• Thu. Apr 18th, 2024

அதிமுக-வின் 52வது துவக்கவிழாவை முன்னிட்டு, அதிமுக கட்சியினர் கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர் மற்றும் ஒன்றிய பகுதிகளில் கழகப் பொதுச் செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உத்தரவிற்கிணங்க கழக அமைப்புச் செயலாளரும் விருதுநகர் மாவட்ட செயலாளர் முன்னால் அமைச்சர் கே. டி.ராஜேந்திர பாலாஜி அறிவுறுத்தலின்படி, இராஜபாளையத்தில் தெற்கு…

ஆர்தர் ஹோலி காம்டன் பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 10, 1892)…

ஆர்தர் ஹோலி காம்டன் (Arthur Holly Compton) செப்டம்பர் 10, 1892ல் உவூற்றர், ஒகியோ, அமெரிக்காவில் பிறந்தார். தனது ஆரம்பக்கல்வியை முடித்த பிறகு, கல்லூரியில் பயின்று 1913 இல் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார், அவர் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பை…

தனியார் மருத்துவமனையில், செவிலியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டாக்டர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள ஒத்தையால் பகுதியைச் சேர்ந்தவர் நாகலட்சுமி (23). இவர் சாத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். அதே மருத்துவமனையில், ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டம் ஜம்பாலா பகுதியைச் சேர்ந்த ரகுவீர் (39) என்பவர்…

வசூலில் சாதனை படைத்த அரசு பேருந்துகள்

கர்நாடக மாநிலத்தின் போக்குவரத்து கழகமான கேஎஸ்ஆர்டிசி அரசு பேருந்துகள் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ரூ.8.57 கோடி வருவாயை ஈட்டி வசூலில் சாதனை படைத்துள்ளது.கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில், இந்த வருடம் கூடுதல் லாபத்துடன் இயங்கி வருகிறது கர்நாடகா மாநிலத்தின் போக்குவரத்து கழகமான,…

சமையல் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

தமிழ்நாடு பாரத் கியாஸ் எல்பிஜி சிலிண்டர் லாரி உரிமையாளர் சங்கத்தினரின் திடீரென வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், பல்வேறு மாவட்டங்களில் சமையல் கியாஸ் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.பாரத் பெட்ரோலியத்தின் எல்பிஜி பிளான்ட்டுகளில் சிலிண்டர் லோடு இறக்கு…

முதல் தேர்தலை சந்திக்கும் ஆவடி மாநகர காவல் ஆணையம்

புதிதாக உருவாக்கப்பட்ட ஆவடி மாநகர காவல் ஆணையம் முதல் தேர்தலை நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலைச் சந்திக்க உள்ளதால், அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.கடந்த 2022 ஆம் ஆண்டு புதிதாக உருவாகிய ஆவடி மாநகர காவல் ஆணையரகம், முதல் முறையாக நாடாளுமன்றத் தேர்தல்…

வாக்குச்சாவடிகள் வெப் கேமரா மூலம் கண்காணிப்பு

தமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், வாக்குச்சாவடிகள் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்படுவதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளில் நாளை (ஏப்ரல்…

பறக்கும்படை சோதனையில் 1500 மதுபாட்டில்கள் பறிமுதல்

தாம்பரம் அருகே தேர்தல் பறக்கும் படை சோதனையின் போது 1500 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தில் நேற்றிரவு தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த மினி வேனை மடக்கி சோதனை…

வாக்களிக்க ஆர்வம் காட்டாத நகரத்து மக்கள்

தேர்தல்களில் கிராமப்புற மக்களை விட நகரத்து மக்கள் அதிக ஆர்வம் காட்டாமல் இருக்கின்றனர் என்கிற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.பொதுத்தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு எனும் இலக்கை எட்ட, தேர்தல் ஆணையம் தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.…

ஜனநாயக கடமையாற்ற ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்

நாளை மக்களவைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக, வாக்காளர் ஒருவர் ஜப்பானில் இருந்து சேலம் வந்துள்ளார்சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டியைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 48). டிசைனிங் இன்ஜினியராக பணி புரியும் இவர், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்காக ஜப்பான் நாட்டுக்கு சென்று உள்ளார்.…

விமான கட்டணம் பன்மடங்கு உயர்வால் பயணிகள் அதிர்ச்சி

சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, தூத்துக்குடி, கோவை, சேலம் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் விமானக் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வசதியாக பொது விடுமுறை…

நாளை வாக்குப்பதிவு : பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட மொத்தம் 102 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுவதை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகள் உட்பட மொத்தம் 102 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளதை அடுத்து தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக…

போதமலைக்கு தலைச்சுமையாக கொண்டு செல்லப்பட்டவாக்குப்பதிவு இயந்திரங்கள்

நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட, போதமலைக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தலைமைச்சுமையாக நேற்று கொண்டு செல்லப்பட்டன.நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது போதமலை. தரை மட்டத்திலிருந்து 7 கிலோமீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு கீழூர், மேலூர், கெடமலை என…