும் வகையிலும், அனைத்துப் பேருந்துகளிலும் தானியங்கி கதவுகளைப் பொருத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை அறிவுறுத்தியுள்ளது.தமிழகத்தில் பேருந்துப் படிக்கட்டுகளில் மாணவர்கள் தொங்கியபடி பயணம் செய்வதை தடுக்க, பள்ளி…

வாக்களிக்க வசதியாக வடமாநில தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை

தமிழ்நாட்டில் பணிபுரியும் வடமாநிலத் தொழிலாளர்கள், தங்கள் மாநிலங்களில் நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க வசதியாக ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என தொழில் நிறுவனங்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்;ளது.தமிழக தொழிலாளர் ஆணையர் ஏ.சுந்தரவல்லி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,மக்களவை பொதுத் தேர்தல்…

ஜாதி பாகுபாடு நிலவுவதாக திமுக பெண் கவுன்சிலர் ராஜினாமா செய்ய முயற்சி

நெல்லை மாநகராட்சியில் ஜாதி பாகுபாடு நிலவுவதாகவும், அதனால் தன்னுடைய தொகுதி ஒதுக்கப்படுவதாகவும் கூறி திமுக பெண் கவுன்சிலர் ராஜினாமா கொடுக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.திருநெல்வேலி மாநகராட்சியில் மேயருக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் தொடர்ந்து போர்க்கொடி தூக்கி வருகின்றனர். மேயருக்கு எதிராக நம்பிக்கையில்லா…

இனி ரயில் நிலையங்களில் 3 ரூபாய்க்கு தண்ணீர் பாட்டில்

இனி ரயில் நிலையங்களில் மலிவு விலை உணவு விற்பனை செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதுடன், 200 மி.லி தண்ணீர் பாட்டில் 3 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் எனவும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.தெற்கு ரயில்வே சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,இந்திய ரயில்வே உணவு…