விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர் மற்றும் ஒன்றிய பகுதிகளில் கழகப் பொதுச் செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உத்தரவிற்கிணங்க கழக அமைப்புச் செயலாளரும் விருதுநகர் மாவட்ட செயலாளர் முன்னால் அமைச்சர் கே. டி.ராஜேந்திர பாலாஜி அறிவுறுத்தலின்படி, இராஜபாளையத்தில் தெற்கு…
ஆர்தர் ஹோலி காம்டன் (Arthur Holly Compton) செப்டம்பர் 10, 1892ல் உவூற்றர், ஒகியோ, அமெரிக்காவில் பிறந்தார். தனது ஆரம்பக்கல்வியை முடித்த பிறகு, கல்லூரியில் பயின்று 1913 இல் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார், அவர் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பை…
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள ஒத்தையால் பகுதியைச் சேர்ந்தவர் நாகலட்சுமி (23). இவர் சாத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். அதே மருத்துவமனையில், ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டம் ஜம்பாலா பகுதியைச் சேர்ந்த ரகுவீர் (39) என்பவர்…
மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, பலாப்பழத்தை தேடி ஈக்கள் வேண்டுமானால் வரும், ஒரு அதிமுக தொண்டன் கூட வர மாட்டான் என தெரிவித்தார். தேர்தலுக்கு பின்னர் அதிமுக தங்களிடம் வந்து விடும் என ஓ.பி.எஸ். தெரிவித்தற்கு, முன்னாள் அமைச்சர்…
கோவை பாராளுமன்ற தொகுதியில் கவுண்டம்பாளையம் பகுதியில் 530 ஓட்டுகள் காணவில்லை. மறுவாக்கு பதிவு நடத்த தேர்தல் நடத்த அதிகாரியிடம் புகார் மனு கொடுத்தனர். கோவை பாராளுமன்ற தொகுதியில் திமுக, அதிமுக, பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்டு 22க்கும் மேற்பட்டோர் போட்டியிடுகின்றனர். இதில்…
உசிலம்பட்டியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் தமிழ்நாடு மாநில செயலாளர் எஸ்.ஓ.ஆர் இளங்கோவன் தனது வாக்கை பதிவு செய்து ஜனநாயக கடமை ஆற்றினார். தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு இன்று ஒரே கட்டமாக நடைபெற்று…
அதிமுக மகத்தான வெற்றி பெறும் எனவும், மாணவர்களுக்கு அதிமுக ஆட்சியில் எண்ணற்ற சலுகைகளை வழங்கியதன் அடிப்படையில் இளம் வாக்காளர்கள் அதிமுகவிற்கே வாக்களிப்பார்கள் என்றும் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி பேட்டி அளித்தார். கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சுகுணாபுரம்…
சென்னை விருகம்பாக்கத்தில் அமைந்துள்ள கவேரி பள்ளியில் நடிகர் வடிவேலு வாக்களித்தார்
தேனி நாடாளுமன்ற தேர்தல் சோழவந்தான் சட்டமன்ற தனி தொகுதியில் நடைபெற்று வருகிறது. இரும்பாடியில் நடைபெறும் வாக்குச்சாவடிகளில் திமுக ஒன்றிய செயலாளர் பாலராஜேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் தியாக முத்துப்பாண்டி நிர்வாகிகள், வாடிப்பட்டி பேரூராட்சி துணை சேர்மன் கார்த்திக், பாஸ்கரன், முருகன் காங்கிரஸ் வட்டார…
உசிலம்பட்டி அருகே இரயில் பாதையின் குறுக்கே தரைப்பாலம் அமைக்க கோரி கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இந்த கிராமத்தின் வாக்குச்சாவடி மையம் வெறிச்சோடி காணப்படுவதுடன், 10% ஒட்டு மட்டுமே பதிவாகியுள்ளன. நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதல்…
மதுரை தாசில்தார் நகர் அல்ட்ரா பார்மசி கல்லூரியில், வாக்காளர்களுக்கு கொடுத்து அனுப்பும் வாக்குச்சீட்டில் குறிப்பிட்ட கட்சியின் சின்னம் இருப்பதால் வந்த புகாரை அடுத்து, தேர்தல் அதிகாரிகள் சின்னம் பொறித்த குறிப்பிட்ட பகுதியை கிழித்து சின்னம் இல்லாமல் கொடுக்கும்படி அறிவுறுத்தி சின்னம் பொறித்தவற்றை…
விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி பசுமலையில், திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா குடும்பத்துடன் வந்து வாக்களித்தார். பசுமலை வாக்குச்சாவடி 90 ல் உள்ள வாக்கு சாவடி மையத்தில், தனது ஜனநாயக கடமை ஆற்றி பின் செய்தியாளர்களை…