• Fri. Apr 19th, 2024

அதிமுக-வின் 52வது துவக்கவிழாவை முன்னிட்டு, அதிமுக கட்சியினர் கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர் மற்றும் ஒன்றிய பகுதிகளில் கழகப் பொதுச் செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உத்தரவிற்கிணங்க கழக அமைப்புச் செயலாளரும் விருதுநகர் மாவட்ட செயலாளர் முன்னால் அமைச்சர் கே. டி.ராஜேந்திர பாலாஜி அறிவுறுத்தலின்படி, இராஜபாளையத்தில் தெற்கு…

ஆர்தர் ஹோலி காம்டன் பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 10, 1892)…

ஆர்தர் ஹோலி காம்டன் (Arthur Holly Compton) செப்டம்பர் 10, 1892ல் உவூற்றர், ஒகியோ, அமெரிக்காவில் பிறந்தார். தனது ஆரம்பக்கல்வியை முடித்த பிறகு, கல்லூரியில் பயின்று 1913 இல் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார், அவர் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பை…

தனியார் மருத்துவமனையில், செவிலியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டாக்டர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள ஒத்தையால் பகுதியைச் சேர்ந்தவர் நாகலட்சுமி (23). இவர் சாத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். அதே மருத்துவமனையில், ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டம் ஜம்பாலா பகுதியைச் சேர்ந்த ரகுவீர் (39) என்பவர்…

பெரம்பலூர்: ஓட்டு போடுவதற்காக லண்டனில் இருந்து சொந்த ஊருக்கு வந்த பன்னாட்டு தொழிலதிபர்!

பன்னாட்டு தொழிலதிபர் டத்தோ எஸ்.பிரகதீஸ்குமார் தனது வாக்கு பதவிற்காக, லண்டனில் இருந்து பூலாம்பாடி வந்தார். பெரம்பலூர் மாவட்டம், பூலாம்பாடியை சேர்ந்தவர் பன்னாட்டு தொழிலதிபர் டத்தோ எஸ்.பிரகதீஸ்குமார். மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, துபாய், லண்டன், ஹாங்காங் உள்ளிட்ட 18 நாடுகளில் தொழில் நிறுவனங்களை…

வைகை அணையில் வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு

மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்விற்காக, வைகை அணையில் இருந்து வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு வருகிற 23ஆம் தேதி நடைபெறுகிறது.…

ஜனநாயக கடமையாற்றிய மாஜி அமைச்சர்கள்

விருதுநகர் அதிமுக மாவட்ட செயலாளர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தனது வாக்கை பதிவு செய்தார். தமிழகம் முழுவதும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் தங்களது வாக்கினை ஆர்வத்துடன் செலுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக முன்னாள்…

நடிகை ரித்விகா வாக்கு பதிவு

நடிகை ரித்விகா தனது குடும்பத்தினருடன் வாக்கை பதிவு செய்தார்.

ஜனநாயக கடமை ஆற்றினார் கனிமொழி

ஜனநாயக கடமை ஆற்றினார் திருச்செங்கோடு ஒன்றிய குழு தலைவர் சுஜாதா தங்கவேல்

திருச்செங்கோடு ஒன்றிய குழு தலைவர் சுஜாதா தங்கவேல் வட்டூர் பெத்தாம்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைந்துள்ள 112 ஆம் என் வாக்குச்சாவடியில் மதியம் 12.30 மணிக்கு வாக்களித்தார். அமைதியான முறையில் அனைத்து தரப்பு மக்களும் வாக்களித்து வருகின்றனர்.

திருச்சுழியில் வாக்குப்பதிவு அதிகரிப்பு

இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் அதிகப்படியான வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல்கட்டமாக மக்களைவை தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பிற்பகல் 3 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 51.41% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக தர்மபுரி தொகுதியில்…

திமுக கவுன்சிலர் பணம் பட்டுவாடா. பணம் பறிமுதல்

இராஜபாளையம் செங்குட்டுவன் தெரு பகுதியில் ஏப்ரல் 19ஆம் தேதி அதிகாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி பங்கஜம் தலைமையில் போலீசார் ரோந்து ஈடுபட்டனர். அப்போது 26வது வார்டு கவுன்சிலர் மாரியப்பன் வீட்டை சோதனை செய்த பொழுது வாக்காளர் பெயர் அடங்கிய ஆவணங்கள்…

மோடி ஆட்சி அமைந்திட வேண்டும்-திமுக கம்பம் சட்டமன்ற உறுப்பினர்

திமுக கம்பம் சட்டமன்ற உறுப்பினர் மோடி ஆட்சி அமைந்திட வேண்டும் என பேசிய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா கம்பத்தில் திமுக கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் செய்தியாளர்களின் பேட்டி அளித்த போது, மத்தியில் இந்தியா…

தனது வாக்கினை செலுத்திய அதிமுக பாராளுமன்ற வேட்பாளர் டாக்டர் சரவணன்

மதுரை அதிமுக பாராளுமன்ற வேட்பாளர் டாக்டர் சரவணன், தனது குடும்பத்துடன் வந்து தனது வாக்கினை செலுத்தினார். நரிமேடு பகுதியில் உள்ள மதுரை மாநகராட்சி பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த போது…, தி.முக-வை வீட்டிற்கு அனுப்பவேண்டிய நேரம்…