விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர் மற்றும் ஒன்றிய பகுதிகளில் கழகப் பொதுச் செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உத்தரவிற்கிணங்க கழக அமைப்புச் செயலாளரும் விருதுநகர் மாவட்ட செயலாளர் முன்னால் அமைச்சர் கே. டி.ராஜேந்திர பாலாஜி அறிவுறுத்தலின்படி, இராஜபாளையத்தில் தெற்கு…
ஆர்தர் ஹோலி காம்டன் (Arthur Holly Compton) செப்டம்பர் 10, 1892ல் உவூற்றர், ஒகியோ, அமெரிக்காவில் பிறந்தார். தனது ஆரம்பக்கல்வியை முடித்த பிறகு, கல்லூரியில் பயின்று 1913 இல் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார், அவர் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பை…
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள ஒத்தையால் பகுதியைச் சேர்ந்தவர் நாகலட்சுமி (23). இவர் சாத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். அதே மருத்துவமனையில், ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டம் ஜம்பாலா பகுதியைச் சேர்ந்த ரகுவீர் (39) என்பவர்…
சிவகாசியில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனை ஆதரித்து அதிமுக பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் முடிவில் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன், முன்னிலையில் வடக்கு ஒன்றிய செயலாளர் பெட்டி கருப்பசாமி மேடையில் நடனமாடி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். அவரை பார்த்த தொண்டர்களும் விஜயகாந்த்தின் “பொட்டு…
கோவை மாவட்டத்தில் 65-க்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 90% பணியாளர்கள் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவர். இந்நிலையில் தேர்தலின் போது வாக்களிக்க விடுப்பு எடுத்து சென்றால் பொது மக்களின் அவசர சேவை பாதிப்பு அடையும் என்பதால்…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியிலிருந்து வத்தலக்குண்டு செல்லும் சாலையில் அமைந்துள்ள மதுரை போடி அகல இரயில்பாதைக்காக இரயில்வே கேட் உசிலம்பட்டி இரயில் நிலையம் அருகே அமைந்துள்ளது. இந்த இரயில்வே கேட் பராமரிப்பு பணி காரணமாக வரும் 03.04.2024 இரவு 11 மணி முதல்…
அரசு தொடக்கப் பள்ளி அருகே செயல்படும் தார் மற்றும் கிரஸ்சர் கலவை உற்பத்தி நிலையத்திலிருந்து வெளியாகும் கழிவு மற்றும் புகையால் மாணவர்கள் உடல்நிலை பாதிக்கப்படுவதால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் அச்சத்தில் உள்ளனர்.இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகேயுள்ள பூப்பாண்டியபுரம் கிராமத்தில் செயல்படும்…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஈச்சம்பட்டி எனும் இடத்தில் திருமங்கலத்திலிருந்து உசிலம்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து ஈச்சம்பட்டியில் எதிரே வந்த வாகனத்திற்கு இடம் கொடுக்க முயன்ற போது சாலையோரம் குடிநீர் குழாய்க்காக தோண்டப்பட்டு வரும் பள்ளத்தில் திடீரென சரிந்தது.…
இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் இராமேஸ்வரத்தை தலைசிறந்த சுற்றுலா நகரமாக மாற்றுவேன் என திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ்கனி தனது தேர்தல் பிரச்சாரத்தில் உறுதியளித்தார். திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக நவாஸ்கனி மீண்டும் போட்டியிடுகிறார். இராமேஸ்வரத்திலிருந்து…
நாடு முழுவதும் வேட்பாளர்களின் முகங்களுடன் வெவ்வேறு வண்ணங்களில் சாக்லேட்டுகள் விற்பனையாகி வருவது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில், நாடு முழுவதும் உள்ள பிரபல அரசியல் கட்சியினர் குவிந்து வருகின்றனர். வேட்பாளர்களின் ஒளிரும் முகங்களைக் கொண்ட அழகழகான வண்ண ரேப்பர்களில்…
தமிழ்நாட்டில் 39 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நிறைவு பெற்றது.தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள மொத்தம் 40 தொகுதிகளில் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல்…
மயிலாடுதுறையில் வாக்காளர்களுக்கு, தேர்தல் அதிகாரிகள், தேர்தல் திருவிழா பத்திரிகை வழங்கி அழைப்பு விடுத்தது அனைவராலும் ஆச்சர்யமாகப் பார்க்கப்படுகிறது.திருவிடைமருதூர் சட்டப்பேரவைத் தொகுதி உதவி தேர்தல் அலுவலர் சுப கமலக் கண்ணன் தலைமை வகித்தார். வட்டாட்சியர் பாக்கியராஜ் மற்றும் அதிகாரிகள், நாச்சியார்கோவில் மற்றும் சுற்றுப்…
தமிழ்நாடு, கேரளா மாநிலங்களில் ரயில்வேயில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தபால் வாக்குகள் மறுக்கப்பட்டுள்ளதால், இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு எஸ்.ஆர்.எம்.யூ கடிதம் அனுப்பியுள்ளது.இந்தியாவில் ஒவ்வொரு தொகுதியிலும் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க, தபால் ஓட்டுப் பதிவுக்கு தேர்தல் ஆணையம் முக்கியத்துவம் வழங்குகிறது. தேர்தல் பணியில் ஈடுபடும்…