விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர் மற்றும் ஒன்றிய பகுதிகளில் கழகப் பொதுச் செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உத்தரவிற்கிணங்க கழக அமைப்புச் செயலாளரும் விருதுநகர் மாவட்ட செயலாளர் முன்னால் அமைச்சர் கே. டி.ராஜேந்திர பாலாஜி அறிவுறுத்தலின்படி, இராஜபாளையத்தில் தெற்கு…
ஆர்தர் ஹோலி காம்டன் (Arthur Holly Compton) செப்டம்பர் 10, 1892ல் உவூற்றர், ஒகியோ, அமெரிக்காவில் பிறந்தார். தனது ஆரம்பக்கல்வியை முடித்த பிறகு, கல்லூரியில் பயின்று 1913 இல் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார், அவர் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பை…
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள ஒத்தையால் பகுதியைச் சேர்ந்தவர் நாகலட்சுமி (23). இவர் சாத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். அதே மருத்துவமனையில், ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டம் ஜம்பாலா பகுதியைச் சேர்ந்த ரகுவீர் (39) என்பவர்…
நாடாளுமன்ற தேர்தலில் 100% வாக்களிப்பை வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா இஆப , கூடுதல் ஆட்சியர் மாவட்ட முகமை திட்ட அலுவலர் டாக்டர்.மோனிகா ரானா. இ.ஆ.ப., , மாவட்ட மாநகர…
நற்றிணைப்பாடல் 345: கானற் கண்டல் கழன்று உகு பைங் காய்நீல் நிற இருங் கழி உட்பட வீழ்ந்தென,உறு கால் தூக்க, தூங்கி ஆம்பல்,சிறு வெண் காக்கை ஆவித்தன்ன,வெளிய விரியும் துறைவ! என்றும் அளிய பெரிய கேண்மை நும் போல்,சால்பு எதிர்கொண்ட செம்மையோரும்தேறா…
4. பூமியில் இருந்து பார்க்கக்கூடிய பிரகாசமான கிரகம் எது? வீனஸ் (வெள்ளி) 5. தொட்டவுடன் இறக்கும் பறவை எது? டைட்டோனி பறவை 6. இந்தியாவில் எந்த மாநிலத்தில் நிலக்கரி காணப்படுகிறது? ஜார்கண்ட் 7. உலகின் மிகப்பெரிய ராணுவத்தை கொண்ட நாடு எது?…
பழுதெண்ணும் மந்திரியின் பக்கததுள் தெவ்வோர்எழுபது கோடி உறும் பொருள் (மு .வ): தவறான வழியை எண்ணிக் கூறுகின்ற அமைச்சனை விட எழுபது கோடி பகைவர் பக்கத்தில் இருந்தாலும் நன்மையாகும்.
மைலோடில் உள்ள கிறிஸ்த்தவ தேவாலயத்தின் கட்டு பாட்டில் உள்ள பள்ளியில் சேவியர் குமாரின் மனைவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பள்ளியில் உள்ள பிரச்சனையில். தேவாலைய பங்கு தந்தை ராபின்சன், சேவியர் குமார் மனைவி மீது எடுத்த நடவடிக்கை குறித்து பேசுவதற்காக பங்குதந்தை…
கங்கணம் என்பது ஒரு விரதக் கயிறு, கோவில் விழாக்களுக்கு விரதம் இருப்பவர்கள் கட்டிக் கொள்வார்கள். கங்கணம் என்பது விரலி மஞ்சளை மஞ்சள் கயிற்றில் கட்டி அத்துடன் வெற்றிலை ஒன்றை மடித்துச் சேர்த்துக் கட்டி அதை வலது கையில் கட்ட வேண்டும். உள்ளே…
உசிலம்பட்டி அருகே தேர்தல் பறக்கும் படையினரின் வாகன சோதனையில் அதிமுக நிர்வாகி காரில் உரிய ஆவணமின்றி கொண்டு வந்த 3 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். நாடு முழுவதும் 7 கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற…
கோவையில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் ரோடுஷோ நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாலை சுமார் 5.30 மணி அளவில் தனி விமானம் மூலம் பிரதமர் கோயம்புத்தூர் விமான நிலையம் வந்தார். பின்பு, சுமார் 5.45 மணி அளவில் பேரணி துவங்கும்…
சிவகங்கை அருகே ஆயுதப்படை குடியிருப்பு அருள்மிகு மகாமாரியம்மன் திருக்கோயில் 25 -ஆம் ஆண்டு பங்குனி பொங்கல் விழாவை முன்னிட்டு சனிக்கிழமை இரவு அக்னி சட்டி, பால்குடம் எடுத்து பக்தர்கள் கோயிலுக்கு ஊர்வலமாக சென்று தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.கோயில் திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை…
திருப்பரங்குன்றம் முருகன் கோவில் பங்குனி திருவிழாவில் பூத வாகனத்தில் உற்சவர் முருகனும்,தெய்வானை அம்மையும் முக்கிய வீதிகளில் வந்து பக்தர்களுக்கு அருள் பாவித்தனர்.