விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர் மற்றும் ஒன்றிய பகுதிகளில் கழகப் பொதுச் செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உத்தரவிற்கிணங்க கழக அமைப்புச் செயலாளரும் விருதுநகர் மாவட்ட செயலாளர் முன்னால் அமைச்சர் கே. டி.ராஜேந்திர பாலாஜி அறிவுறுத்தலின்படி, இராஜபாளையத்தில் தெற்கு…
ஆர்தர் ஹோலி காம்டன் (Arthur Holly Compton) செப்டம்பர் 10, 1892ல் உவூற்றர், ஒகியோ, அமெரிக்காவில் பிறந்தார். தனது ஆரம்பக்கல்வியை முடித்த பிறகு, கல்லூரியில் பயின்று 1913 இல் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார், அவர் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பை…
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள ஒத்தையால் பகுதியைச் சேர்ந்தவர் நாகலட்சுமி (23). இவர் சாத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். அதே மருத்துவமனையில், ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டம் ஜம்பாலா பகுதியைச் சேர்ந்த ரகுவீர் (39) என்பவர்…
நற்றிணைப்பாடல் 362: வினை அமை பாவையின் இயலி, நுந்தைமனை வரை இறந்து வந்தனை; ஆயின்,தலை நாட்கு எதிரிய தண் பத எழிலிஅணி மிகு கானத்து அகன் புறம் பரந்தகடுஞ் செம்மூதாய் கண்டும், கொண்டும் நீ விளையாடுக சிறிதே; யானே,மழ களிறு உரிஞ்சிய…
உனக்கு மேலே உள்ளவனைபார்த்து ஏங்காதே.. தாழ்வுமனப்பாங்கு வரும்..! உனக்குகீழே உள்ளவனை ஏளனமாய்பார்க்காதே.. தலைக்கனம் வரும்..!உன்னை யாரோடும் ஒப்பிடாமல்நீ நீயாக இரு..தன்னம்பிக்கை வரும்..! எப்படி வாழ்வான் பார்க்கலாம்என்பவர்களுக்கு மத்தியில்..இப்படித்தான் வளர்ந்தேன் என்றுவாழ்ந்து காட்டுங்கள்..! உலகில் மிக எளிமையானதுபிறரிடம் குறை காண்பது..உலகிலேயே மிகக் கடினமானதுதன்…
1. நாலந்தா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருந்தவர்? தர்மபாலர் 2. குஷானர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்? இந்தியா 3. சுங்கம் தவிர்த்த சோழன் என்று அழைக்கப்படுபவர்? முதலாம் குலோத்துங்கன் 4. ‘அல்பரூனி’ யாருடன் இந்தியா வந்தார்? தைமூர் 5. கி.பி. 1451…
ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்ஆறென்பர் ஆய்ந்தவர் கோள் பொருள்(மு.வ):இடையூறு வருவதற்கு முன்பே நீக்குதல், வந்தபின் தளராமை ஆகிய இந்த இரண்டினது வழியே வினைத் திட்பம் பற்றி ஆராய்ந்தவரின் கொள்கையாம்.
அகஸ்தீஸ்வரம் தேர்தல் மையத்தில் பணிக்கு வந்த காவல்துறை பெண் அதிகாரிக்கு குமரி மக்களவை உறுப்பினரை தெரியாதாம்.!? இந்தியாவின் 18_வது நாடாளுமன்ற தேர்தல் குமரி மக்களவை காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் அவரது வாக்கை அகஸ்தீஸ்வரம் வாக்கு பதிவு செய்ய கட்சியின் தொண்டர்கள்…
எனக்கு ஏன் ஓட்டு இல்லை? அப்புறம் என்னத்த டிஜிட்டல் இந்தியா??- வாக்காளர் பட்டியலில் தனது பெயர் இல்லை எனக்கூறி வாக்களிக்க வாய்ப்பு மறுக்கப்பட்டதால் தேர்தல் ஆணையத்தை சரமாரியாக கேள்வி கேட்கும் பெண்ணின் வீடியோ வைரலாகி வருகிறது.
தேனி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதியில் உள்ள 322 வாக்குச்சாவடி மையங்களில் காலை 7 மணி முதல் தீவிர வாக்குச் சேகரிப்பு நடைபெற்றது. சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த வாக்குப்பதிவு சரியாக மாலை…
உசிலம்பட்டியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது – வாக்கு செலுத்த வந்த வாக்காளர்கள் சுமார் ஒரு மணி நேரம் காத்திருக்கும் நிலை உருவானது. 7 கட்டங்களாக நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில்…
மக்கள் நாயகன் அண்ணன் ராமராஜன் தனது இந்திய குடியுரிமையை நிலைநாட்டினார்.