• Fri. Apr 19th, 2024

Trending

அதிமுக-வின் 52வது துவக்கவிழாவை முன்னிட்டு, அதிமுக கட்சியினர் கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர் மற்றும் ஒன்றிய பகுதிகளில் கழகப் பொதுச் செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உத்தரவிற்கிணங்க கழக அமைப்புச் செயலாளரும் விருதுநகர் மாவட்ட செயலாளர் முன்னால் அமைச்சர் கே. டி.ராஜேந்திர பாலாஜி அறிவுறுத்தலின்படி, இராஜபாளையத்தில் தெற்கு…

ஆர்தர் ஹோலி காம்டன் பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 10, 1892)…

ஆர்தர் ஹோலி காம்டன் (Arthur Holly Compton) செப்டம்பர் 10, 1892ல் உவூற்றர், ஒகியோ, அமெரிக்காவில் பிறந்தார். தனது ஆரம்பக்கல்வியை முடித்த பிறகு, கல்லூரியில் பயின்று 1913 இல் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார், அவர் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பை…

தனியார் மருத்துவமனையில், செவிலியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டாக்டர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள ஒத்தையால் பகுதியைச் சேர்ந்தவர் நாகலட்சுமி (23). இவர் சாத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். அதே மருத்துவமனையில், ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டம் ஜம்பாலா பகுதியைச் சேர்ந்த ரகுவீர் (39) என்பவர்…

இரும்பாடி வாக்குப்பதிவு மையங்களில் திமுக நிர்வாகிகள் ஆய்வு

தேனி நாடாளுமன்ற தேர்தல் சோழவந்தான் சட்டமன்ற தனி தொகுதியில் நடைபெற்று வருகிறது. இரும்பாடியில் நடைபெறும் வாக்குச்சாவடிகளில் திமுக ஒன்றிய செயலாளர் பாலராஜேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் தியாக முத்துப்பாண்டி நிர்வாகிகள், வாடிப்பட்டி பேரூராட்சி துணை சேர்மன் கார்த்திக், பாஸ்கரன், முருகன் காங்கிரஸ் வட்டார…

உசிலம்பட்டி கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

உசிலம்பட்டி அருகே இரயில் பாதையின் குறுக்கே தரைப்பாலம் அமைக்க கோரி கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இந்த கிராமத்தின் வாக்குச்சாவடி மையம் வெறிச்சோடி காணப்படுவதுடன், 10% ஒட்டு மட்டுமே பதிவாகியுள்ளன. நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதல்…

சீட்டில் சின்னமா?

மதுரை தாசில்தார் நகர் அல்ட்ரா பார்மசி கல்லூரியில், வாக்காளர்களுக்கு கொடுத்து அனுப்பும் வாக்குச்சீட்டில் குறிப்பிட்ட கட்சியின் சின்னம் இருப்பதால் வந்த புகாரை அடுத்து, தேர்தல் அதிகாரிகள் சின்னம் பொறித்த குறிப்பிட்ட பகுதியை கிழித்து சின்னம் இல்லாமல் கொடுக்கும்படி அறிவுறுத்தி சின்னம் பொறித்தவற்றை…

திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ.ராஜன் செல்லப்பா வாக்கு அளிப்பு

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி பசுமலையில், திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா குடும்பத்துடன் வந்து வாக்களித்தார். பசுமலை வாக்குச்சாவடி 90 ல் உள்ள வாக்கு சாவடி மையத்தில், தனது ஜனநாயக கடமை ஆற்றி பின் செய்தியாளர்களை…

நடிகர் சந்தானம் பம்மல் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்

ஜனநாயக கடமையாற்றினார் நடிகர் விஜய்

மதுரை காக்கை பாடினியார் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில், வாக்களித்த முனைவர் பழனிவேல் தியாகராஜன்

தமிழக தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் ருக்மணி பழனிவேல் ராஜன் ஆகியோர் மதுரை, காக்கை பாடினியார் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில், வாக்களித்தார்கள்.

ஜனநாயக கடமை ஆற்றினார் நடிகை சுகன்யா

சிவகங்கை நாடாளுமன்ற அஇஅதிமுக வேட்பாளர் சேவியர்தாஸ் பனங்குடி கிராமத்தில்ஆர்.சி.நடுநிலைப்பள்ளியில் தனது குடும்பத்துடன் வாக்களித்தார்

சிவகங்கை மக்களவைத் தொகுதி 6 சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கியதாகும். அதில் சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி,திருப்பத்தூர்,சிவகங்கை,மானாமதுரைமற்றும் புதுக்கோட்டைமாவட்டத்திற்குட்பட்ட திருமயம்,ஆலங்குடி சட்டப்பேரவை தொகுதி உட்பட மொத்தம் 1,873 வாக்குச்சாவடி மையங்களும், அதில் 160 பதற்றமான வாக்குச்சாவடி மையங்களும், 2 மிக பதற்றமான வாக்குச்சாவடி மையமும்…

கோவை அரசு கலைக்கல்லூரியில் தனது வாக்கினை பதிவு செய்த கலெக்டர் கிராந்திகுமார் பாடி

செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தேர்தல் நடத்தும் அலுவலர் கிராந்தி குமார் பாடி, கோவை மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் எந்தவித தடங்களும் இன்றி வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா குறித்த கேள்விக்கு,…