• Wed. Apr 17th, 2024

Trending

அதிமுக-வின் 52வது துவக்கவிழாவை முன்னிட்டு, அதிமுக கட்சியினர் கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர் மற்றும் ஒன்றிய பகுதிகளில் கழகப் பொதுச் செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உத்தரவிற்கிணங்க கழக அமைப்புச் செயலாளரும் விருதுநகர் மாவட்ட செயலாளர் முன்னால் அமைச்சர் கே. டி.ராஜேந்திர பாலாஜி அறிவுறுத்தலின்படி, இராஜபாளையத்தில் தெற்கு…

ஆர்தர் ஹோலி காம்டன் பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 10, 1892)…

ஆர்தர் ஹோலி காம்டன் (Arthur Holly Compton) செப்டம்பர் 10, 1892ல் உவூற்றர், ஒகியோ, அமெரிக்காவில் பிறந்தார். தனது ஆரம்பக்கல்வியை முடித்த பிறகு, கல்லூரியில் பயின்று 1913 இல் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார், அவர் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பை…

தனியார் மருத்துவமனையில், செவிலியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டாக்டர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள ஒத்தையால் பகுதியைச் சேர்ந்தவர் நாகலட்சுமி (23). இவர் சாத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். அதே மருத்துவமனையில், ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டம் ஜம்பாலா பகுதியைச் சேர்ந்த ரகுவீர் (39) என்பவர்…

கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்த பாடுபடுவேன்-அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள் உறுதி

நரிக்குடி ஒன்றியத்தில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்த பாடுபடுவேன். இராமநாதபுரம் அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள் உறுதி அளித்துள்ளார். நரிக்குடி பகுதியில் குடிநீர் தேவையை நிரந்தரமாக பூர்த்தி செய்ய கூட்டுக் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்த நடவடிக்கை எடுப்பேன்…

நரிக்குடியில் அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள் வாகனத்தை பறக்கும் படையினர் சோதனை

இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜெய பெருமாள் நரிக்குடி பகுதியில சுற்றுப் பயணம் செய்து வாக்காளர்களிடம் ஒட்டு சேகரித்தார். வேட்பாளர் மற்றும் அவரோடு வருகை தந்த அதிமுக நிரிவாகிகள் வாகனங்களை பறக்கும் படைக்கும் பணியினர் அதிரடி சோதனை…

ஊழலற்ற தமிழகத்தை கட்டமைக்க வேண்டும் என்பதே பிரதமர் நரேந்திர மோடியின் குறிக்கோள்-ஜே.பி.நட்டா பேச்சு

ஊழலற்ற தமிழகத்தை கட்டமைக்க வேண்டும் என்பதே பிரதமர் நரேந்திர மோடியின் குறிக்கோள் – பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாரிவேந்தர் ஆதரித்து பிஜேபி தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசினார். பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக…

சிவகங்கை தொகுதியில் வினோத போட்டி-ப.சிதம்பரம் பேட்டி

சிவகங்கை செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை கிராமப்புற மக்கள் வரை பேசுகிறார்கள். ஆனால் பாஜகவின் தேர்தல் அறிக்கை மூன்று மணி நேரத்தில் சிதைந்து போனது என்று கூறினார். செய்தியாளர்களை சந்தித்த ப.சிதம்பரம்.., மேலும், பாஜகவினர்…

வாக்கு பதிவு இயந்திரத்தில் வரிசை எண் 3 வது பொத்தானை அழுத்த சொல்லி “கை”சின்னத்தில் வாக்கு சேகரிப்பு

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சியின் 17,18_வார்டு பகுதியில் இன்று மாலை (ஏப்ரல்-16)ம் தேதி மாலை. தேர்தல் பிரச்சாரம் செய்ய இன்னும் 24_மணி நேரம் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், கன்னியாகுமரி பேரூராட்சி 17-வது வார்டு முன்னாள் கவுன்சிலர் தாமஸ்…

கிராம மக்களிடம் புளியம்பழம் உலுக்கி கொடுத்து அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக களம் காண்பவர் சேவியர் தாஸ். தேர்தல் பரப்புரை நாளை மாலையுடன் முடிவடைய உள்ள நிலையில் இன்று காங்கிரஸ்,அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். பரப்புரையின் போது மக்களை…

காலையில் விவசாய வேலை, மாலையில் பிரச்சாரம்

ஒவ்வொரு வீட்டிற்கும் சந்தனமரம், செம்மரம் கொடுத்து கோடீஸ்வரர்களாக ஆக்குவதே தனது லட்சியம் என்று கூறி, வித்தியாசமான முறையில் காலையில் விவசாய வேலை, மாலையில் பிரச்சாரம் என்று சிங்கிளாக சுயேச்சை வேட்பாளர் கலைச்செல்வம் வாக்கு சேகரித்து வருகிறார். சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் சுயேச்சையாக…

தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் தகர தமிழ் செல்வனாக மாறிவிட்டார்-முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கிண்டல்

அதிமுகவில் இருந்த தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில்  தகர தமிழ் செல்வனாக மாறிவிட்டார் என சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர்,முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கிண்டல் அடித்து பிரச்சாரம் செய்தார்.  மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகம், மதுரை மேற்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில்,…

உழைப்பு,உண்மை,நேர்மை,நியாயம், தர்மம் உடையவர்தான் மோடி- விருதுநகரில் நடிகர் சரத்குமார் பிரசாரம்

எளிய குடும்பத்தில் பிறந்து மூன்று முறை குஜராத்தின் மாநில முதலமைச்சராக இருந்து, இரண்டு முறை பாரத பிரதமராக இருந்திருக்கிறார் என்று சொன்னால், அதில் உழைப்பு,உண்மை,நேர்மை,நியாயம்,தர்மம் உள்ள ஒரு பாரதப் பிரதமர் மோடி தான் என விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில்…

குக்கர் சின்னத்தில் அனுராதாதினகரன் வாக்கு சேகரிப்பு

தேனி நாடாளுமன்ற தொகுதி பாஜக கூட்டணி, அமமுக வேட்பாளர் தினகரனுக்கு, ஆண்டிபட்டி மேல தெருவில் அவருடைய துணைவியார் அனுராதா தினகரன் குக்கர் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். உடன் பாரதிய ஜனதா நகர் குழு தலைவர் எஸ்.பி.எம். கண்ணன் நகர் குழு துணைத்தலைவர்…